Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Yesterday at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
+4
நேசமுடன் ஹாசிம்
Nisha
Muthumohamed
சுறா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
ஒரு நாள் கடைக்கு நாய் ஒன்று வந்தது. முதலில் கடைகாரர் அந்த நாயை விரட்டினார் பிறகு அதன் வாயில் ஒரு சீட்டைபார்த்தார் அதில் “நாயின் கழத்து பட்டையில் 100ரூபாய் உள்ளது அதை வைத்துக் கொண்டு 12 சோப்பும் 1 ஷாம்பூவையும் கொடுத்து உதவுங்கள்” என்றிருந்தது. கடைக்காரரும் சீட்டில் உள்ளதையும் மீதி சில்லரையையும் பையில் போட்டு கொடுத்தார்.
நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது,
இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்
கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதலாளிகளின் எதிர்பார்ப்புக்குநாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
-படித்ததில் பிடித்தது!
நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது,
இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்
கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதலாளிகளின் எதிர்பார்ப்புக்குநாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
-படித்ததில் பிடித்தது!
Last edited by சுறா on Sun 21 Dec 2014 - 9:26; edited 1 time in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
சரி தான் தம்பிMuthumohamed wrote:சரியான கதை இன்றைய உண்மை நிலையும் கூட
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததாNisha wrote:மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
சுறா wrote:நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததாNisha wrote:மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
அக்கா முதலாளியா ?
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
சுறா wrote:நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததாNisha wrote:மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
நான் அப்படி இல்லை! சரியாக வேலை செய்தால் எல்லோர் முன்னும் தட்டிக்கொடுத்து பாராட்டுவதுடன் பேசியதை விட அதிகமாக சம்பளமும் கொடுத்து விடுவேன். அதே போல் எனக்கு ஆர்டரில் அதிக லாபம் வந்தால் , டிப்ஸ் காசு வந்தாலும் சம்பளம் அதிகம் தான் கொடுப்பேன்.
அதே நேரம் வேலை சரியாக செய்யா விட்டால், சொல்லி சொல்லியும் மறுபடிமறுபடி அதே தப்பைச்செய்தால் ரெம்ப கோபம் வரும். கையில் இருக்கும் பொருள் பறக்கும் தெரியுமா?
எப்போதும் சம்பளத்தில் குறைக்க மாட்டேன்பா. அதே போல் சாப்பாடு விடயத்திலும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். மிகுதியாய் இருந்தால் வீட்டுக்கு கொண்டு போகலாம் எனவெல்லாம் கொடுத்து விடுவேன்.
அதனால் என்கிட்டவேலை செய்ய பிடிக்கல்லை என யாரும் சொல்ல மாட்டாங்க. சொன்னவங்க நட்டு கழண்டவங்க என அர்த்தம்! ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
Muthumohamed wrote:சுறா wrote:நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததாNisha wrote:மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
அக்கா முதலாளியா ?
இல்லையே! தொழிலாளி தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
Nisha wrote:சுறா wrote:நீங்க முதலாளியாச்சே உங்களுக்கு தெரியாததாNisha wrote:மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு
நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
அப்படியா? இருக்கும் இருக்கும்!
நான் அப்படி இல்லை! சரியாக வேலை செய்தால் எல்லோர் முன்னும் தட்டிக்கொடுத்து பாராட்டுவதுடன் பேசியதை விட அதிகமாக சம்பளமும் கொடுத்து விடுவேன். அதே போல் எனக்கு ஆர்டரில் அதிக லாபம் வந்தால் , டிப்ஸ் காசு வந்தாலும் சம்பளம் அதிகம் தான் கொடுப்பேன்.
அதே நேரம் வேலை சரியாக செய்யா விட்டால், சொல்லி சொல்லியும் மறுபடிமறுபடி அதே தப்பைச்செய்தால் ரெம்ப கோபம் வரும். கையில் இருக்கும் பொருள் பறக்கும் தெரியுமா?
எப்போதும் சம்பளத்தில் குறைக்க மாட்டேன்பா. அதே போல் சாப்பாடு விடயத்திலும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். மிகுதியாய் இருந்தால் வீட்டுக்கு கொண்டு போகலாம் எனவெல்லாம் கொடுத்து விடுவேன்.
அதனால் என்கிட்டவேலை செய்ய பிடிக்கல்லை என யாரும் சொல்ல மாட்டாங்க. சொன்னவங்க நட்டு கழண்டவங்க என அர்த்தம்! ஹாஹா!
ஹாஹா அப்படியா சங்கதி! சீக்கிரம் விசா அனுப்புங்க நானும் உங்க சேவிஸ்ல வேலையாளாய் சேரனும் ஜல்தி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
ஏதேனும் கட்சி ஆரம்பிச்சி விட்டீர்களா. முத்துமுஹமட். வாழ்க கோஷம் வானை பிளக்குதே!
அதுக்கும் மேல ஒருத்தர் ஏதோ விசா கிசா என்கின்றாரே.. என்னன்னு புரியவே இல்லையே!
