Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
ஐ.டி.ஐ. படித்தவர்கள் கடற்படையில் சேரலாம்!
Page 1 of 1
ஐ.டி.ஐ. படித்தவர்கள் கடற்படையில் சேரலாம்!
வாய்ப்புகள்
இந்திய கடற்படையில் டிராப்ட்ஸ்மேன் (கிரேடு-2) பணிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் இந்த பணிகள் உள்ளன. மெக்கானிக்கல் பிரிவில் 192 பணியிடங்களும், கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் 133 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 161 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 486 பணியிடங்கள்.
-
![ஐ.டி.ஐ. படித்தவர்கள் கடற்படையில் சேரலாம்! 22](https://i2.wp.com/kungumam.co.in/chimizh_images/2016/20160816/22.jpg)
--
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், டிராப்ட்ஸ்மேன்ஷிப் ஐ.டி.ஐ. 2 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள், மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆட்டோ கேட் படித்திருந்தால் சிறப்புத் தகுதியாக கருதப்படும்.
-
வயது வரம்பைப் பொறுத்தவரை பொதுப்பிரிவினர் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு.
-
இந்திய கடற்படையில் டிராப்ட்ஸ்மேன் (கிரேடு-2) பணிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் இந்த பணிகள் உள்ளன. மெக்கானிக்கல் பிரிவில் 192 பணியிடங்களும், கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் 133 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 161 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 486 பணியிடங்கள்.
-
![ஐ.டி.ஐ. படித்தவர்கள் கடற்படையில் சேரலாம்! 22](https://i2.wp.com/kungumam.co.in/chimizh_images/2016/20160816/22.jpg)
--
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், டிராப்ட்ஸ்மேன்ஷிப் ஐ.டி.ஐ. 2 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள், மெக்கானிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆட்டோ கேட் படித்திருந்தால் சிறப்புத் தகுதியாக கருதப்படும்.
-
வயது வரம்பைப் பொறுத்தவரை பொதுப்பிரிவினர் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186
Re: ஐ.டி.ஐ. படித்தவர்கள் கடற்படையில் சேரலாம்!
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அக்டோபர் மாதம் 24-30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்வு பற்றிய கூடுதல் விவரங்கள் http://www.indiannavy.nic.in என்ற இணையதள முகவரியில் பின்னர் வெளியாகும்.
---
விண்ணப்பப் படிவத்தை ஏ4 வெள்ளைத் தாளில் இணையதளத்தில் உள்ள குறிப்பிட்ட மாதிரியில் தட்டச்சு செய்து அல்லது கையால் எழுதித் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, The Flag Officer, Commanding In Chief (for Civilian Recruitment Cell), Head Quarters Southern Naval Command, Kochi-682004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கூடுதல் புகைப்படங்கள், தேவையான சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றை சுயசான்றொப்பம் செய்து இணைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.8.2016
–
நன்றி- குங்குமச்சிமிழ்
---
விண்ணப்பப் படிவத்தை ஏ4 வெள்ளைத் தாளில் இணையதளத்தில் உள்ள குறிப்பிட்ட மாதிரியில் தட்டச்சு செய்து அல்லது கையால் எழுதித் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, The Flag Officer, Commanding In Chief (for Civilian Recruitment Cell), Head Quarters Southern Naval Command, Kochi-682004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கூடுதல் புகைப்படங்கள், தேவையான சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றை சுயசான்றொப்பம் செய்து இணைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.8.2016
–
நன்றி- குங்குமச்சிமிழ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|