Latest topics
» இயற்கையின் விந்தை…by rammalar Today at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்குத் தடை
Page 1 of 1
அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்குத் தடை
மத்திய குடிநீர் மற்றும் துாய்மை துறை கூடுதல் செயலர்
சரஸ்வதி பிரசாத் அனைத்து மத்திய, மாநில மற்றும் யூனியன்
பிரதேச அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி
உள்ளார். அதில்கூறியுள்ளதாவது:
'துாய்மை இந்தியா' திட்டம் நடைமுறையில் இருப்பதை அனைவரும்
அறிவீர்கள். காந்திக்கு செலுத்தும் அஞ்சலியாக இத்திட்டத்தை
மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக
மத்திய குடிநீர் மற்றும் துாய்மை அமைச்சகத்தின் கீழ் வரும் துறை
அலுவலகங்கள் நடத்தும் விழாக்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட
குடிநீர் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு உள்ளது.
அரசு துறை விழாக்களில் பாட்டில் குடிநீர் பயன்படுத்துவதை சில
மாநில அரசுகள் நிறுத்தி விட்டன. அதேபோல மத்திய, மாநில மற்றும்
யூனியன் பிரதேச அரசுகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை
நிறுவனங்கள் நடத்தும் கூட்டங்கள், விழாக்கள், கருத்தரங்குகள்,
மாநாடுகள் மற்றும் பயிற்சி கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில்
பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவதை நிறுத்த
வேண்டும்.
-
கூட்டங்களில் பங்கேற்போருக்கு குடிநீர் வழங்க மாற்று வழிகளை
பின்பற்ற வேண்டும். இதன்மூலம் பிளாஸ்டிக் குப்பைகள் உருவாவதை
பெரிதும் தடுக்க முடியும்; துாய்மை இந்தியாவை உருவாக்க முடியும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
---------------------------------
தினமலர்
சரஸ்வதி பிரசாத் அனைத்து மத்திய, மாநில மற்றும் யூனியன்
பிரதேச அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி
உள்ளார். அதில்கூறியுள்ளதாவது:
'துாய்மை இந்தியா' திட்டம் நடைமுறையில் இருப்பதை அனைவரும்
அறிவீர்கள். காந்திக்கு செலுத்தும் அஞ்சலியாக இத்திட்டத்தை
மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக
மத்திய குடிநீர் மற்றும் துாய்மை அமைச்சகத்தின் கீழ் வரும் துறை
அலுவலகங்கள் நடத்தும் விழாக்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட
குடிநீர் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு உள்ளது.
அரசு துறை விழாக்களில் பாட்டில் குடிநீர் பயன்படுத்துவதை சில
மாநில அரசுகள் நிறுத்தி விட்டன. அதேபோல மத்திய, மாநில மற்றும்
யூனியன் பிரதேச அரசுகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை
நிறுவனங்கள் நடத்தும் கூட்டங்கள், விழாக்கள், கருத்தரங்குகள்,
மாநாடுகள் மற்றும் பயிற்சி கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில்
பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவதை நிறுத்த
வேண்டும்.
-
கூட்டங்களில் பங்கேற்போருக்கு குடிநீர் வழங்க மாற்று வழிகளை
பின்பற்ற வேண்டும். இதன்மூலம் பிளாஸ்டிக் குப்பைகள் உருவாவதை
பெரிதும் தடுக்க முடியும்; துாய்மை இந்தியாவை உருவாக்க முடியும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
---------------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24744
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» பாராட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது: அமைச்சர்களுக்கு ஜெ. தடை உத்தரவு
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» புறக்கணிப்பு முடிவு வாபஸ் சட்டசபை கூட்டங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» பாராட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது: அமைச்சர்களுக்கு ஜெ. தடை உத்தரவு
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» புறக்கணிப்பு முடிவு வாபஸ் சட்டசபை கூட்டங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|