சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க. Khan11

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க.

3 posters

Go down

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க. Empty தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க.

Post by *சம்ஸ் Fri 3 Dec 2010 - 20:44

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…
திருமணமான உடனேயே, பெரும் பாலானோர் தனிக் குடித்தனம் சென்று விடுகின்றனர். மேலும் சிலர், வேலை வாய்ப்பு, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர் களை பிரிந்து வாழ் கின்றனர். வயதான காலத்தில், தனிமையில் வாடும் பெற் றோர் மிகவும் வேதனையடை கின் றனர். இந்த வேதனை அவர்களை மன உளைச்சலில் கொண்டு போய் விடுகிறது.

முக்கிய நபர்களின் தொலைபேசி எண்ணை பத்திரப்படுத்துங்கள்:

* உங்கள் பெற்றோரின் நண்பர்கள், வீட்டருகில் வசிக்கும் நபர்கள், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நபர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவசர காலத்தில் அவர்களிடம் பேசி உதவியை பெற முடியும்.

இரவு உணவை பெற்றோருடன் உண்ணுங்கள்:

* வயதான காலத்தில், தனிமையாக இருப்பதாக உங்கள் பெற்றோர் உணர்வர். இது அவர்களுக்கு கவலையை கொடுத்து, அந்த கவலை, மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும். தனிமையாக உணர்வதால், அவர் களால் சரியாக சாப்பிட முடியாது. சிறு பிரச்னை கூட பெரிதாக தெரியும். எனவே, உங்கள் பெற்றோருக்காக, நீங்கள் நேரம் ஒதுக்குங்கள். பெற்றோர் வீட்டின் அருகில் நீங்கள் வசிப்பவராக இருந்தால், அவர்களுடன் இரவு உணவை உண்ணுங்கள். இது அவர் களுக்கு மகிழ்ச்சியை தரும்.

உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள்:

* ஆரோக்கியத்துடன் இருந்தும், சுறுசுறுப்பில்லாமல் இருக்கின்றனரா? வாக்கிங், யோகா போன்றவற்றில் ஆர்வம் காட்ட சொல்லுங்கள். உங்கள் பெற்றோரின் வீட்டருகில் வசிப்ப வராக இருந்தால், அவர்களை தினமும் வாக்கிங் அழைத்து செல்லுங்கள். அல்லது கடைக்கு செல்லும் போது அவர்களையும் உடன் அழைத்து செல்லுங்கள். உங்கள் குழந்தை களை நேரம் கிடைக்கும் போதெல் லாம் அவர்களிடம் அனுப்பி வையுங் கள்.

பெற்றோர் கூறுவதை பொறுமை யாக கேளுங்கள்:

* உங்கள் பெற்றோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறும் போது அவர்களை புறக்கணிக் காதீர்கள். அவர்கள் கூறுவதை கவனமாக, பொறுமையுடன் கேளுங் கள். அப்படி கேட்கும் போது, அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். நீங்கள் அவர்களுக்கு கீழ்படிவதா கவும், அவர்கள் மீது அக்கறை கொண்டு இருப்பதாகவும் எண்ணி மகிழ்ச்சி அடைவர்.

நீங்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ வசிப்பவரா?

* இன்டர்நெட், இ-மெயில் பற்றி உங்கள் பெற்றோருக்கு தெரிந் திருந்தால், இ-மெயில் மூலமும் அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம், உங்கள் பெற்றோருக்கு ஆர்வமுள்ள விஷ யங்கள் பற்றிய வெப்சைட்களை அறிமுகப்படுத்த சொல்லுங்கள். உங் களால் முடிந்தால், உங்கள் பெற்றோர் வீட்டில், “பேக்ஸ் மிஷின்’ வையுங்கள். அதன் மூலம் சிறப்பு கட்டுரைகள், புகைப்படங்கள், மற்றும் உங்கள் குழந்தைகள் வரைந்த படங்கள் முதலியவற்றை அனுப்பலாம். மேலும் அவர்கள், உடல் நலம் குறித்து அவர்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் அனுப்பலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க. Empty Re: தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க.

Post by நண்பன் Sat 4 Dec 2010 - 14:18

மிகவும் சிறந்த கட்டுரை நன்றி பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க. Empty Re: தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க.

Post by *சம்ஸ் Sat 4 Dec 2010 - 20:51

ரோஸ் wrote:மிகவும் சிறந்த கட்டுரை நன்றி பாஸ்
:”@: @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க. Empty Re: தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க.

Post by ஹம்னா Sun 5 Dec 2010 - 20:45

:!+: :!+: :!+:
பெற்றோரை கில்லி கீரையாக நினைக்கும் பிள்ளைகளுக்கு
நல்லதொரு அறிவுரை. :”@: ://:-:


தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க. Empty Re: தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum