சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு Khan11

மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

Go down

மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு Empty மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

Post by rammalar Fri 28 Apr 2017 - 3:25

சென்னை:

தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப் 
பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும் 
என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் 
கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், 
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க 
வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம 
வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக தற்பொழுது 
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு 
இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு 
வருகின்றன. 

மக்களுக்கு அரசின் சேவைகளை விரைவாகவும் 
வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே 
அளிப்பது இதன் நோக்கம் ஆகும்.
-
இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ், 
வகுப்புச் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், கணவனால் 
கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலை
முறை பட்டதாரிச் சான்றிதழ், முதல்-அமைச்சரின் பெண் 
குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமமிர்தம் அம்மையார் 
நினைவு திருமண நிதி உதவித் திட்டம், 
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி 
உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை 
விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், 
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண
நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற 
பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை 
அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

மேலும், இந்த சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார 
வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், சென்னை 
பெருநகர மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி 
மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்த 
வேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்
பட்டுள்ளது. 

இச்சேவை மையங்கள் வாயிலாக சேவைகளை மக்களுக்கு 
விரைவாக வழங்குவதற்கு வசதியாக அரசால் பல்வேறு 
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக அனைத்து இ-சேவை மையங்களிலும் 
2-5-17 முதல் கைபேசி (செல்போன்) எண் கட்டாயமாக்கப்
படுகின்றது. முதன் முறையாக இ-சேவை மையத்திற்கு 
செல்பவர்கள், தங்களது கைபேசி எண்-ஐ கணினி 
பொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்து கொள்ள 
வேண்டும். 

பதிவு செய்த பின் தங்களது கைபேசிக்கு தாங்கள் விண்ணப்பித்த 
சேவைக்கான விண்ணப்ப எண் மற்றும் சேவைக் கட்டணம் 
குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப் 
படும்.

விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள 
155250 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து 
கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் 
சந்தேகங்கள் மற்றும் விவரங்களை கட்டணமில்லா தொலை
பேசி எண்ணுக்கு (1800 425 1333) தொடர்பு கொண்டு தீர்வு பெற்று 
கொள்ளலாம்.

விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும், 
பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி 
வைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி மூலமாக, இணையம் வழியாக 
மக்கள் தங்களது சான்றிதழ்களைப் பார்வையிட இயலும். 

எனவே, பொதுமக்கள் 2-5-17 முதல் இ-சேவை மையங்களுக்கு 
செல்லும் பொழுது தவறாமல் தங்களது கைபேசி எண்-ஐ பதிவு 
செய்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
-
--------------------------------
மாலை மலர்


_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
» 2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு
» 31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு -
» ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ரோசையா தமிழக கவர்னர் ஆகிறார் : விரைவில் அறிவிப்பு வெளியாகும்
» 2017 தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum