Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
கவிதையால் காதல் செய்கிறேன்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிதையால் காதல் செய்கிறேன்
ஏய் வான தேவதைகளே ....
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!
ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!
ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 01
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!
ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!
ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 01
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என்னவள் ....
ஒவ்வொருமுறையும் ....
மூச்சு விடும்போதும் ...
மூச்சு காற்று தென்றலாய் ....
என் மேனியை தழுவுகிறது ....!!!
உயிரே ....
பயப்பிடாமல் என்னை ...
காதலி என்னிடம் எந்த ...
கெட்ட பழக்கமும் இல்லை ...
காதலை தவிர வேறு எதுவும் ....
என்னிடம் இல்லை ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் - 02
கவிப்புயல் இனியவன்
ஒவ்வொருமுறையும் ....
மூச்சு விடும்போதும் ...
மூச்சு காற்று தென்றலாய் ....
என் மேனியை தழுவுகிறது ....!!!
உயிரே ....
பயப்பிடாமல் என்னை ...
காதலி என்னிடம் எந்த ...
கெட்ட பழக்கமும் இல்லை ...
காதலை தவிர வேறு எதுவும் ....
என்னிடம் இல்லை ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் - 02
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என்னவளை எப்போது ....
பார்க்கபோகிறேனோ....?
என்னவள் எப்போது என்னை ....
காதலிக்கிறாளோ ....?
அன்று என் மறு பிறப்பு .....!!!
ஒரே ஒரு சின்ன ஆசை .....
என் உயிர் இருக்கும் காலத்தில் ....
என்னவளை காதலிக்காவிட்டாலும் ....
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....
என்னவளின் காந்த கண்கள் ...
என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 03
கவிப்புயல் இனியவன்
பார்க்கபோகிறேனோ....?
என்னவள் எப்போது என்னை ....
காதலிக்கிறாளோ ....?
அன்று என் மறு பிறப்பு .....!!!
ஒரே ஒரு சின்ன ஆசை .....
என் உயிர் இருக்கும் காலத்தில் ....
என்னவளை காதலிக்காவிட்டாலும் ....
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....
என்னவளின் காந்த கண்கள் ...
என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 03
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என்னிடம் அழகில்லை ....
ஏதோ ஒருவழியால்....
ஆரோக்கியமாய் இருக்கிறேன் .....
ஆனால் என்னிடம் இருக்கும் ....
காதல் இந்த உலகில்- நீ
யாரிடமும் பார்க்கமுடியாது ....!!!
நான்
பிறந்ததுக்கு தகுதியாவன் .....
எப்போது எனில் -நீ என்னை ...
காதலிக்கும் போதுதான் ....
உன்னிடமும் காதல் உண்டு .....
என்னைவிட நீ காதலில் அழகு ....
வா உயிரே புதியதோர் காதல் ...
செய்வோம் ......!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 04
கவிப்புயல் இனியவன்
ஏதோ ஒருவழியால்....
ஆரோக்கியமாய் இருக்கிறேன் .....
ஆனால் என்னிடம் இருக்கும் ....
காதல் இந்த உலகில்- நீ
யாரிடமும் பார்க்கமுடியாது ....!!!
நான்
பிறந்ததுக்கு தகுதியாவன் .....
எப்போது எனில் -நீ என்னை ...
காதலிக்கும் போதுதான் ....
உன்னிடமும் காதல் உண்டு .....
என்னைவிட நீ காதலில் அழகு ....
வா உயிரே புதியதோர் காதல் ...
செய்வோம் ......!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 04
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
யார் ....
மனதில் யாரோ ...?
நிச்சயம் சொல்வேன் ....
என் மனதில் உன்னை ...
தவிர யாரும் இல்லை .....
உன் காதலை தவிர ....
வேறெதுவும் எனக்கு ...
வேண்டாம் .....!!!
திருமணம் நடக்காமல் ....
நான் இறக்க தயார் ....
உன்னை காதலிக்காமல் ....
நான் இறக்க தயாரில்லை ...
என் மூச்சு உன் பேச்சு ...!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 05
கவிப்புயல் இனியவன்
மனதில் யாரோ ...?
நிச்சயம் சொல்வேன் ....
என் மனதில் உன்னை ...
தவிர யாரும் இல்லை .....
உன் காதலை தவிர ....
வேறெதுவும் எனக்கு ...
வேண்டாம் .....!!!
திருமணம் நடக்காமல் ....
நான் இறக்க தயார் ....
உன்னை காதலிக்காமல் ....
நான் இறக்க தயாரில்லை ...
என் மூச்சு உன் பேச்சு ...!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 05
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
உயிரே உனக்கு ....
என்ன நடந்தது ....?
பிரபஞ்ச்சத்தில் ....
சிலநிமிடம் காற்றே ....
வீசவில்லை .....?
அப்போ நீ மூச்சு ....
விடவில்லை என்றுதானே ...
அர்த்தம் .....!!!
உயிரே உன் காதலை ....
சொல்லமுன் என்னை விட்டு ....
பிரிந்து விடாதே .....
என்னிடம் காற்றே இராது .....
நீ இல்லாத போது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 06
கவிப்புயல் இனியவன்
என்ன நடந்தது ....?
பிரபஞ்ச்சத்தில் ....
சிலநிமிடம் காற்றே ....
வீசவில்லை .....?
அப்போ நீ மூச்சு ....
விடவில்லை என்றுதானே ...
அர்த்தம் .....!!!
உயிரே உன் காதலை ....
சொல்லமுன் என்னை விட்டு ....
பிரிந்து விடாதே .....
என்னிடம் காற்றே இராது .....
நீ இல்லாத போது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 06
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
சற்று முன் வீதியில் ....
உன்னைப்போல் ஒருத்தி ....
சென்றிருப்பாளோ ...?
என்று சந்தேகப்பட்டேன் ....
இருக்காது இருக்காது ....
என்னை நீ பார்க்காமல் ....
போயிருக்க மாட்டாய் ....!!!
எப்போது உயிரே -நீ
திருடியாவாய் -என்
இதயம் ஏங்கிய படியே ....
காத்திருகிறது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 07
கவிப்புயல் இனியவன்
உன்னைப்போல் ஒருத்தி ....
சென்றிருப்பாளோ ...?
என்று சந்தேகப்பட்டேன் ....
இருக்காது இருக்காது ....
என்னை நீ பார்க்காமல் ....
போயிருக்க மாட்டாய் ....!!!
எப்போது உயிரே -நீ
திருடியாவாய் -என்
இதயம் ஏங்கிய படியே ....
காத்திருகிறது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 07
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
இந்த நிமிடம் வரை ....
உனக்கே தெரியாமல் ....
உன்னை காதலிக்கிறேன் ....
என்றோ ஒருநாள் நிச்சயம் ....
காதலிப்பாய் .....!!!
சூரியனின் ஒளியில் ....
பூக்கள் மகிழும் .....
என் சூரியனும் -நீ
சந்திரனும் -நீ
இரவு பகல் எல்லாம் - நீ
+
கவிதையால் காதல் செய்கிறேன் 08
கவிப்புயல் இனியவன்
உனக்கே தெரியாமல் ....
உன்னை காதலிக்கிறேன் ....
என்றோ ஒருநாள் நிச்சயம் ....
காதலிப்பாய் .....!!!
சூரியனின் ஒளியில் ....
பூக்கள் மகிழும் .....
என் சூரியனும் -நீ
சந்திரனும் -நீ
இரவு பகல் எல்லாம் - நீ
+
கவிதையால் காதல் செய்கிறேன் 08
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
நான் மருத்துவனாக ....
மாற ஆசைப்படுகிறேன் ....
இதயத்துக்குள் உன்னை ....
எப்படி அடைப்பது என்று .....
கண்டறிய போகிறேன்....!!!
எனக்கு எந்த பூவையும் ....
பிடிக்கவில்லை ....
உன்னை காணும்வரை ....
எதையும் விரும்ப போவதில்லை ....
எதை விரும்பினாலும் -உன்
மீதிருக்கும் காதல் குறைந்து ....
விடுமோ என்ற பயம் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 09
கவிப்புயல் இனியவன்
மாற ஆசைப்படுகிறேன் ....
இதயத்துக்குள் உன்னை ....
எப்படி அடைப்பது என்று .....
கண்டறிய போகிறேன்....!!!
எனக்கு எந்த பூவையும் ....
பிடிக்கவில்லை ....
உன்னை காணும்வரை ....
எதையும் விரும்ப போவதில்லை ....
எதை விரும்பினாலும் -உன்
மீதிருக்கும் காதல் குறைந்து ....
விடுமோ என்ற பயம் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 09
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
ஆசையை குறை குறை .....
என்கிறார் என் குருஜி ....
குறைத்து கொள்ளப்போகிறேன் ....
உன் மீது இருக்கும் ஆசையை ...
குறைத்து பேராசைப்படபோகிறேன்....!!!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ....
சொன்னது உண்மைதான் .....
உன்னை நான் கண்டதில்லை ....
என் அகத்தில் இருக்கும் உன்னை ...
நினைத்துதானே காதல் செய்கிறேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 10
கவிப்புயல் இனியவன்
என்கிறார் என் குருஜி ....
குறைத்து கொள்ளப்போகிறேன் ....
உன் மீது இருக்கும் ஆசையை ...
குறைத்து பேராசைப்படபோகிறேன்....!!!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ....
சொன்னது உண்மைதான் .....
உன்னை நான் கண்டதில்லை ....
என் அகத்தில் இருக்கும் உன்னை ...
நினைத்துதானே காதல் செய்கிறேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 10
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என் மூச்சு காற்றே ....
எனக்கு ஒரு உதவி செய் ....
என்னவளின் மூச்சோடு ....
கலந்து என்னவளின் இதயத்தில் ....
என்னை ஒருமுறை தேடிவா ....!!!
முகம்
தெரியாமல் காதலிக்கிறேன்....
முகவரி தெரியாமல் அலைகிறேன் ....
காதல் எனக்கு தொழிலில்லை ....
காதலே எனக்கு வாழ்கை ......!!!
நம்பியிருக்கிறேன் அவள் என்னிடம் ....
விரைவில் வருவாள் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 11
கவிப்புயல் இனியவன்
எனக்கு ஒரு உதவி செய் ....
என்னவளின் மூச்சோடு ....
கலந்து என்னவளின் இதயத்தில் ....
என்னை ஒருமுறை தேடிவா ....!!!
முகம்
தெரியாமல் காதலிக்கிறேன்....
முகவரி தெரியாமல் அலைகிறேன் ....
காதல் எனக்கு தொழிலில்லை ....
காதலே எனக்கு வாழ்கை ......!!!
நம்பியிருக்கிறேன் அவள் என்னிடம் ....
விரைவில் வருவாள் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 11
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என் கவிதையை ...
பார்ப்பவர்கள் என்னை ....
காதல் பித்தன் என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ...
காதலை வார்த்தையாய் ....
பார்கிறார்கள் - நான் காதலை ....
வாழ்கையே பார்கிறேன் ....!!!
எல்லோருக்கும் .....
ஒருநாள் நல்ல பதில் உண்டு ....
உன் பதிலில் தான் உண்டு ....
உயிரே உன்னை நினைத்து ....
உயிரை உருக்குகிறேன்.....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 12
கவிப்புயல் இனியவன்
பார்ப்பவர்கள் என்னை ....
காதல் பித்தன் என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ...
காதலை வார்த்தையாய் ....
பார்கிறார்கள் - நான் காதலை ....
வாழ்கையே பார்கிறேன் ....!!!
எல்லோருக்கும் .....
ஒருநாள் நல்ல பதில் உண்டு ....
உன் பதிலில் தான் உண்டு ....
உயிரே உன்னை நினைத்து ....
உயிரை உருக்குகிறேன்.....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 12
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
ஒருமுறை ....
காதல் செய் உயிரே ....
மறு ஜென்மம் வரை ...
உன்னையே காதல் ..
செய்வேன் ......!!!
என்னை நிழலாக ....
ஏற்றுகொள் உன்னையே ....
பின்தொடர்ந்து வருவேன் ....
என்னை மூச்சாக ஏற்றுக்கொள் ....
உன் மூச்சு உள்ளவரை ....
