Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
பல் சுவை கவிதைகள்
Page 1 of 1
பல் சுவை கவிதைகள்
தெருவில்
நின்று பலரிடம்
இறங்கி கேட்டும் -தன்
கருவில் வளரும் உயிரை
வளர்க்கும் தெய்வம்
-------தாய் ----------
நின்று பலரிடம்
இறங்கி கேட்டும் -தன்
கருவில் வளரும் உயிரை
வளர்க்கும் தெய்வம்
-------தாய் ----------
Re: பல் சுவை கவிதைகள்
எம் உள்ளத்துக்குள்
தான் இறைவனும்
நிம்மதியும் இருக்கு
தொலைந்த பொருளை
தேடுவதுபோல் தேடுகிறான்
-------மனிதன் ----------
தான் இறைவனும்
நிம்மதியும் இருக்கு
தொலைந்த பொருளை
தேடுவதுபோல் தேடுகிறான்
-------மனிதன் ----------
Re: பல் சுவை கவிதைகள்
கவிதையை கண்டபடி
எழுதுகிறேன்
முற்று பெறவில்லை
எழுதிய கவிதையை
கசக்கி எறிகிறேன்
நின்றபாடில்லை
---- வலி நிறைந்த இதயம் -------
எழுதுகிறேன்
முற்று பெறவில்லை
எழுதிய கவிதையை
கசக்கி எறிகிறேன்
நின்றபாடில்லை
---- வலி நிறைந்த இதயம் -------
Re: பல் சுவை கவிதைகள்
சேர்த்த எல்லா சொத்தும்
கரைந்து விட்டது
ஒன்று மட்டும் கூட்டு
வட்டியுடன் கிடைக்கிறது
---நட்பின் அன்பு ----------
கரைந்து விட்டது
ஒன்று மட்டும் கூட்டு
வட்டியுடன் கிடைக்கிறது
---நட்பின் அன்பு ----------
Re: பல் சுவை கவிதைகள்
மேகத்துக்கும் மின்னலுக்கும்
காதல் கருத்து முரண்பாட்டால்
மேகம் விடும் கண்ணீர்
------மழை ---------
காதல் கருத்து முரண்பாட்டால்
மேகம் விடும் கண்ணீர்
------மழை ---------
Re: பல் சுவை கவிதைகள்
பணக்கார வீட்டில்
ஜன்னலுக்கு போட்ட
சட்டைதான் -காணும்
பொங்கலின் பின் ஏழை
-----போடும் சட்டை -------
ஜன்னலுக்கு போட்ட
சட்டைதான் -காணும்
பொங்கலின் பின் ஏழை
-----போடும் சட்டை -------
Re: பல் சுவை கவிதைகள்
ஆயுள் காலம் என்பது
நீ வாழ்ந்த நாட்களின்
எண்ணிக்கை அல்ல
அன்போடு நீ பிறர்
இதயத்தில் இருந்த
-----வாழ்க்கை காலம் -----
நீ வாழ்ந்த நாட்களின்
எண்ணிக்கை அல்ல
அன்போடு நீ பிறர்
இதயத்தில் இருந்த
-----வாழ்க்கை காலம் -----
Re: பல் சுவை கவிதைகள்
பரீட்சை எழுதும் மாணவனும்
காதலியோடு பேசும் காதலனும்
விரும்பாத விடயம்
-----நேர விரையம் -------
காதலியோடு பேசும் காதலனும்
விரும்பாத விடயம்
-----நேர விரையம் -------
Re: பல் சுவை கவிதைகள்
இதயமே பூத்து
இதயமே காய்த்து
இதயமே கனிந்து
இதயமே பட்டு போவது
---காதல் தோல்வி -----
இதயமே காய்த்து
இதயமே கனிந்து
இதயமே பட்டு போவது
---காதல் தோல்வி -----
Re: பல் சுவை கவிதைகள்
அவளுக்காக நீ மாறினால்
அவள் உன் காதலி
உனக்காக அவள் மாறினால்
----அவள் உன் மனைவி ----
அவள் உன் காதலி
உனக்காக அவள் மாறினால்
----அவள் உன் மனைவி ----
Re: பல் சுவை கவிதைகள்
அதிகம் அன்பு வைக்காதே
பிரிந்து விடுவாய்
பிரிந்து விடாதே
---அன்பு அதிகரிக்கும் ---
பிரிந்து விடுவாய்
பிரிந்து விடாதே
---அன்பு அதிகரிக்கும் ---
Similar topics
» ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
» ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
» கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
» பலாவின் சுவை..?
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
» கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
» பலாவின் சுவை..?
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|