Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
மைக்ரோ கதை.
2 posters
Page 1 of 1
மைக்ரோ கதை.
Micro story. Tamil / English;.
சொர்க்கத்தில் சந்திப்பு / Meet in Heaven.
காதலன் வீதியில் கொலை செய்யப்பட்டான்.
காதலி கருணை கொலைக்குப் பலியானாள்
இருவரும் சொர்க்கத்தில் சந்தித்துக் கொண்டனர்.
Boyfriend was killed in the street.
Killing mercy killing girlfriend
Both met in heaven.
N.G.Thuraivan.
*
சொர்க்கத்தில் சந்திப்பு / Meet in Heaven.
காதலன் வீதியில் கொலை செய்யப்பட்டான்.
காதலி கருணை கொலைக்குப் பலியானாள்
இருவரும் சொர்க்கத்தில் சந்தித்துக் கொண்டனர்.
Boyfriend was killed in the street.
Killing mercy killing girlfriend
Both met in heaven.
N.G.Thuraivan.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
மைக்ரோ கதை.
பெயர் சேர்க்கை.
நடுத்தர வயது பெண் தாலுகா ஆபிஸ் போனாள்.
அங்கிருந்த ஒரு கிளார்க்கிடம் நின்றாள். விசாரித்தாள்.
“ இப்ப உனக்கு என்னம்மா வேணும். ” என்று கேட்டார்.
“ சார், அவ செத்து ஒரு வருஷமாச்சி ” என்றாள்.
“ சரி “ சொல்லுங்க. ”
” அவ பெயரை நீக்கிட்டு, இப்ப என்னோட பெயரைக்
குடும்ப அட்டையில் சேர்க்கணும் ” என்றாள்.
அந்தக் கிளார்க்…..???.
ந.க.துறைவன்.
*
பெயர் சேர்க்கை.
நடுத்தர வயது பெண் தாலுகா ஆபிஸ் போனாள்.
அங்கிருந்த ஒரு கிளார்க்கிடம் நின்றாள். விசாரித்தாள்.
“ இப்ப உனக்கு என்னம்மா வேணும். ” என்று கேட்டார்.
“ சார், அவ செத்து ஒரு வருஷமாச்சி ” என்றாள்.
“ சரி “ சொல்லுங்க. ”
” அவ பெயரை நீக்கிட்டு, இப்ப என்னோட பெயரைக்
குடும்ப அட்டையில் சேர்க்கணும் ” என்றாள்.
அந்தக் கிளார்க்…..???.
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
அம்மா…!!
“ தம்பி, உங்க அம்மா இறந்துட்டா. நீ உடனே புறப்பட்டு வாப்பா.”
“ நா எப்படிப்பா, உடனே புறப்பட்டு வர முடியும்? எல்லா ஏற்பாடும் முடிச்சி கிளம்ப வரவே ரெண்டு நாளாகுமே? ”
” முயற்சி செய்யிடாப்பா. ”
“ பார்க்கிறேன். இன்னும் அரைமணி நேரத்திலே சொல்றேன்ப்பா ”
சில மணித்துளிகள் கழித்து.
அப்பா, நா சனிக்கிழமைதா புறப்பட முடியும். அதுவரைக்கும் காத்திருக்க வேணாம். அம்மாவுக்கு சடங்கெல்லாம் செஞ்சி முடிங்க. அதை என்னோட நண்பன் வீடியோ காண்பிரன்சிங்கிலே போட்டுக் காட்டுவா. இங்கிருந்தே பாத்துக்கிறேன் மத்ததெல்லாம் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் ” என்று போனை துண்டித்துக் கொண்டான் வெளிநாட்டில் வசிக்கும் மகன்.
ந.க.துறைவன்.
*
“ தம்பி, உங்க அம்மா இறந்துட்டா. நீ உடனே புறப்பட்டு வாப்பா.”
“ நா எப்படிப்பா, உடனே புறப்பட்டு வர முடியும்? எல்லா ஏற்பாடும் முடிச்சி கிளம்ப வரவே ரெண்டு நாளாகுமே? ”
” முயற்சி செய்யிடாப்பா. ”
“ பார்க்கிறேன். இன்னும் அரைமணி நேரத்திலே சொல்றேன்ப்பா ”
சில மணித்துளிகள் கழித்து.
அப்பா, நா சனிக்கிழமைதா புறப்பட முடியும். அதுவரைக்கும் காத்திருக்க வேணாம். அம்மாவுக்கு சடங்கெல்லாம் செஞ்சி முடிங்க. அதை என்னோட நண்பன் வீடியோ காண்பிரன்சிங்கிலே போட்டுக் காட்டுவா. இங்கிருந்தே பாத்துக்கிறேன் மத்ததெல்லாம் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் ” என்று போனை துண்டித்துக் கொண்டான் வெளிநாட்டில் வசிக்கும் மகன்.
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
வெடிப்பு..
வெடிகள் வேண்டுமா? என்று கேட்டான் அவன்
அவள் வாயாலேயே வெடித்து தள்ளினாள்
இருவரும் மூலைக்கொருவராகச் சிதறிப் போனார்கள்.
ந.க.துறைவன்.
*
வெடிகள் வேண்டுமா? என்று கேட்டான் அவன்
அவள் வாயாலேயே வெடித்து தள்ளினாள்
இருவரும் மூலைக்கொருவராகச் சிதறிப் போனார்கள்.
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
சிரிக்காமல் சுடரும் மத்தாப்பூக்கள்.
மாப்பிள்ளை பொண்டாட்டி காதிலே சொன்னார்
பொண்ணு அப்பா காதிலே போட்டாள்.
புருஷன் மனைவி காதிலே போட்டு கத்தினார்
“ எல்லாம் தலைஎழுத்து போங்க வாங்கி கொடுத்து
தொலைங்க ” என்றாள் தாய்.
உள்ளே இடிச்சத்தம். வெளியே வெடிசத்தம்.
சிரிக்காமல் சுடர்கிறது மத்தாப்பூக்கள்.
ந.க.துறைவன்.
*.
மாப்பிள்ளை பொண்டாட்டி காதிலே சொன்னார்
பொண்ணு அப்பா காதிலே போட்டாள்.
புருஷன் மனைவி காதிலே போட்டு கத்தினார்
“ எல்லாம் தலைஎழுத்து போங்க வாங்கி கொடுத்து
தொலைங்க ” என்றாள் தாய்.
உள்ளே இடிச்சத்தம். வெளியே வெடிசத்தம்.
சிரிக்காமல் சுடர்கிறது மத்தாப்பூக்கள்.
ந.க.துறைவன்.
*.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
ஸ்நானம் ஆச்சா…!!
ஸ்நானம் ஆச்சா, நீ நோன்பு
இருக்கணும்மா என்றார் அப்பா.
“ கங்கா இல்லை ”என்றாள்.
“ என்னவாச்சு ” என்றார்
சொல்ல வெட்கப்பட்டாள்.
அம்மா வந்து சொன்னாள்.
“ அவ மாசமாயிருக்கா ” என்றாள்.
“ இது வேற செலவா ” என்று
தலைகுனிந்தபடி பேசாமல்
மௌமாக உள்ளே போனார்.
ந.க.துறைவன்.
ஸ்நானம் ஆச்சா, நீ நோன்பு
இருக்கணும்மா என்றார் அப்பா.
“ கங்கா இல்லை ”என்றாள்.
“ என்னவாச்சு ” என்றார்
சொல்ல வெட்கப்பட்டாள்.
அம்மா வந்து சொன்னாள்.
“ அவ மாசமாயிருக்கா ” என்றாள்.
“ இது வேற செலவா ” என்று
தலைகுனிந்தபடி பேசாமல்
மௌமாக உள்ளே போனார்.
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
அக்காவி…!!
“ டேய், மாமாவை ஏன்டா இப்படிக் கலாய்க்கிறே,
அவரு ரொம்ப அப்பாவிடா ” என்றாள் அக்கா.
“ இவரா அப்பாவி. இல்லெக்கா. இவரு
அக்காவி ” என்றான் தம்பி.
மூவரும் சிரித்தார்கள். அருகில் தின்பதற்கு
வைத்திருந்த முறுக்கு சிரிப்போடு நொறுங்கியது.
ந.க.துறைவன்.
“ டேய், மாமாவை ஏன்டா இப்படிக் கலாய்க்கிறே,
அவரு ரொம்ப அப்பாவிடா ” என்றாள் அக்கா.
“ இவரா அப்பாவி. இல்லெக்கா. இவரு
அக்காவி ” என்றான் தம்பி.
மூவரும் சிரித்தார்கள். அருகில் தின்பதற்கு
வைத்திருந்த முறுக்கு சிரிப்போடு நொறுங்கியது.
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: மைக்ரோ கதை.
சிரிப்பு மத்தாப்பூ…!!
அவள் கொடுத்த அதிரசத்தைத் தின்றவன் சொன்னான்.
” என்ன மென்மையா ருசியாயிருக்கு…? ” என்றான்.
அவள் கேட்டாள்.
அது என்ன அதிரசம் சொல்லுங்க…?
அவன் கொஞ்சம் முழித்தான்.
தெரியவில்லை? என்று சொல்லத் தயங்கினான்.
பிறகு, அவளே சொன்னாள்
“ அது அரிசி அதிரசம் இல்லே. கம்பு அதிரசம் ” என்றாள்.
“ அட, ஏதோவொன்னு ரெண்டுமே மென்மையா தானே இருக்கும் ” என்று சமாளித்தான்.
அது அரிசி அதிரசமா? கம்பு அதிரசமா? என்று கண்டுபிடிக்கக் கூட தெரியலே…? என்று கேலி செய்தாள்.
அவன் வெட்கப்பட்டான்.
அவளும் சிரித்தாள். அவனும் சிரித்தான்.
சிரிப்பு மத்தாப்பூ ஒளி வீசியது.
ந.க.துறைவன்.
அவள் கொடுத்த அதிரசத்தைத் தின்றவன் சொன்னான்.
” என்ன மென்மையா ருசியாயிருக்கு…? ” என்றான்.
அவள் கேட்டாள்.
அது என்ன அதிரசம் சொல்லுங்க…?
அவன் கொஞ்சம் முழித்தான்.
தெரியவில்லை? என்று சொல்லத் தயங்கினான்.
பிறகு, அவளே சொன்னாள்
“ அது அரிசி அதிரசம் இல்லே. கம்பு அதிரசம் ” என்றாள்.
“ அட, ஏதோவொன்னு ரெண்டுமே மென்மையா தானே இருக்கும் ” என்று சமாளித்தான்.
அது அரிசி அதிரசமா? கம்பு அதிரசமா? என்று கண்டுபிடிக்கக் கூட தெரியலே…? என்று கேலி செய்தாள்.
அவன் வெட்கப்பட்டான்.
அவளும் சிரித்தாள். அவனும் சிரித்தான்.
சிரிப்பு மத்தாப்பூ ஒளி வீசியது.
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|