வாழ்வேன் .....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 13
கவிப்புயல் இனியவன்
காதல் செய் உயிரே ....
மறு ஜென்மம் வரை ...
உன்னையே காதல் ..
செய்வேன் ......!!!
என்னை நிழலாக ....
ஏற்றுகொள் உன்னையே ....
பின்தொடர்ந்து வருவேன் ....
என்னை மூச்சாக ஏற்றுக்கொள் ....
உன் மூச்சு உள்ளவரை ....
வாழ்வேன் .....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 13
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
உன்
வருகைக்காக தினமும் ....
காத்திருக்கிறேன் ....
நீ வந்தாயா ..? என்னை ....
கடந்து சென்றாயா ,,,,,?
யார்கண்டது ....?
நிச்சயம் என்னை - நீ
கடந்து சென்றிருக்க மாட்டாய் ....
கடந்து சென்றிருந்தால் .....
இதயத்தில் ஒரு பாரம் ....
ஏற்பட்டிருக்கும் .....
முகம் தெரியாவிட்டால் என்ன ....?
மூச்சுகாற்றின் உணர்வு ....
தெரியும் உயிரே ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 14
கவிப்புயல் இனியவன்
வருகைக்காக தினமும் ....
காத்திருக்கிறேன் ....
நீ வந்தாயா ..? என்னை ....
கடந்து சென்றாயா ,,,,,?
யார்கண்டது ....?
நிச்சயம் என்னை - நீ
கடந்து சென்றிருக்க மாட்டாய் ....
கடந்து சென்றிருந்தால் .....
இதயத்தில் ஒரு பாரம் ....
ஏற்பட்டிருக்கும் .....
முகம் தெரியாவிட்டால் என்ன ....?
மூச்சுகாற்றின் உணர்வு ....
தெரியும் உயிரே ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 14
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
உன்னை கனவில் காண .....
விரும்பவில்லை உயிரே ....
கனவுபோல் களைந்து ....
விடகூடாது என்பதால் ....!!!
நினைவிலும்
வாழ விரும்பவில்லை .....
தூக்கத்தில் நீ தொலைந்து ....
விடுவாய் என்பதற்காக .....
உயிரே உன்னை உயிராய் ....
காதல் செய்யவே தவிக்கிறேன் ....
உயிர் உள்ளவரை காதல் செய்ய ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 15
கவிப்புயல் இனியவன்
விரும்பவில்லை உயிரே ....
கனவுபோல் களைந்து ....
விடகூடாது என்பதால் ....!!!
நினைவிலும்
வாழ விரும்பவில்லை .....
தூக்கத்தில் நீ தொலைந்து ....
விடுவாய் என்பதற்காக .....
உயிரே உன்னை உயிராய் ....
காதல் செய்யவே தவிக்கிறேன் ....
உயிர் உள்ளவரை காதல் செய்ய ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 15
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
நான்
உன்னை முழுமையாய் ....
காதலிக்கிறேன் ...
நீ என்னை நிழலாக ....
காதலித்தால் போதும் ....!!!
உன்னை இதயத்தில் ...
சுமக்கும் பாக்கியத்தை ...
தந்தாய் அதுவே போதும் ....
என்னை இமையில் வை ...
கண் மூடும் போது...
இணைகிறேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 16
கவிப்புயல் இனியவன்
உன்னை முழுமையாய் ....
காதலிக்கிறேன் ...
நீ என்னை நிழலாக ....
காதலித்தால் போதும் ....!!!
உன்னை இதயத்தில் ...
சுமக்கும் பாக்கியத்தை ...
தந்தாய் அதுவே போதும் ....
என்னை இமையில் வை ...
கண் மூடும் போது...
இணைகிறேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 16
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
காதலின் அழகு ....
முகத்தில் தெரியும் ...
உன் முகம் தெரியாமல் ....
காதல் செய்கிறேன் ....
உன் அகம் அழகாக ...
இருப்பதால் ....!!!
உனக்கு ஒரு பெண் ....
கிடைக்கவில்லையா ....?
கேலிசெய்தவர்கள் ....
இப்போ வாய் அடைத்து ...
நிற்கிறார்கள் -நீ
காதலானதால் ....!!!
