Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
+6
சே.குமார்
கமாலுதீன்
நண்பன்
*சம்ஸ்
Nisha
சுறா
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
படித்ததில் சிறந்த கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள்
சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
அன்புள்ள நண்பர்களே
வணக்கம். நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் கதைகளை இங்கு எழுதியவர் பெயர் குறிப்பிடாமல் வெளியிடுகிறேன். முதலில் கதையின் லிங்கை கிளிக் செய்து கதையை படித்துமுடித்தப்பின் வந்து சிறந்த ஒரு கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஓட்டெடுப்பு 15 நாட்களுக்கு நடைபெறும்.
அதன் பிறகு வாக்குகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும்
கதையினை படிக்க வசதியாக இங்கு அதன் லிங்கை காப்பி செய்திருக்கிறேன்
போட்டியில் கலந்துக்கொண்ட கதைகள்:
சிறுகதை எண்.1
சிறுகதை எண்.2
சிறுகதை எண்.3
சிறுகதை எண்.4
வணக்கம். நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் கதைகளை இங்கு எழுதியவர் பெயர் குறிப்பிடாமல் வெளியிடுகிறேன். முதலில் கதையின் லிங்கை கிளிக் செய்து கதையை படித்துமுடித்தப்பின் வந்து சிறந்த ஒரு கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஓட்டெடுப்பு 15 நாட்களுக்கு நடைபெறும்.
அதன் பிறகு வாக்குகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும்
கதையினை படிக்க வசதியாக இங்கு அதன் லிங்கை காப்பி செய்திருக்கிறேன்
போட்டியில் கலந்துக்கொண்ட கதைகள்:
சிறுகதை எண்.1
சிறுகதை எண்.2
சிறுகதை எண்.3
சிறுகதை எண்.4
Last edited by சுறா on Mon Mar 30, 2015 11:29 am; edited 5 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
நன்றி ஜானி!
ஆரம்பித்த ஒரு விடயத்தினை முடிவுக்கு கொண்டு வரணும் எனும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள் ஜானி!
கதையினை படித்து கருத்திடுகின்றேன்! வாக்கும் இடுகின்றேன்.
ஆரம்பித்த ஒரு விடயத்தினை முடிவுக்கு கொண்டு வரணும் எனும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள் ஜானி!
கதையினை படித்து கருத்திடுகின்றேன்! வாக்கும் இடுகின்றேன்.
Last edited by Nisha on Mon Mar 30, 2015 12:10 pm; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
நன்றி நிஷா நானும் கதைகளை படித்து சிறந்த கதைக்கு எனது வாக்குகை செலுத்துகிறேன்.
சேனையில் உள்ள அனைவரும் போட்டிக்கதைகளை படித்து அதில் சிறந்த கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சேனையில் உள்ள அனைவரும் போட்டிக்கதைகளை படித்து அதில் சிறந்த கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
உங்கள் முயற்சிக்கு என் நன்றிகள் அண்ணா கண்டிப்பாக கதையினை படித்து கருத்திடுகின்றேன்! வாக்கும் இடுகின்றேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
சிறப்பான முறையில் ஓட்டுப்போட ஏற்பாடு செய்த சுறா அண்ணனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்
கள்ள ஓட்டு போட அனுமதி இருக்கா
கள்ள ஓட்டு போட அனுமதி இருக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
போட்டியை அறிவித்து எழுத்தாளர்களின் ஆக்கத்திறனை ஊக்குவித்த சேனை நிர்வாத்திற்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
போட்டியில் பங்கேற்று தங்களின் பொன்னான நேரத்தையும், சீரிய சிந்தனைகளையும், சிறப்பான கற்பனைகளையும் செலவிட்டு சிறந்த படைப்புகளைப் படைத்து அனுப்பிய படைப்பாளர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
அனைத்து கதைகளையும் படித்து, சிறந்தவற்றுள் சிறந்ததிற்கு சீக்கிரம் வாக்களிப்பேன்.
போட்டியில் பங்கேற்று தங்களின் பொன்னான நேரத்தையும், சீரிய சிந்தனைகளையும், சிறப்பான கற்பனைகளையும் செலவிட்டு சிறந்த படைப்புகளைப் படைத்து அனுப்பிய படைப்பாளர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
அனைத்து கதைகளையும் படித்து, சிறந்தவற்றுள் சிறந்ததிற்கு சீக்கிரம் வாக்களிப்பேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
கமாலுதீன் wrote:போட்டியை அறிவித்து எழுத்தாளர்களின் ஆக்கத்திறனை ஊக்குவித்த சேனை நிர்வாத்திற்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
போட்டியில் பங்கேற்று தங்களின் பொன்னான நேரத்தையும், சீரிய சிந்தனைகளையும், சிறப்பான கற்பனைகளையும் செலவிட்டு சிறந்த படைப்புகளைப் படைத்து அனுப்பிய படைப்பாளர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
அனைத்து கதைகளையும் படித்து, சிறந்தவற்றுள் சிறந்ததிற்கு சீக்கிரம் வாக்களிப்பேன்.
அப்படியே ஆகட்டும் குருவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
மிகச் சிறப்பு...
