Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
4 posters
Page 1 of 1
இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவரை அறைந்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி நேற்று பொலிஸாரினால் கைது செய்யப் பட்டார்.
கைது செய்யப்பட்ட யுவதியின் மனநிலையை பரிசீலிக்கும் முகமாக அவர் முறைப்படி நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் நேற்று ஒப்படைக்கப் பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
சில தினங்களுக்கு முன்னர் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து மேற்படி யுவதி இளைஞர் ஒருவரை அறைந்துள்ளார். அறை வாங்கிய இளைஞன் அவருடைய காதில் ஏற்பட்ட உபாதை காரணமாக வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்திய சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட் டுள்ளார்.
இளைஞனின் காதில் ஏற்பட்ட உபாதைக்கான காரணம் குறித்து ஆராய்ந்த ஆஸ்பத்திரி அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தையடுத்து இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இரத்மலானையிலுள்ள தனியார் பிஸ்கட் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் மேற்படி யுவதியை வாரியபொல பொலிஸ் நிலையத்தில் சென்று வாக்குமூலம் அளிக்குமாறு கல்கிஸ்ஸை பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.
இதன்படி, நேற்று இந்தப் பெண் வாரியப்பொல பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்தார். இதன் போதே பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
இணையம் முழுக்க இந்த அம்மணியின் வீடியோதான் செம்மயா அறை வாங்கினார் மாப்ள என்ன சம்பவம் என்பது இன்னும் தெரிய வில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
அறைந்ததை வீடியோ எடுத்தது யாராம்?
பஸ் நிலையத்தில் வைத்து எனில் ஏதாவது வாலாட்டி இருப்பார். அதான் இப்பல்லாம் ஒரு மரக்கட்டைக்கு சேலையை சுத்தி விட்டாலும் வயது வித்தியாசம் பாராமல் கிண்டலும் கேலியும் செய்யும் காவாலிகூட்டம் அதிகரித்து விட்டதே!
பஸ் நிலையத்தில் வைத்து எனில் ஏதாவது வாலாட்டி இருப்பார். அதான் இப்பல்லாம் ஒரு மரக்கட்டைக்கு சேலையை சுத்தி விட்டாலும் வயது வித்தியாசம் பாராமல் கிண்டலும் கேலியும் செய்யும் காவாலிகூட்டம் அதிகரித்து விட்டதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
Nisha wrote:அறைந்ததை வீடியோ எடுத்தது யாராம்?
பஸ் நிலையத்தில் வைத்து எனில் ஏதாவது வாலாட்டி இருப்பார். அதான் இப்பல்லாம் ஒரு மரக்கட்டைக்கு சேலையை சுத்தி விட்டாலும் வயது வித்தியாசம் பாராமல் கிண்டலும் கேலியும் செய்யும் காவாலிகூட்டம் அதிகரித்து விட்டதே!
காவாலின்னா இன்னாக்கா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
கட்டுப்பாடில்லாமல் மனம்போனபடி நடப்பவர்களை காவாலி என்பார்கள்!
நடுத்தெருவில் நின்று ஒரு பெண்ணிடம் அறை வாங்கும் படி அதிலும் காதே கிடுகிடுக்கும் அடிவாங்கும்படி அவளை ஆத்திரப்படுத்தி இருக்கின்றான் எனில் அவனை வேறு என்ன என சொல்வது?
நடுத்தெருவில் நின்று ஒரு பெண்ணிடம் அறை வாங்கும் படி அதிலும் காதே கிடுகிடுக்கும் அடிவாங்கும்படி அவளை ஆத்திரப்படுத்தி இருக்கின்றான் எனில் அவனை வேறு என்ன என சொல்வது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
!_ !_ !_Nisha wrote:கட்டுப்பாடில்லாமல் மனம்போனபடி நடப்பவர்களை காவாலி என்பார்கள்!
நடுத்தெருவில் நின்று ஒரு பெண்ணிடம் அறை வாங்கும் படி அதிலும் காதே கிடுகிடுக்கும் அடிவாங்கும்படி அவளை ஆத்திரப்படுத்தி இருக்கின்றான் எனில் அவனை வேறு என்ன என சொல்வது?
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
இலங்கையில் நடந்த சம்பவம்...!
-
த.நா. என்றால் இளைஞன் மறு கன்னத்தைக்
காட்டியிருப்பான்..!!!
-
-
த.நா. என்றால் இளைஞன் மறு கன்னத்தைக்
காட்டியிருப்பான்..!!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24187
மதிப்பீடுகள் : 1186
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
வாரியபொல யுவதி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
வாரியபொல தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
வாரியபொல பிரதான பஸ் தரிப்பிடத்தில் வைத்து நபர் ஒருவரை குறித்த பெண் சரமரியாக அறைந்திருந்தார்.
திலினி அமல்கா என்ற 21 வயதான யுவதியே இவ்வாறு தாக்குதல் நடத்தியிருந்தார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் குறித்த யுவதியை பொலிஸார் கைது செய்து பிணையில் விடுதலை செய்திருந்தனர்.
