Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
கொலை குற்றச்சாட்டிலிருந்து எதிரி விடுதலை
2 posters
Page 1 of 1
கொலை குற்றச்சாட்டிலிருந்து எதிரி விடுதலை
தமது மச்சான் முறையான உறவினரை தலையில் துருவியால் அடித்து கொலை செய்தாரென நபர் ஒருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் எதிரி விடுதலை செய்யப்பட்டார்.
வாழைச்சேனையைச் சேர்ந்த அருளானந்தம் மதிவதனன் என்பவர், அதே வாழைச்சேனை கொண்டையன் கேணியைச் சேர்ந்த மயில்வாகனம் உருத்திரன் எனும் தனது நெருங்கிய உறவினரை தலையில் துருவியால் அடித்து மரணத்தை விளைவித்தாரென குற்றஞ் சாட்டப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
07.08.2006 இல் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தண்டனைச்சட்டக் கோவை 296 இன் கீழ் தண்டிக்கப்படத்தக்க கொலைக்குற்றம் புரிந்ததாக அருளானந்தம் மதிவதனன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இறுதியாக இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிரியைக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
வழக்கு தொடுநர் தரப்பில் ஒன்பது சாட்சிகள் சாட்சியங்களை வழங்கியிருந்தாலும் கொலைச் சம்பவங்கள் நடக்கும்போது கண்ணால் கண்டதாக ஒருவரும் சாட்சியமளிக்கவில்லை என்றும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் கொலைக்குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியுள்ளதாகவும் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பில் தெரிவித்தார்.
மேலும், கொலையை எதிரிதான் செய்தாரென்பது மன்றுக்கு சந்தேகமிருப்பதால் அதன் பலனை எதிரிக்கு வழங்கி கொலைக்குற்றச்சாட்டிலிருந்து எதிரியை விடுதலை செய்வதாகவும் அவர் தீர்ப்பு வழங்கினார்.
வாழைச்சேனையைச் சேர்ந்த அருளானந்தம் மதிவதனன் என்பவர், அதே வாழைச்சேனை கொண்டையன் கேணியைச் சேர்ந்த மயில்வாகனம் உருத்திரன் எனும் தனது நெருங்கிய உறவினரை தலையில் துருவியால் அடித்து மரணத்தை விளைவித்தாரென குற்றஞ் சாட்டப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
07.08.2006 இல் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தண்டனைச்சட்டக் கோவை 296 இன் கீழ் தண்டிக்கப்படத்தக்க கொலைக்குற்றம் புரிந்ததாக அருளானந்தம் மதிவதனன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இறுதியாக இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிரியைக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
வழக்கு தொடுநர் தரப்பில் ஒன்பது சாட்சிகள் சாட்சியங்களை வழங்கியிருந்தாலும் கொலைச் சம்பவங்கள் நடக்கும்போது கண்ணால் கண்டதாக ஒருவரும் சாட்சியமளிக்கவில்லை என்றும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் கொலைக்குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியுள்ளதாகவும் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பில் தெரிவித்தார்.
மேலும், கொலையை எதிரிதான் செய்தாரென்பது மன்றுக்கு சந்தேகமிருப்பதால் அதன் பலனை எதிரிக்கு வழங்கி கொலைக்குற்றச்சாட்டிலிருந்து எதிரியை விடுதலை செய்வதாகவும் அவர் தீர்ப்பு வழங்கினார்.
Re: கொலை குற்றச்சாட்டிலிருந்து எதிரி விடுதலை
உங்கள் செய்திகளும் , தகவல்களும் கொஞ்சம்.....
தூக்கலாகத்தான் இருக்கிறது.
எனக்கு தீர்ப்பின் மீது நம்பிக்கை வந்தது...
அதாவது... நிரபராதி தண்டிக்கப்படார்..
கொலையை எதிரிதான் செய்தாரென்பது மன்றுக்கு சந்தேகமிருப்பதால் அதன் பலனை எதிரிக்கு வழங்கி கொலைக்குற்றச்சாட்டிலிருந்து எதிரியை விடுதலை செய்வதாகவும் அவர் தீர்ப்பு வழங்கினார்
தூக்கலாகத்தான் இருக்கிறது.
எனக்கு தீர்ப்பின் மீது நம்பிக்கை வந்தது...
அதாவது... நிரபராதி தண்டிக்கப்படார்..
கொலையை எதிரிதான் செய்தாரென்பது மன்றுக்கு சந்தேகமிருப்பதால் அதன் பலனை எதிரிக்கு வழங்கி கொலைக்குற்றச்சாட்டிலிருந்து எதிரியை விடுதலை செய்வதாகவும் அவர் தீர்ப்பு வழங்கினார்
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 2 பேர் விடுதலை கோரி வழக்கு
» முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் ஜெகதீஸ்வரனையும் விடுதலை செய்ய வேண்டும்: வினோ _
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ குத்தாட்டம்!
» எதிரி ....
» முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் ஜெகதீஸ்வரனையும் விடுதலை செய்ய வேண்டும்: வினோ _
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ குத்தாட்டம்!
» எதிரி ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|