அதுக்கும் மேல ஒருத்தர் ஏதோ விசா கிசா என்கின்றாரே.. என்னன்னு புரியவே இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
உண்மையை சொன்ன கூட இப்படியா சொல்றது நீங்க
நான் கட்சி ஆரம்பிச்சா நீங்க தான் பொது செயலாளர்
சுறா அண்ணனுக்கு நீங்க உங்க ஹோட்டலில் ஒரு நல்ல வேலை சரி செய்து கொடுக்க சொல்கிறார்போல
நான் கட்சி ஆரம்பிச்சா நீங்க தான் பொது செயலாளர்
சுறா அண்ணனுக்கு நீங்க உங்க ஹோட்டலில் ஒரு நல்ல வேலை சரி செய்து கொடுக்க சொல்கிறார்போல
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
பொதுச்செயலாளர் தான் அடுத்த தலைவரா? அதை முதல்ல தீர்மானிக்கணுமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
Nisha wrote:பொதுச்செயலாளர் தான் அடுத்த தலைவரா? அதை முதல்ல தீர்மானிக்கணுமே!
பொது செயலாளர்தான் தான் அடுத்த தலைவர் இது இந்த நாட்டாமையின் தீர்ப்பு
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
உண்மைதான் இவ்வாறான ஒரு பிரச்சினை நேற்று என் வேலைத்தளத்தில் இடம்பெற்றது மேனெஜருக்கும் எனக்குமிடையில் அதிக வாய்த்தர்ககமும் உண்டானது ஏன்னா என்னோடு வேலைசெய்யும் நபர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் நான் வேலை சொல்வதற்குள் செய்து முடிப்பவர்கள் எங்களது மேனஜர் எதிலாவது குறைகாண்பதற்கே எங்கள் ஏரியாவுக்கு வருவார் அது என்ன இது என்ன என்று கேட்டு குடைந்தெடுப்பார் நேற்றும் அவ்வாறே புதிய பொதி வந்து அதன் வேலை தீர்வதற்குள் அதில் குறைகண்டு அவர் பாணியில் ஆரம்பித்தார் நான் விடவில்லை கடைசியில் நீண்ட நேர விவாதமாகிவிட்டது
கடைசியாக OT யை கட்பண்ணுவதாக சொல்லி சென்றுவிட்டார் (OTகட்பண்ணினா எதுவும் நடக்காது என்பது அவருக்கு தெரியும்)
ஆக உண்மையில் எவ்வளவுதான் உழைத்தாலும் முதலாளிமாருக்கு குறையாத்தான் தெரிவது என்பது நிதர்சனமான ஒரு விடயம்
நிஷா அக்கா விதிவிலக்கு நல்ல முதாலாளிதான் அவங்ககிட்ட எல்லாம் நமக்கு வேலை கிடைக்காது
கடைசியாக OT யை கட்பண்ணுவதாக சொல்லி சென்றுவிட்டார் (OTகட்பண்ணினா எதுவும் நடக்காது என்பது அவருக்கு தெரியும்)
ஆக உண்மையில் எவ்வளவுதான் உழைத்தாலும் முதலாளிமாருக்கு குறையாத்தான் தெரிவது என்பது நிதர்சனமான ஒரு விடயம்
நிஷா அக்கா விதிவிலக்கு நல்ல முதாலாளிதான் அவங்ககிட்ட எல்லாம் நமக்கு வேலை கிடைக்காது
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
அதனால தானே வேலை கேட்கிறேன் ஹாசீம் :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
ஜுபைர் அல்புகாரி wrote:எல்லா முதலாளியும் அப்படிதான் போல
எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
வேடிக்கை என்னன்னா அண்ணா
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
நேசமுடன் ஹாசிம் wrote:வேடிக்கை என்னன்னா அண்ணா
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது
பொருத்தமான தலைப்பு வைக்கிறது தானே இந்த சுறாவோட சிறப்பு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
அப்போ எங்களப்பாத்து வச்சிங்கன்று சொல்றிங்க போலசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வேடிக்கை என்னன்னா அண்ணா
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது
பொருத்தமான தலைப்பு வைக்கிறது தானே இந்த சுறாவோட சிறப்பு
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ எங்களப்பாத்து வச்சிங்கன்று சொல்றிங்க போலசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வேடிக்கை என்னன்னா அண்ணா
இந்த தலைப்பை பாக்கிறப்பெல்லாம் நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது
பொருத்தமான தலைப்பு வைக்கிறது தானே இந்த சுறாவோட சிறப்பு
உங்கள பாரத்து வச்சேனா? தம்பி இன்னாப்பா இப்புடி சொல்லிப்புட்ட
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
Nisha wrote:ஹாஹா!
அட ஹாஹா ஒருவரி தானா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புகையை பற்றிய கதை - இதுவும் சுட்டது சுறா
» ஏழு ஏழாய் மனுசன் வாழ்வை பிரிச்சிக்கோ - சுறா சுட்டது
» சுட்டது நிஜம்…
» புன்னகை பக்கம் - சுட்டது!
» புன்னகை பக்கம் (சுட்டது)
» ஏழு ஏழாய் மனுசன் வாழ்வை பிரிச்சிக்கோ - சுறா சுட்டது
» சுட்டது நிஜம்…
» புன்னகை பக்கம் - சுட்டது!
» புன்னகை பக்கம் (சுட்டது)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|