அதுவெல்லாம் இருக்கட்டும் ....
உயிரே நீ எங்கிருகிறாய் ...?
எப்போது என்னை காண்பாய் ...?
நம் காதல் எப்போது மலரும் ...?
கவிதையால் எப்போவரை ....
காதலிப்பேன் ....?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 17
கவிப்புயல் இனியவன்
முகத்தில் தெரியும் ...
உன் முகம் தெரியாமல் ....
காதல் செய்கிறேன் ....
உன் அகம் அழகாக ...
இருப்பதால் ....!!!
உனக்கு ஒரு பெண் ....
கிடைக்கவில்லையா ....?
கேலிசெய்தவர்கள் ....
இப்போ வாய் அடைத்து ...
நிற்கிறார்கள் -நீ
காதலானதால் ....!!!
அதுவெல்லாம் இருக்கட்டும் ....
உயிரே நீ எங்கிருகிறாய் ...?
எப்போது என்னை காண்பாய் ...?
நம் காதல் எப்போது மலரும் ...?
கவிதையால் எப்போவரை ....
காதலிப்பேன் ....?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 17
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
கண் ...
பட்டால் கூடாது
கண் நூறு பட்டிடும் ...
உன் கண் எப்போது ...
என்னில் படும் ...?
உன்னால் காதல் ...
நோயாக மாறிடுவேன் ...!!!
தினமும் உன்னை ....
எதிர்பார்கிறேன் ...
எப்போது வருவாய் ...?
எப்போது காதலிக்கிறாய் ...?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 18
கவிப்புயல் இனியவன்
பட்டால் கூடாது
கண் நூறு பட்டிடும் ...
உன் கண் எப்போது ...
என்னில் படும் ...?
உன்னால் காதல் ...
நோயாக மாறிடுவேன் ...!!!
தினமும் உன்னை ....
எதிர்பார்கிறேன் ...
எப்போது வருவாய் ...?
எப்போது காதலிக்கிறாய் ...?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 18
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
உன்னை கண்டவுடன் ...
உன் பெயர் என்ன ...?
உன் வயதென்ன ...?
உன் பெற்றொர் யார் ...?
ஒன்றுமே கேட்கமாட்டேன்....!!!
உனக்கு
காதலிக்க விருப்பமா ...?
என்றும் கேடகமாட்டேன் ...
காதலிக்க தெரியுமா ...?
என்றுதான் கேட்பேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 19
கவிப்புயல் இனியவன்
உன் பெயர் என்ன ...?
உன் வயதென்ன ...?
உன் பெற்றொர் யார் ...?
ஒன்றுமே கேட்கமாட்டேன்....!!!
உனக்கு
காதலிக்க விருப்பமா ...?
என்றும் கேடகமாட்டேன் ...
காதலிக்க தெரியுமா ...?
என்றுதான் கேட்பேன் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 19
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
என்னை கண்டவுடன் ....
எனக்காக உன் உயிரை ....
தருவாயா என்று கேட்டு ...
விடாதே ...?
தருவேன் நிச்சயம் ....!!!
நீ
அடுத்த ஜென்மத்தில்
என்னை காதலிப்பாய் ...
என்று சத்தியம் செய் ...
உயிரையே தருவேன் ...
உன்னை காதலிக்காத ...
உயிர் இருந்தென்ன லாபம் ..?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 20
கவிப்புயல் இனியவன்
எனக்காக உன் உயிரை ....
தருவாயா என்று கேட்டு ...
விடாதே ...?
தருவேன் நிச்சயம் ....!!!
நீ
அடுத்த ஜென்மத்தில்
என்னை காதலிப்பாய் ...
என்று சத்தியம் செய் ...
உயிரையே தருவேன் ...
உன்னை காதலிக்காத ...
உயிர் இருந்தென்ன லாபம் ..?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 20
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
கண்டேன்
என் தேவதையை கண்டேன் ....
கண் குளிர கண்டேன் என்னவளே ....!!!
அவளருகில் .....
ஆயிரம் பட்டாம் ....
பூச்சிகள் பறப்பதுபோல் ....
ஆயிரம் ஆயிரம் பெண்கள் ...
