Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
+4
பானுஷபானா
ahmad78
நண்பன்
*சம்ஸ்
8 posters
Page 1 of 1
மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
கலி முத்திவிட்டது. வேலியே பயிரைமேயும் காலம் இது, கடையநல்லூரில் உள்ள பள்ளியில் சுந்தர் (16) என்ற மாணவன் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
அதே பள்ளியில் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கடைசித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு முடிந்துள்ளது. தேர்வு எழுதி முடிந்த கையோடு ஆசிரியையும், மாணவனும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
ஏற்கனவே காதல் விஷயம் தெரிந்த மாணனின் பெற்றோர்கள் ஆசிரியைக் கண்டித்துள்ளனர்.
தற்போது இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் துறையினரிடம், தனது மகனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை கடத்தி சென்றுவிட்டதாகவும்,
வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான காதல் ஜோடிகளை தேடி வருகின்றனர்.
நன்றி tamilseithy
அதே பள்ளியில் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கடைசித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு முடிந்துள்ளது. தேர்வு எழுதி முடிந்த கையோடு ஆசிரியையும், மாணவனும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
ஏற்கனவே காதல் விஷயம் தெரிந்த மாணனின் பெற்றோர்கள் ஆசிரியைக் கண்டித்துள்ளனர்.
தற்போது இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் துறையினரிடம், தனது மகனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை கடத்தி சென்றுவிட்டதாகவும்,
வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான காதல் ஜோடிகளை தேடி வருகின்றனர்.
- Spoiler:
நன்றி tamilseithy
Last edited by *சம்ஸ் on Mon 13 Apr 2015 - 15:36; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
உண்மையில் வருத்தமான செய்திதான் வேலியே பயிரை மேய்ந்து விட்டது இப்போது பல இடங்களில் சாதாரண மக்களே இந்த தவறை செய்து வருகின்றனர் ஆனால் படித்த பட்டம் பெற்ற ஒரு ஆசிரியை செய்ததை எண்ணும் போதுதான் இன்னும் கவலையாக உள்ளது
ஒரு மொபைல் போன் படுத்தும் பாடு இருக்கே தாங்க முடியல
ஒரு மொபைல் போன் படுத்தும் பாடு இருக்கே தாங்க முடியல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
பாடம் பரிமாறிக்க போயிருப்பாங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
yethuvum sola thonavillai
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
ஒரு வார்த்தையில சொல்லனும்னா.... "கலிகாலம்"
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
மன்மதன் அம்புக்கு பலியாகி விட்டார்கள்...பாவம்...!!
-
[img][/img]
-
[img][/img]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
இந்த செய்தி பற்றின அதீத விளம்பரம் மற்றும் படங்களுடன் கவர் ஸ்டோரி எல்லாமே வக்கிரத்தின் உச்சம் என்றே நான் கருதுகிறேன்..
பல பெரிய பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருப்பவர்கள் வண்டவாளம் மட்டும் தண்டவாளம் ஏறாமால் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற அப்பாவிகள் மாட்டினால் பத்திரிக்கைகள் பத்தி பத்தியாய் எழுதி தள்ளிவிடுவார்கள்.
சரிதா நாயர் சொன்ன ஆட்கள் படங்களையும் இதுபோன்று ஸ்டோரிகளுடன் போட்டால் சரி. :)
பல பெரிய பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருப்பவர்கள் வண்டவாளம் மட்டும் தண்டவாளம் ஏறாமால் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற அப்பாவிகள் மாட்டினால் பத்திரிக்கைகள் பத்தி பத்தியாய் எழுதி தள்ளிவிடுவார்கள்.
சரிதா நாயர் சொன்ன ஆட்கள் படங்களையும் இதுபோன்று ஸ்டோரிகளுடன் போட்டால் சரி. :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
சுறா wrote:இந்த செய்தி பற்றின அதீத விளம்பரம் மற்றும் படங்களுடன் கவர் ஸ்டோரி எல்லாமே வக்கிரத்தின் உச்சம் என்றே நான் கருதுகிறேன்..
பல பெரிய பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருப்பவர்கள் வண்டவாளம் மட்டும் தண்டவாளம் ஏறாமால் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற அப்பாவிகள் மாட்டினால் பத்திரிக்கைகள் பத்தி பத்தியாய் எழுதி தள்ளிவிடுவார்கள்.
சரிதா நாயர் சொன்ன ஆட்கள் படங்களையும் இதுபோன்று ஸ்டோரிகளுடன் போட்டால் சரி. :)
சில பத்திரிகைகள் நிர்வாணப்போட்டோக்களைப் போட்டு கேவலமாக எழுதி வருகிறார்கள் பாவிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும்
1) சிறந்த ஆசான்
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன்
கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும்
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும்
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான்
தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு .
ஆசிரியர் என்பது வேறு
ஆசிரியம் என்பது வேரு
ஆசிரியர் = கற்பித்தல் மட்டும்
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன்
என்பது என் கருத்து
நன்றி
1) சிறந்த ஆசான்
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன்
கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும்
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும்
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான்
தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு .
ஆசிரியர் என்பது வேறு
ஆசிரியம் என்பது வேரு
ஆசிரியர் = கற்பித்தல் மட்டும்
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன்
என்பது என் கருத்து
நன்றி
Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !
இன்று அதிக பத்திரிகைகள் செய்திக்காக எது உண்மை எது பொய் என்று தெரியாமல் எழுதுகிறார்கள். அதில் இப்படியான அப்பாவிகள் மாட்டினால் இன்னும் அவர்களின் எழுத்து அதிகமாகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!
» சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
» வன்னியில் இருந்து கடத்தப்பட்ட மாணவனை குறுஞ்செய்தி காப்பாற்றியது
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!
» சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
» வன்னியில் இருந்து கடத்தப்பட்ட மாணவனை குறுஞ்செய்தி காப்பாற்றியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|