Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
அரசியை குதிரையில் கடத்தி சென்றபோது...
Page 1 of 1
அரசியை குதிரையில் கடத்தி சென்றபோது...
எதிரி நம் அரசியை குதிரையில் கடத்தி சென்றபோது
சிலர், ‘அரசி...அரசி’ என்று கத்தியும் நீர் ஏன் அதை
தடுக்கவில்லை?
-
அரிசி மூட்டையைத்தான் கடத்திச் செல்கிறான்
என்று நினைத்துவிட்டேன், மன்னா!
-
வி.ரேவதி
-
-------------------------------------
-
இவன்தான் நமது அரண்மனைக்குச் சொந்தமான
ஈட்டிகளை எல்லாம் திருடிச்சென்று
வத்தவன் மன்னா!
-
அவைகளை விற்று எவ்வளவு பொருள் ‘ஈட்டி’னாய்?
-
கே.இருள்சாமி
-
--------------------------------------
-
என்ன நடு இரவில் பாட வந்திருக்கிறீர்?
-
நான் ‘மிட் நைட் மசாலா’ பாடல் பாடும்
புலவர் மன்னா!
-
கே.அருள்சாமி
-
-------------------------------------
சிலர், ‘அரசி...அரசி’ என்று கத்தியும் நீர் ஏன் அதை
தடுக்கவில்லை?
-
அரிசி மூட்டையைத்தான் கடத்திச் செல்கிறான்
என்று நினைத்துவிட்டேன், மன்னா!
-
வி.ரேவதி
-
-------------------------------------
-
இவன்தான் நமது அரண்மனைக்குச் சொந்தமான
ஈட்டிகளை எல்லாம் திருடிச்சென்று
வத்தவன் மன்னா!
-
அவைகளை விற்று எவ்வளவு பொருள் ‘ஈட்டி’னாய்?
-
கே.இருள்சாமி
-
--------------------------------------
-
என்ன நடு இரவில் பாட வந்திருக்கிறீர்?
-
நான் ‘மிட் நைட் மசாலா’ பாடல் பாடும்
புலவர் மன்னா!
-
கே.அருள்சாமி
-
-------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: அரசியை குதிரையில் கடத்தி சென்றபோது...
தலைவரோட சாயம் வெளுத்திடுச்சி..!
-
அய்யையோ, அப்புறம்?
-
உடனடியா ஹேர்-டை அடிச்சுக்கிட்டார்!
-
பெ.நீலமேகம்
-
--------------------------------------------
-
தன்னைப்பற்றி பெருமையா பேசறது
தலைவருக்குப் பிடிக்காது!
-
நல்ல விஷயம்தானே?
-
ஆனா, எழுதிக்கொடுத்து, வேற யாரையாவது
பேசச் சொல்லுவார்..!
-
கி. ரவிக்குமார்
-
------------------------------------------
-
அய்யையோ, அப்புறம்?
-
உடனடியா ஹேர்-டை அடிச்சுக்கிட்டார்!
-
பெ.நீலமேகம்
-
--------------------------------------------
-
தன்னைப்பற்றி பெருமையா பேசறது
தலைவருக்குப் பிடிக்காது!
-
நல்ல விஷயம்தானே?
-
ஆனா, எழுதிக்கொடுத்து, வேற யாரையாவது
பேசச் சொல்லுவார்..!
-
கி. ரவிக்குமார்
-
------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» காய்கறி வாங்க சென்றபோது மயக்கபொடி தூவி பெண்ணிடம் கொள்ளை
» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
» மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி
» இளம்பெண்ணை கடத்தி திருமணம்.
» மெக்சிகோ நகர மேயர் கடத்தி கொலை.
» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
» மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி
» இளம்பெண்ணை கடத்தி திருமணம்.
» மெக்சிகோ நகர மேயர் கடத்தி கொலை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|