தம்மை பொலிஸார் கைது செய்தமைக்கு எதிராக குறித்த யுவதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த யுவதியின் சட்டத்தரணி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கைதான யுவதி சரீர பிணையில் விடுதலை!
குருநாகல் வாரியபொலவில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இவர் இன்று காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
21வயதான இந்த யுவதி, அண்மையில் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தம்மை இழிவாக பேசியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தாக்கினார்.
இது சமூக இணையத்தளங்களில் காணொளி காட்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன்காரணமாக தம்மால் பொதுமக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி குறித்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்தே யுவதி கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இளைஞரை தாக்கிய யுவதி கைது
குருணாகல் வாரியபொல நகரில் இளைஞரை கன்னத்தில் அறைந்த யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியை இன்று வாரிபொல பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாரிபொல சம்பவத்தில் யுவதியினால் தாக்கப்பட்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதி தாக்கியதன் காரணமாக தனக்கு காது கேட்பதில் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக இளைஞர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட யுவதி கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் அவர் இளைஞரை தாக்கிய போது அதனை ஒளிப்பதிவு செய்த நபரை தாம் தேடி வருவதாகவும் வாரியபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த சமரதுங்க தெரிவித்தார்.
newstamilwin
வாரியபொல தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
வாரியபொல பிரதான பஸ் தரிப்பிடத்தில் வைத்து நபர் ஒருவரை குறித்த பெண் சரமரியாக அறைந்திருந்தார்.
திலினி அமல்கா என்ற 21 வயதான யுவதியே இவ்வாறு தாக்குதல் நடத்தியிருந்தார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் குறித்த யுவதியை பொலிஸார் கைது செய்து பிணையில் விடுதலை செய்திருந்தனர்.
தம்மை பொலிஸார் கைது செய்தமைக்கு எதிராக குறித்த யுவதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த யுவதியின் சட்டத்தரணி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கைதான யுவதி சரீர பிணையில் விடுதலை!
குருநாகல் வாரியபொலவில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இவர் இன்று காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
21வயதான இந்த யுவதி, அண்மையில் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தம்மை இழிவாக பேசியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தாக்கினார்.
இது சமூக இணையத்தளங்களில் காணொளி காட்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன்காரணமாக தம்மால் பொதுமக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி குறித்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்தே யுவதி கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இளைஞரை தாக்கிய யுவதி கைது
குருணாகல் வாரியபொல நகரில் இளைஞரை கன்னத்தில் அறைந்த யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியை இன்று வாரிபொல பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாரிபொல சம்பவத்தில் யுவதியினால் தாக்கப்பட்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதி தாக்கியதன் காரணமாக தனக்கு காது கேட்பதில் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக இளைஞர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட யுவதி கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் அவர் இளைஞரை தாக்கிய போது அதனை ஒளிப்பதிவு செய்த நபரை தாம் தேடி வருவதாகவும் வாரியபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த சமரதுங்க தெரிவித்தார்.
newstamilwin
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
இந்தப் பெண்ணை நான் ஒரு பெண்ணாகவே கருத வில்லை ஏனா மானா உச்சாப்பு மடச்சி !* !* :kick: :kick:Nisha wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
இது குறித்த இன்ரைய விபரம் அந்தப்பையன் இந்தபெண்னை ரெம்ப அசிங்கமாக சொல்லி கிண்டல் செய்தானாம்.
ஆனால் அடிக்கும் போது தடுக்காமல் ஏன் நிற்கின்றான் என தெரியவில்லை. வீடியோ எடுத்தவர்களை தேடுகின்ரார்களாம்.
ஆனால் அடிக்கும் போது தடுக்காமல் ஏன் நிற்கின்றான் என தெரியவில்லை. வீடியோ எடுத்தவர்களை தேடுகின்ரார்களாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளைஞனின் கன்னத்தில் அறைந்த யுவதி கைது
Nisha wrote:இது குறித்த இன்ரைய விபரம் அந்தப்பையன் இந்தபெண்னை ரெம்ப அசிங்கமாக சொல்லி கிண்டல் செய்தானாம்.
ஆனால் அடிக்கும் போது தடுக்காமல் ஏன் நிற்கின்றான் என தெரியவில்லை. வீடியோ எடுத்தவர்களை தேடுகின்ரார்களாம்.
புடிங்க சார் புடிச்சி அவன ஜெயில்ல போடுங்க #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சவுதி அரேபியா: மனைவியை கன்னத்தில் அறைந்த கணவனுக்கு 30 சவுக்கடிகள் தண்டனை
» கடத்தப்பட்ட யுவதி மீட்பு! இருவர் கைது!
» மாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...
» மத்திய அமைச்சர் பவாருக்கு கன்னத்தில் அறை: சீக்கிய இளைஞர் ஆவேசம்
» கன்னத்தில் பொட்டு வை…!
» கடத்தப்பட்ட யுவதி மீட்பு! இருவர் கைது!
» மாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...
» மத்திய அமைச்சர் பவாருக்கு கன்னத்தில் அறை: சீக்கிய இளைஞர் ஆவேசம்
» கன்னத்தில் பொட்டு வை…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|