Latest topics
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
கவிக்கு கவி
+2
நண்பன்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிக்கு கவி
இங்கே தலைப்புகளை சேனை கவிஞர்கள் போடலாம் அந்த தலைப்பில் கவிதை எழுதலாம்
வாருங்கள் எழுதுவோம்
வாருங்கள் எழுதுவோம்
Re: கவிக்கு கவி
வாருங்கள் எழுவோம் என்று சொன்னதும்
அப்படியே அருவி மாதிரி கொட்டியது கவிதை
ஓரிரு வரிகளையாவது எழுதிட எண்ணியது
என் மனம் ஆனால் வார்த்தைகள் முட்டுகிறது
தொடருங்கள் கவிஞர்களே..
அப்படியே அருவி மாதிரி கொட்டியது கவிதை
ஓரிரு வரிகளையாவது எழுதிட எண்ணியது
என் மனம் ஆனால் வார்த்தைகள் முட்டுகிறது
தொடருங்கள் கவிஞர்களே..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிக்கு கவி
பழைய ஞாபகம்:
பட்டி தொட்டியில் பிறந்த
நாள் முதல் அரைஞாண்
அணிந்துக்கொண்டு
கால் வயிற்று கஞ்சி
ஓடி ஓடி
விளையாடிய
நாட்கள் என்
கண்ணில் இன்னும் நீங்கல..
காற்றுக்காக வயலில்
தென்னை மரத்தின்
நிழலில் நண்பனோடு
ஆடி பாடி
சிரித்த ஞாபகம் நினைவை
விட்டு நீங்கல....
விளையாடும் போது
கண்ணில் தூசி விழும்
அதை துடைக்க
என்னை தூக்கி
போகும் அன்பு
நண்பர்கள் எத்தனை
எத்தனை பாசம்
நாட்கள் போனாலும்
மனதில்
நீங்கா ஞாபகங்கள்...
பட்டி தொட்டியில் பிறந்த
நாள் முதல் அரைஞாண்
அணிந்துக்கொண்டு
கால் வயிற்று கஞ்சி
ஓடி ஓடி
விளையாடிய
நாட்கள் என்
கண்ணில் இன்னும் நீங்கல..
காற்றுக்காக வயலில்
தென்னை மரத்தின்
நிழலில் நண்பனோடு
ஆடி பாடி
சிரித்த ஞாபகம் நினைவை
விட்டு நீங்கல....
விளையாடும் போது
கண்ணில் தூசி விழும்
அதை துடைக்க
என்னை தூக்கி
போகும் அன்பு
நண்பர்கள் எத்தனை
எத்தனை பாசம்
நாட்கள் போனாலும்
மனதில்
நீங்கா ஞாபகங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
கவிஞர்களே ஓடியாங்கோ கவிதை எழுதுங்கோ பரிசு இனியவன் சார் தருவார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிக்கு கவி
தலைப்பு கொடுக்கும் முன்னே கவிதே போட்டுவிட்டேன் அண்ணா..
இனி உங்கள் தலைப்பில் எழுதுகிறேன்..
இனி உங்கள் தலைப்பில் எழுதுகிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
ராகவா wrote:பழைய ஞாபகம்:
பட்டி தொட்டியில் பிறந்த
நாள் முதல் அரைஞாண்
அணிந்துக்கொண்டு
கால் வயிற்று கஞ்சி
ஓடி ஓடி
விளையாடிய
நாட்கள் என்
கண்ணில் இன்னும் நீங்கல..
காற்றுக்காக வயலில்
தென்னை மரத்தின்
நிழலில் நண்பனோடு
ஆடி பாடி
சிரித்த ஞாபகம் நினைவை
விட்டு நீங்கல....
விளையாடும் போது
கண்ணில் தூசி விழும்
அதை துடைக்க
என்னை தூக்கி
போகும் அன்பு
நண்பர்கள் எத்தனை
எத்தனை பாசம்
நாட்கள் போனாலும்
மனதில்
நீங்கா ஞாபகங்கள்...