நான்கு பேர்தான் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற போது வருத்தமாய் இருந்தாலும் நல்ல முயற்சி...
நான்கு பேரின் எழுத்துக்களும் வெற்றி பெற வாழ்த்துவோம்...
நான்கு பேர்தான் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற போது வருத்தமாய் இருந்தாலும் நல்ல முயற்சி...
நான்கு பேரின் எழுத்துக்களும் வெற்றி பெற வாழ்த்துவோம்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
சே.குமார் wrote:மிகச் சிறப்பு...
நான்கு பேர்தான் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற போது வருத்தமாய் இருந்தாலும் நல்ல முயற்சி...
நான்கு பேரின் எழுத்துக்களும் வெற்றி பெற வாழ்த்துவோம்...
அந்த கவலை எனக்கும் உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
நான்கு கதையும் அருமையாக இருந்தது நான்கையும் படித்து விட்டேன் இப்போது தர்ம சங்கடத்தில் உள்ளேன் எதற்கு ஓட்டுப்போடுவது நான்கில் மூன்று கதை என்னை மிகவும் கவர்ந்தது எதாச்சும் ஒன்றுக்கு போட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இதோ எனது ஓட்டு போட்டு விடுகிறேன் வெற்றியாளருக்கு முன் கூட்டியே பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
எல்லாரும் ஓட்டுப்போட்டாச்சா கள்ள ஓட்டு செல்லாது ஆமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
*சம்ஸ் wrote:அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
நண்பன் wrote:*சம்ஸ் wrote:அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா
ஏன் பாஸ் என்னாச்சி பின்னங்கால் பிடரியில் பட ஓடக் காரணம் என்ன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா
ஏன் பாஸ் என்னாச்சி பின்னங்கால் பிடரியில் பட ஓடக் காரணம் என்ன.
இன்று காலையில் ஒட வில்லை அதான் இப்போது ஓடுகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா
ஏன் பாஸ் என்னாச்சி பின்னங்கால் பிடரியில் பட ஓடக் காரணம் என்ன.
இன்று காலையில் ஒட வில்லை அதான் இப்போது ஓடுகிறேன்
காலையில் ஓடினால் உடலுக்கு நல்லது மாலையில் ஓடினால் உடலுக்கு ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா
ஏன் பாஸ் என்னாச்சி பின்னங்கால் பிடரியில் பட ஓடக் காரணம் என்ன.
இன்று காலையில் ஒட வில்லை அதான் இப்போது ஓடுகிறேன்
காலையில் ஓடினால் உடலுக்கு நல்லது மாலையில் ஓடினால் உடலுக்கு ?
காலுக்கு நல்லது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
நண்பர்களே ஏப்ரல் 15 வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறும். அதற்குள் நான்கு கதைகளை படித்து சிறந்த கதைக்கு உங்கள் வாக்குகளை செலுத்திவிடுங்கள்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
சுறா wrote:நண்பர்களே ஏப்ரல் 15 வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறும். அதற்குள் நான்கு கதைகளை படித்து சிறந்த கதைக்கு உங்கள் வாக்குகளை செலுத்திவிடுங்கள்.
கதை படித்து கருத்தையும் வாக்கையும் இட்டுள்ளேன் அண்ணா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
அனைத்துக் கவிதைகளையும் படித்தேன் கருத்திட வாய்ப்பை அமைத்துக்கொண்டேன் ஒரே ஒரு வாக்கு எந்தக் கதைக்கு அளிப்பதென்பதில் சிக்கலை ஏற்படுத்தியது
அனைவருக்கும் பாராட்டுகள் நன்றிகள்
நான் தவறவிட்டதாக உணர்ந்தேன் எதிர்வரும் காலங்களில் பார்க்கலாம்
அனைவருக்கும் பாராட்டுகள் நன்றிகள்
நான் தவறவிட்டதாக உணர்ந்தேன் எதிர்வரும் காலங்களில் பார்க்கலாம்
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
இன்னும் ஓட்டுப்போட இருப்பவர்கள் வேகமா வாருங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்
நேசமுடன் ஹாசிம் உங்களுக்கு கவிதை என்றால் ரெம்ப பிடிக்குமோ ?
கதையையும் கவிதையாக சொல்றீர்களே அதான் கேட்டேன்
நேசமுடன் ஹாசிம் உங்களுக்கு கவிதை என்றால் ரெம்ப பிடிக்குமோ ?
கதையையும் கவிதையாக சொல்றீர்களே அதான் கேட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
கதைக்கு ஒட்டுப்போடாதவர்கள் வந்து கதையைப்படித்து ஒட்டுப்போடுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
Nisha wrote:கதைக்கு ஒட்டுப்போடாதவர்கள் வந்து கதையைப்படித்து ஒட்டுப்போடுங்கள்.
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
நீங்கள் ஒட்டுபோட்டாச்சா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
Nisha wrote:நீங்கள் ஒட்டுபோட்டாச்சா?
நான் ஓட்டுப்போட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்
» குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
» ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
» ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண போராடும் அணிகள்
» குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
» ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
» ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண போராடும் அணிகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|