சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கால பைரவர் யார்?
by rammalar Today at 6:06 pm

» பூக்கள்
by rammalar Today at 12:35 pm

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 11:45 am

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 10:17 am

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 10:16 am

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 10:14 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Today at 1:29 am

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 8:30 pm

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 4:15 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 2:27 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 2:25 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 2:24 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 2:23 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 2:22 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 10:30 am

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 10:25 am

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 10:23 am

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 8:47 am

» பல்சுவை தகவல்கள்
by rammalar Yesterday at 12:27 am

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri Jun 28, 2024 1:39 pm

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu Jun 27, 2024 9:04 pm

» கொக்கோ மரம்
by rammalar Thu Jun 27, 2024 5:11 pm

» கமல் ஹேப்பி
by rammalar Thu Jun 27, 2024 5:05 pm

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu Jun 27, 2024 5:02 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu Jun 27, 2024 1:04 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu Jun 27, 2024 12:57 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu Jun 27, 2024 8:28 am

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu Jun 27, 2024 8:19 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu Jun 27, 2024 7:45 am

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu Jun 27, 2024 7:39 am

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed Jun 26, 2024 11:52 pm

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed Jun 26, 2024 11:37 pm

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed Jun 26, 2024 11:09 am

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed Jun 26, 2024 10:55 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed Jun 26, 2024 8:43 am

விவிபாட் இயந்திரத்தில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே வாக்களித்ததாக ரசீது வெளியானதால் அதிர்ச்சி: Khan11

விவிபாட் இயந்திரத்தில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே வாக்களித்ததாக ரசீது வெளியானதால் அதிர்ச்சி:

Go down

விவிபாட் இயந்திரத்தில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே வாக்களித்ததாக ரசீது வெளியானதால் அதிர்ச்சி: Empty விவிபாட் இயந்திரத்தில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே வாக்களித்ததாக ரசீது வெளியானதால் அதிர்ச்சி:

Post by rammalar Mon Apr 03, 2017 8:17 pm

மத்தியபிரதேச மாநிலம் பிந்த் தொகுதி இடைத்தேர்தலுக்காக
மின்னணு வாக்கு இயந்திரங்களை சோதித்தபோது சமாஜ்வாதி 
கட்சிக்கு அளித்த வாக்கு பாஜகவுக்கு விழுந்ததாக ரசீது 
வெளியானதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

பிந்த் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. 
இதையொட்டி தேர்தல் நடத்துவ தற்கான பணிகள் அங்கு 
முழுவீச் சில் நடந்து வருகின்றன. வாக்கா ளர்கள் தாங்கள் 
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்வதற்கான 
(விவிபாட்) இயந்திரமும் அந்த தொகுதிக்கு முதல் முறையாக 
கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மின்னணு வாக்கு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா 
என தேர்தல் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 
சமாஜ்வாதி கட்சிக்கு அளித்த வாக்கு பாஜகவுக்கு விழுந்ததாக 
மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்த 
இயந் திரத்தில் இருந்து ரசீது வெளியானதாக காங்கிரஸ் குற்றம்
சாட்டியுள்ளது. இந்த தகவலை உள்ளூர் ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

ஆனால் இதனை மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி சலீனா சிங் 
மறுத்துள்ளார்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து தேர்தல் 
ஆணையத்திடம் முறையிடப் போவதாக காங்கிரஸ் அறிவித் துள்ளது.

இதன் காரணமாக முழு விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் 
செய்யுமாறு மத்திய பிரதேச மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு, 
தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விவிபாட் இயந்திரம் மூலம் எந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை 
வாக்காளர்கள் 7 விநாடிகள் வரை காண முடியும். மேலும் அந்த 
இயந்திரத்தில் இருந்து வாக்களித்த கட்சிக்கான ரசீதும் வெளியே 
வரும். ஆனால் அதை வாக்காளர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல 
முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------
தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24730
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ATM இயந்திரத்தில் இருந்து பணம் திருடியவன் கைது
» மிரளவைக்கும் அதிர்ச்சி படம்........செவ்வாயில் இருந்து பூமியின் புகைப்படம்!.........
» மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு 127 இடங்கள் கிடைக்கும்: வாக்குக் கணிப்பு
» கிரிக்கட் சூதாட்டக்காரர்களுடன் ரெய்னாவுக்கு தொடர்பு: புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
» ரேஷன் கடைகளில் நவீன கருவியில் ரசீது போடும் திட்டம் ...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum