சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

"போராட்டத்தை கைவிடுகிறோம்' Khan11

"போராட்டத்தை கைவிடுகிறோம்'

Go down

"போராட்டத்தை கைவிடுகிறோம்' Empty "போராட்டத்தை கைவிடுகிறோம்'

Post by rammalar Mon 23 Jan 2017 - 15:29

அரசுக்கு அவகாசம் அளித்து சென்னை மெரீனாவில் நடைபெற்று 
வரும் போராட்டத்தை கைவிடுகிறோம் என போராட்டக்குழு 
ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மெரீனாவில் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்களும் 
போராட்டத்தை நிறுத்திக்கொள்ளுமாறும் அவர்கள் வேண்டுகோள் 
விடுத்தனர்.

இதுதொடர்பாக போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள்
கார்த்திகேய சேனாபதி, ராஜேஷ், ராஜசேகர், அம்பலத்தரசு, 
ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் 
கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு 
போராட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ள 
அரசு அதுதொடர்பாக சில வாக்குறுதிகளை எங்களுக்கு அளித்துள்ளது. 
அந்த வாக்குறுதிகள் குறித்து 136 ஒருங்கிணைப்பாளர்களுடன் 
ஆலோசனை நடத்தினோம். அப்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

அரசுக்கு அவகாசம் அளிக்கும் வகையிலும், மாணவர்கள், பொது
மக்களின் நலன் கருதியும் இந்தப் போராட்டத்தை தாற்காலிகமாக 
கைவிடுகிறோம். அதன்படி திங்கள்கிழமை இந்தப் போராட்டம் 
முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும். மெரீனாவில் போராடி வரும் 
மாணவர்கள், இளைஞர்களும் போராட்டத்தை நிறுத்திக் கொள்ள 
வேண்டும்.

இதைத்தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு இங்கு போராட்டம் நடத்திய 
ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் ஒரு ஆலோசனைக் கூட்டம் 
நடத்தவுள்ளோம். அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசின் சார்பில் 
அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? அதன்மீது 
எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், ஜல்லிக்கட்டு 
போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுவோம் என்றார் 
அவர்.
-
-------------------------------------------
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே யார்? இவருடைய கடந்த காலம் எப்படி இருந்தது? ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை இவர் எப்போது துவக்
» அன்னா போராட்டத்தை அமெரிக்கா தூண்டி விடுகிறது-காங். புகார், அமெரிக்கா மறுப்பு
» அரைமொட்டை அடித்து போராட்டத்தை தொடரும் விவசாயிகள்
» ‘போராட்டத்தை கைவிடா விட்டால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்’
» கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum