Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
மைக்ரோ கதை
Page 1 of 1
மைக்ரோ கதை
மைக்ரோ கதை
————–
மகேஸ்வரி எம்.எஸ்சி பிசிக்ஸ் படித்தவள்.
படித்து முடித்தவுடனேயே அவளுக்குத் திருமணம் செய்து
வைத்துவிட்டார்கள். இதில் மகேஸ்வரிக்குப் பெரிய வருத்தம்
எதுவும் இல்லை. கணவன் ரமேஷ்தான் அதற்காக வருத்தப்
பட்டான்.
–
“”உன்னோட படிப்புக்குப் பயனில்லாமல் போச்சே”
–
ஒரு சில மாதங்கள் சென்றன. மகேஸ்வரிக்கும் மாமியாருக்கும்
சண்டை.
“”அம்மாவை எதிர்த்துப் பேசுறியாம். அம்மா என்ன சொன்னாலும்,
உடனே மறுத்துப் பேசுறியாமே? ஏன்?” என்று கேட்டான் ரமேஷ்.
–
“”என்னங்க பண்றது? ஃபார் எவரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ்
ஏன் ஆப்போசிட் அண்ட் ஈகுவல் ரியாக்ஷன்னு உங்களுக்குத்
தெரியாதா? உங்க அம்மா என்னிட்ட எப்பிடி நடந்துக்கிறாங்களோ,
அதுக்கேத்த மாதிரிதான் நான் ரியாக்ட் பண்ணுவேன்” என்றாள்
மகேஸ்வரி.
–
“இதுக்குத்தான் எங்கம்மாகிட்ட சொன்னேன். ஓவரா படிச்ச
பொண்ணு வேணாம்மான்னு. கேட்டாங்களா?” தலையில் அடித்துக்
கொண்டான் ரமேஷ், தன் மனைவியின் படிப்புக்கு பயன் இருப்பதை
மறந்து.
–
ஜி.வினோத், திருநெல்வேலி.
–
————–
மகேஸ்வரி எம்.எஸ்சி பிசிக்ஸ் படித்தவள்.
படித்து முடித்தவுடனேயே அவளுக்குத் திருமணம் செய்து
வைத்துவிட்டார்கள். இதில் மகேஸ்வரிக்குப் பெரிய வருத்தம்
எதுவும் இல்லை. கணவன் ரமேஷ்தான் அதற்காக வருத்தப்
பட்டான்.
–
“”உன்னோட படிப்புக்குப் பயனில்லாமல் போச்சே”
–
ஒரு சில மாதங்கள் சென்றன. மகேஸ்வரிக்கும் மாமியாருக்கும்
சண்டை.
“”அம்மாவை எதிர்த்துப் பேசுறியாம். அம்மா என்ன சொன்னாலும்,
உடனே மறுத்துப் பேசுறியாமே? ஏன்?” என்று கேட்டான் ரமேஷ்.
–
“”என்னங்க பண்றது? ஃபார் எவரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ்
ஏன் ஆப்போசிட் அண்ட் ஈகுவல் ரியாக்ஷன்னு உங்களுக்குத்
தெரியாதா? உங்க அம்மா என்னிட்ட எப்பிடி நடந்துக்கிறாங்களோ,
அதுக்கேத்த மாதிரிதான் நான் ரியாக்ட் பண்ணுவேன்” என்றாள்
மகேஸ்வரி.
–
“இதுக்குத்தான் எங்கம்மாகிட்ட சொன்னேன். ஓவரா படிச்ச
பொண்ணு வேணாம்மான்னு. கேட்டாங்களா?” தலையில் அடித்துக்
கொண்டான் ரமேஷ், தன் மனைவியின் படிப்புக்கு பயன் இருப்பதை
மறந்து.
–
ஜி.வினோத், திருநெல்வேலி.
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: மைக்ரோ கதை
எஸ்.எம்.எஸ்.
———
அன்பு நெல் மாதிரி…
போட்டாத்தான் முளைக்கும்.
வம்பு புல் மாதிரி…
எதுவும் போடாமல் தானே முளைக்கும்.
–
ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.
–
—————————————-
-.
யோசிக்கிறாங்கப்பா!
——————–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
–
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
–
ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.
–
————————–
நன்றி- பேல்பூரி -தினமணி கதிர்
———
அன்பு நெல் மாதிரி…
போட்டாத்தான் முளைக்கும்.
வம்பு புல் மாதிரி…
எதுவும் போடாமல் தானே முளைக்கும்.
–
ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.
–
—————————————-
-.
யோசிக்கிறாங்கப்பா!
——————–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
–
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
–
ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.
–
————————–
நன்றி- பேல்பூரி -தினமணி கதிர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|