வாவ் சூப்பர் அப்பு அருமையான நினைவுகள் ம்ம் இன்னும் தாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிக்கு கவி
பரிசா...அப்ப எல்லோரும் ஓடிவாங்க....குச்சிமிட்டாயும்,குருவி ரொட்டியும் தானே!நண்பன் wrote:கவிஞர்களே ஓடியாங்கோ கவிதை எழுதுங்கோ பரிசு இனியவன் சார் தருவார்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
என் தாய்
என்னை
பெற்றெடுக்க வில்லை
தமிழாய் பெற்றெடுத்தாள்
என் தந்தை என்னை
வளர்க்கவில்லை -என்னை
தமிழாய் வளர்த்தார் ....!!!
ஆழுக்கொரு தாய்
ஆண்டவன் கொடுத்த கொடை
உலகுக்கு ஒரே தாய்
உலக மொழியில் முதல்
தோன்றிய என் உலகத்தாய்
தமிழ் தாய் ...!!!
நாட்டுக்கு சேனை அழகு
பெண்ணுக்கு சேலை அழகு
மொழிகளுக்கு தமிழ் அழகு
உலக மொழியை தளமாக
கொண்ட சேனை தமிழ் உலா
அழகோ அழகு ....!!!
என்னை
பெற்றெடுக்க வில்லை
தமிழாய் பெற்றெடுத்தாள்
என் தந்தை என்னை
வளர்க்கவில்லை -என்னை
தமிழாய் வளர்த்தார் ....!!!
ஆழுக்கொரு தாய்
ஆண்டவன் கொடுத்த கொடை
உலகுக்கு ஒரே தாய்
உலக மொழியில் முதல்
தோன்றிய என் உலகத்தாய்
தமிழ் தாய் ...!!!
நாட்டுக்கு சேனை அழகு
பெண்ணுக்கு சேலை அழகு
மொழிகளுக்கு தமிழ் அழகு
உலக மொழியை தளமாக
கொண்ட சேனை தமிழ் உலா
அழகோ அழகு ....!!!
Re: கவிக்கு கவி
நான் நித்திரையுங்கோராகவா wrote:பரிசா...அப்ப எல்லோரும் ஓடிவாங்க....குச்சிமிட்டாயும்,குருவி ரொட்டியும் தானே!நண்பன் wrote:கவிஞர்களே ஓடியாங்கோ கவிதை எழுதுங்கோ பரிசு இனியவன் சார் தருவார்
எனக்கு கேட்கேளையுங்கோ
*# *# *#
Re: கவிக்கு கவி
கேட்காது...கேட்காது....கனவுல நாங்கள் கேட்போம்..கே.இனியவன் wrote:நான் நித்திரையுங்கோராகவா wrote:பரிசா...அப்ப எல்லோரும் ஓடிவாங்க....குச்சிமிட்டாயும்,குருவி ரொட்டியும் தானே!நண்பன் wrote:கவிஞர்களே ஓடியாங்கோ கவிதை எழுதுங்கோ பரிசு இனியவன் சார் தருவார்
எனக்கு கேட்கேளையுங்கோ
*# *# *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
தூக்கத்திலும்ராகவா wrote:கேட்காது...கேட்காது....கனவுல நாங்கள் கேட்போம்..கே.இனியவன் wrote:நான் நித்திரையுங்கோராகவா wrote:பரிசா...அப்ப எல்லோரும் ஓடிவாங்க....குச்சிமிட்டாயும்,குருவி ரொட்டியும் தானே!நண்பன் wrote:கவிஞர்களே ஓடியாங்கோ கவிதை எழுதுங்கோ பரிசு இனியவன் சார் தருவார்
எனக்கு கேட்கேளையுங்கோ
*# *# *#
விடாத அன்பு தொல்லையா ..?
முடியல்லையப்பா ...?
Re: கவிக்கு கவி
தமிழ் தாய்:
தென்னகத்து மண்ணிலே
தென்பாண்டி முத்துக்கள்
கூட்டி சேர,சோழ,பாண்டிய
வர்க்கத்தினர் காத்த
தமிழே நீ
இல்லையேல்
நாங்கள் பிறந்த
பெயர் யாதென
கண்டோம்..
நாட்டில் செல்வம்
வந்தது உன்னால்..
மாற்றம் வந்தது உன்னால்
மன்னன் சிறந்தான் உன்னால்
கவி படைக்க என்பொல்
பல கவிஞர்கள் தோன்றி
உன்னகது செம்மொழியால்
தென்கத்து மக்களை
வாழ இறைவனிடம்
வரம் பெற்ற தமிழ் தாயே
நீ வாழ்க! எம்மோடு
தமிழர் குலம் சிறக்க
சேனையின் நண்பர்கள்
கவி படைக்க வாரீர்..வாரீர்
தென்னகத்து மண்ணிலே
தென்பாண்டி முத்துக்கள்
கூட்டி சேர,சோழ,பாண்டிய
வர்க்கத்தினர் காத்த
தமிழே நீ
இல்லையேல்
நாங்கள் பிறந்த
பெயர் யாதென
கண்டோம்..
நாட்டில் செல்வம்
வந்தது உன்னால்..
மாற்றம் வந்தது உன்னால்
மன்னன் சிறந்தான் உன்னால்
கவி படைக்க என்பொல்
பல கவிஞர்கள் தோன்றி
உன்னகது செம்மொழியால்
தென்கத்து மக்களை
வாழ இறைவனிடம்
வரம் பெற்ற தமிழ் தாயே
நீ வாழ்க! எம்மோடு
தமிழர் குலம் சிறக்க
சேனையின் நண்பர்கள்
கவி படைக்க வாரீர்..வாரீர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
அழகாக உள்ளது அண்ணா... ^* ^* ^*கே.இனியவன் wrote:என் தாய்
என்னை
பெற்றெடுக்க வில்லை
தமிழாய் பெற்றெடுத்தாள்
என் தந்தை என்னை
வளர்க்கவில்லை -என்னை
தமிழாய் வளர்த்தார் ....!!!
ஆழுக்கொரு தாய்
ஆண்டவன் கொடுத்த கொடை
உலகுக்கு ஒரே தாய்
உலக மொழியில் முதல்
தோன்றிய என் உலகத்தாய்
தமிழ் தாய் ...!!!
நாட்டுக்கு சேனை அழகு
பெண்ணுக்கு சேலை அழகு
மொழிகளுக்கு தமிழ் அழகு
உலக மொழியை தளமாக
கொண்ட சேனை தமிழ் உலா
அழகோ அழகு ....!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
i* i* i*ராகவா wrote:அழகாக உள்ளது அண்ணா... ^* ^* ^*கே.இனியவன் wrote:என் தாய்
என்னை
பெற்றெடுக்க வில்லை
தமிழாய் பெற்றெடுத்தாள்
என் தந்தை என்னை
வளர்க்கவில்லை -என்னை
தமிழாய் வளர்த்தார் ....!!!
ஆழுக்கொரு தாய்
ஆண்டவன் கொடுத்த கொடை
உலகுக்கு ஒரே தாய்
உலக மொழியில் முதல்
தோன்றிய என் உலகத்தாய்
தமிழ் தாய் ...!!!
நாட்டுக்கு சேனை அழகு
பெண்ணுக்கு சேலை அழகு
மொழிகளுக்கு தமிழ் அழகு
உலக மொழியை தளமாக
கொண்ட சேனை தமிழ் உலா
அழகோ அழகு ....!!!
Re: கவிக்கு கவி
சான்றோர் வளர்த்த
சங்கம் மூன்று தந்த
உன்னையே நினைத்து
உருகும் புலவர்கள்
அழகு ! நீ அழகு!
சுவைப்பட பாடும்
ஆன்றோர்கள் பலர்
எம் நாட்டில்..
பொங்குதோ உன்
மங்காத இசை யென
நித்தம் என்னை
தாலாட்டு இலக்கிய
இலக்கணம் ரசம்
சொட்டும் ஏட்டிலே
எழுதிய காவியங்கள்...
மண்ணிலே என்
போல் கவிஞர்கள்
வளந்தனர்
உன்னால்...
நெற்கதிற்கள்
பாரினில் உயர்ந்தன
உன் நவரச கீதத்தால்
காலி இடங்கள்
கோயிலாக மாறும்
உன் பாட்டுக்கள் என்றும்
பாண்டிய மண்ணிலே!
கங்கையில் உன்
சங்கம் அமைக்கும்
தாய் தமிழே!
தமிழ் தாயே....!
சங்கம் மூன்று தந்த
உன்னையே நினைத்து
உருகும் புலவர்கள்
அழகு ! நீ அழகு!
சுவைப்பட பாடும்
ஆன்றோர்கள் பலர்
எம் நாட்டில்..
பொங்குதோ உன்
மங்காத இசை யென
நித்தம் என்னை
தாலாட்டு இலக்கிய
இலக்கணம் ரசம்
சொட்டும் ஏட்டிலே
எழுதிய காவியங்கள்...
மண்ணிலே என்
போல் கவிஞர்கள்
வளந்தனர்
உன்னால்...
நெற்கதிற்கள்
பாரினில் உயர்ந்தன
உன் நவரச கீதத்தால்
காலி இடங்கள்
கோயிலாக மாறும்
உன் பாட்டுக்கள் என்றும்
பாண்டிய மண்ணிலே!
கங்கையில் உன்
சங்கம் அமைக்கும்
தாய் தமிழே!
தமிழ் தாயே....!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
நற் கவிகள்... தொடருங்கள்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவிக்கு கவி
சபாஸ் சரியான போட்டி
நடத்துங்கள் கவி சொற் போரை
நடத்துங்கள் கவி சொற் போரை
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: கவிக்கு கவி
நீங்களும் முயலாமே தம்பி...கொஞ்சம் கொஞ்சம் கிறுக்குங்கள்....கவிதை ரசிகன் wrote:சபாஸ் சரியான போட்டி
நடத்துங்கள் கவி சொற் போரை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
கொஞ்சம் பொறுங்கள் முதலில் நல்ல ரசிகனாக இருப்போம்ராகவா wrote:நீங்களும் முயலாமே தம்பி...கொஞ்சம் கொஞ்சம் கிறுக்குங்கள்....கவிதை ரசிகன் wrote:சபாஸ் சரியான போட்டி
நடத்துங்கள் கவி சொற் போரை
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: கவிக்கு கவி
அதான் பெயரளவில் ஆயாச்சே! அப்பறம் என்ன..தயக்கம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிக்கு கவி
அண்ணா நீங்களும் நல்லா எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்ராகவா wrote:அதான் பெயரளவில் ஆயாச்சே! அப்பறம் என்ன..தயக்கம்...
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: கவிக்கு கவி
அடுத்த தலைப்பு என்ன என்பதை
ராகவன்
போடுங்கள்
நான் இன்று இரவு பயணம் ஒன்று செல்வதால் நாளை தொடர்வேன்
ராகவன்
போடுங்கள்
நான் இன்று இரவு பயணம் ஒன்று செல்வதால் நாளை தொடர்வேன்
Re: கவிக்கு கவி
இதை தலைப்பு இடும்வரை காத்திருக்காமல் ஒரு கவிதையினைத் தொடர்ந்து எழுதப்படுகின்ற கவிதைகளாக தொடராக்கிவிட்டாலென்ன
தலைப்பினை கவிதை அந்தாதி என்று மாற்றினால் என்ன இத்திரி இட்டவரின் அனுமதியோடு அனைவரும் தொடரலாம்
தலைப்பினை கவிதை அந்தாதி என்று மாற்றினால் என்ன இத்திரி இட்டவரின் அனுமதியோடு அனைவரும் தொடரலாம்
Re: கவிக்கு கவி
நல்லா இருக்கே...தொடரலாமே!! ஹாசிம் அண்ணா எனக்கு ஓகே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிக்கு பரிசு.!
» சேனையே - கவிக்கு பயிலகம்..
» கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
» கவிக்கு ஒரு கானம் import fm
» சேனையே - கவிக்கு பயிலகம்..
» கவிதை -விளையாட்டு(கவிக்கு கவி)
» கவிக்கு ஒரு கானம் import fm
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|