Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
2 posters
Page 1 of 1
இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
தமிழகத்தில் கத்திரிவெயில் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
அதேநேரத்தில், வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில்
கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் நிறைவு: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று
அழைக்கப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.
ஆனால், கத்திரி வெயிலுக்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து
காணப்பட்டது.
பகல் நேரங்களில் அனல் காற்றும், இரவு நேரங்களில் புழுக்கத்தின்
காரணமாகவும் பொதுமக்கள் பாதிப்பு உள்ளாகினர்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால்,
வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
ஆந்திரத்தை நோக்கி நகர்ந்ததும், தமிழகத்தில் வெப்பம் மீண்டும்
அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் கத்திரி வெயில் காலம் சனிக்கிழமையுடன் (மே 28)
நிறைவுபெறுகிறது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் அடுத்த ஒரு சில
நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.
மழை நிலவரம்: வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில்
மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 50 மி.மீ., சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை, திருப்புவனத்தில் 20 மி.மீ., ஈரோட்டில் 10 மி.மீ., மழை
பதிவாகியுள்ளது.
அதேநேரத்தில், வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில்
கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் நிறைவு: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று
அழைக்கப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.
ஆனால், கத்திரி வெயிலுக்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து
காணப்பட்டது.
பகல் நேரங்களில் அனல் காற்றும், இரவு நேரங்களில் புழுக்கத்தின்
காரணமாகவும் பொதுமக்கள் பாதிப்பு உள்ளாகினர்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால்,
வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
ஆந்திரத்தை நோக்கி நகர்ந்ததும், தமிழகத்தில் வெப்பம் மீண்டும்
அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் கத்திரி வெயில் காலம் சனிக்கிழமையுடன் (மே 28)
நிறைவுபெறுகிறது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் அடுத்த ஒரு சில
நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.
மழை நிலவரம்: வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில்
மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 50 மி.மீ., சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை, திருப்புவனத்தில் 20 மி.மீ., ஈரோட்டில் 10 மி.மீ., மழை
பதிவாகியுள்ளது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
கூறியது:
-
வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் பரவலாக கோடை
மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை மாலை
அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும்
வெப்பத்தின் தாக்கம் அடுத்த சில நாள்களுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது
என்றார் அவர்.
-
10 இடங்களில் சதம்: வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில்
10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம்
பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை, கரூர் பரமத்திவேலூரில்
104 டிகிரி வெப்பம் பதிவானது.
–
வெப்ப நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
–
மதுரை, கரூர் பரமத்திவேலூர் – 104
வேலூர் – 103
திருச்சி, பாளையங்கோட்டை – 102
சென்னை, திருப்பத்தூர் – 101
பரங்கிப்பேட்டை, கடலூர், நாகப்பட்டினம் – 100
தருமபுரி, சேலம், காரைக்கால் – 99
–
தினமணி
கூறியது:
-
வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் பரவலாக கோடை
மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை மாலை
அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும்
வெப்பத்தின் தாக்கம் அடுத்த சில நாள்களுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது
என்றார் அவர்.
-
10 இடங்களில் சதம்: வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில்
10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம்
பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை, கரூர் பரமத்திவேலூரில்
104 டிகிரி வெப்பம் பதிவானது.
–
வெப்ப நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
–
மதுரை, கரூர் பரமத்திவேலூர் – 104
வேலூர் – 103
திருச்சி, பாளையங்கோட்டை – 102
சென்னை, திருப்பத்தூர் – 101
பரங்கிப்பேட்டை, கடலூர், நாகப்பட்டினம் – 100
தருமபுரி, சேலம், காரைக்கால் – 99
–
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
இன்றும் வெயில் கொளுத்துகிறது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: பேரவை உறுப்பினராகி இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு
» நல்லாட்சி அரசு இன்றுடன் பூர்த்தி
» ‘ரொமான்ஸ்’க்கு, கத்திரி போடும், யோகிபாபு!
» வெயில் ஊரிலிருந்து...!!
» கேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 29 வருஷமாச்சு!
» நல்லாட்சி அரசு இன்றுடன் பூர்த்தி
» ‘ரொமான்ஸ்’க்கு, கத்திரி போடும், யோகிபாபு!
» வெயில் ஊரிலிருந்து...!!
» கேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 29 வருஷமாச்சு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|