அத்தனைக்கும் மத்தியில் ....
தேவதையை கண்டேன் ....!!!
அவளுக்கு
நான் யாரென்று தெரியாது.....
அவளின்றி நான் இருக்கமாட்டேன் .......
அவளுக்கு தெரியாது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 21
கவிப்புயல் இனியவன்
என் தேவதையை கண்டேன் ....
கண் குளிர கண்டேன் என்னவளே ....!!!
அவளருகில் .....
ஆயிரம் பட்டாம் ....
பூச்சிகள் பறப்பதுபோல் ....
ஆயிரம் ஆயிரம் பெண்கள் ...
அத்தனைக்கும் மத்தியில் ....
தேவதையை கண்டேன் ....!!!
அவளுக்கு
நான் யாரென்று தெரியாது.....
அவளின்றி நான் இருக்கமாட்டேன் .......
அவளுக்கு தெரியாது ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 21
கவிப்புயல் இனியவன்
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் wrote:ஏய் வான தேவதைகளே ....
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!
ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!
ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 01
வாவ் வர்ணிப்பு பிரமாதம்
![மகிழ்ச்சி](/users/3212/14/48/64/smiles/331844.gif)
![மகிழ்ச்சி](/users/3212/14/48/64/smiles/331844.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் wrote:என்னவள் ....
ஒவ்வொருமுறையும் ....
மூச்சு விடும்போதும் ...
மூச்சு காற்று தென்றலாய் ....
என் மேனியை தழுவுகிறது ....!!!
உயிரே ....
பயப்பிடாமல் என்னை ...
காதலி என்னிடம் எந்த ...
கெட்ட பழக்கமும் இல்லை ...
காதலை தவிர வேறு எதுவும் ....
என்னிடம் இல்லை ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் - 02
கவிப்புயல் இனியவன்
அப்போ காதலிப்பது குற்றமா ஹா ஹா
என்னவள் ....
ஒவ்வொருமுறையும் ....
மூச்சு விடும்போதும் ...
மூச்சு காற்று தென்றலாய் ....
என் மேனியை தழுவுகிறது
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் wrote:என்னவளை எப்போது ....
பார்க்கபோகிறேனோ....?
என்னவள் எப்போது என்னை ....
காதலிக்கிறாளோ ....?
அன்று என் மறு பிறப்பு .....!!!
ஒரே ஒரு சின்ன ஆசை .....
என் உயிர் இருக்கும் காலத்தில் ....
என்னவளை காதலிக்காவிட்டாலும் ....
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....
என்னவளின் காந்த கண்கள் ...
என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 03
கவிப்புயல் இனியவன்
பார்க்காமலே காதலிக்க தொடங்கியாச்சி போல்!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதையால் காதல் செய்கிறேன்
காதலென்றாலே கவிதைதான்
கவிதையின்றி காதலேது
காதலித்துப்பார் கவிதை வருமென்றான் வைரமுத்து
உள்ளத்தில் காதலும் சிந்தையில் கவிதையுமாக
போதையில் வாழ்கிறோம் காதலில்
கண் மூடினாலும் காதல் கனவுகள்
கண் திறந்தாலும் காதல் நினைவுகள்
காதலின் சாதனையால்தான்
கண்ணியமாக வாழ்கிறோம்
வாழ்க உங்கள் காதல்
கவிதையின்றி காதலேது
காதலித்துப்பார் கவிதை வருமென்றான் வைரமுத்து
உள்ளத்தில் காதலும் சிந்தையில் கவிதையுமாக
போதையில் வாழ்கிறோம் காதலில்
கண் மூடினாலும் காதல் கனவுகள்
கண் திறந்தாலும் காதல் நினைவுகள்
காதலின் சாதனையால்தான்
கண்ணியமாக வாழ்கிறோம்
வாழ்க உங்கள் காதல்
Page 1 of 2 • 1, 2
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அகராதியில் காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன்
» தமிழிச்சியை காதல் செய்கிறேன்
» பூக்களால் காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
» காதலால் காதல் செய்கிறேன்
» தமிழிச்சியை காதல் செய்கிறேன்
» பூக்களால் காதல் செய்கிறேன்
» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|