Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
அப்பளம் தயாரிக்கும் முறை
4 posters
Page 1 of 1
அப்பளம் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்:
சுத்தப்படுத்தப்பட்ட உழுத்தம் பருப்பு 2 கிலோ
எண்ணெய் 100 ml
சீரகம் 10 கிராம்
பெருங்காயம் சிறு துண்டு
உப்பு தேவையான அளவு
உழுத்தம் பருப்பைச் சுத்தம் செய்து கல்லுரலில் இட்டு மிகச் சன்னமாக மாவாக
அரைத்து அதனை நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும். சலித்த மாவை கவனமாக தட்டில்
கொட்டி, சீரகத்தையும் கலந்து அளவாக உப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர்
தெளித்து இறுக்கமாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
பெருங்காயத்தை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து அதனையும் மாவுடன் சேர்த்து
நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின் பிசைந்துள்ள மாவின் மீது நன்றாக
எண்ணெயைத் தடவி உருண்டையாக எடுத்து கல்லுரலில் போட்டு நன்றாக இடிக்க
வேண்டும். இடிக்கும் போது கூடவே எண்ணெய் உபயோகப்ப டுத்த வேண்டும்.
எவ்வளவுக்கெவ்வளவு நன் றாக இடித்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ் வளவு மா
ரப்பர் பதத்திற்கு வரும்.
ரப்பர் மாதிரி ஆனதும் எடுத்து நமக்குத் தேவையான அளவுக ளில் புள்ளிகள் போட்ட
மரப்பலகையில் வட்ட மாகவோ அல்லது நீண்ட வடிவிலோ அவற்றை தட்ட வேண்டும்.
இப்படித் தட்டப்பட்ட அப் பளத்தை வெயில் அதிகம் படாத அளவில் உலர்த்த
வேண்டும். நன்றாக உலர்ந்ததும் எல்லாவற்றையும் ஒழுங் காக அடுக்கி
வைக்கவேண்டும்.
கார பப்படம்:
தேவையானபொருட்கள் உழுத்தம்பருப்பு 500 கிராம்
துவரம் பருப்பு 500 கிராம்
பச்சை மிளகாய் 50 கிராம்
பப்படக் காரத்தூள்
ஒரு ஸ்பூன் ஓமம்
ஒரு ஸ்பூன் பெருங்காயம்
சிறு துண்டு செத்தல் மிளகாய் விதை
அரை கப் சோடா தூள்
ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு
முதலில் உழுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை சுத்தமாக்கி
தனித்தனியே எடுத்துக் கொள்ளவும். பின்னர் உழுத்தம் பருப்பை மட்டும்
தண்ணீ?ல் 45 நிமிடம் வரை ஊற வைத்து நீரை வடித்து ஒரு துணியில் பரப்பி
உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் உழுத்தம் பருப்பையும் துவரம்
பருப்பையும் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய்,
பெருங்காயம், பப்படக் காரத்தூள், சோடாத் தூள் ஆகியவற்றை எல்லாம் சேர்த்து
கொஞ்சம் தண்ணீர் விட்டு மெழுகு பதத்திற்கு அரைத்து எடுத்து அதில் ஓமப்
பொடியைக் கலந்து விடவும். பிறகு அரைத்த மாவில் ஓமம் கலந்துள்ள மாவை கொஞ்சம்
கொஞ்சமாக கலந்து சப்பாத்தி மாவைப் பிசைவது போல நன்றாகப் பிசைந்து
கொள்ளவும்.
பிசைந்த மாவை உரலில் போட்டு அம்மிக் குழவியால் நன்றாக இடித்துப் பிசைந்தால்
ரப்பர் போன்று வர வேண்டும். செத்தல் மிளகாய் விதைகளை ஒரு தட்டில் கொட்டி,
இடித்த பப்பட மாவை சிறு சிறு துண்டுகளாக உருண்டையாக உருட்டி ஒவ்வொரு
உருண்டையையும் அந்த மிளகாய் விதைகளில் படும்படி உருட்டி எடுக்கவும். ஒட்டி
எடுத்த உருண்டைகளை பூரி போன்று உருட்டி எடுத்து நிழலில் உலர்த்தி எடுத்துக்
கொள்ள வேண்டும். இதுபோன்று இவற்றை மூன்று நாட்கள் உலர்த்தினால் ஈரப்பதம்
போய் விடும். ஈரப்பதம் அகன்றதும் பப்படத்தை பேப்பரில் சுற்றி வட்டவடிவில்
மேலே லேபில் ஒட்டி விற்பனைக்கு அனுப்பலாம். பப்படம் தயாரிக்க தேவைப்படும்
பொருட்களைப் பார்த்தால் எல்லாமே அதிக செலவு தரக் கூடியவை அல்ல.
அதுமட்டுமன்றி எப்போதும் கிடைக்கக் கூடிய பொருட்களாகவும் உள்ளன.
எனவே எவ்வித தடைகளுமின்றி இவ் வியாபா ரம் நடைபெறும். மற்றும் பப்படம்
தயாரிக்கும் போது பல்வேறு வகையான வடிவங்களிலும் தயாரித்து வழங்கினால்
அனைவரும் விரும்பி பெற்றுக் கொள்வர். எனவே பப்படம் தயாரிப்பது ஒரு சிறந்த
சுயதொழிலாகும். மேலும் , இதனை தொழிலாக மட்டும் தான் செய்ய வேண்டும்
என்றில்லை. வீட்டுப்பாவனைக்கும் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே
பப்படம் தயாரித்து புதிய சுவையில் குடும்பத்தினரை அசத்தி விடுங்களேன்.
சுத்தப்படுத்தப்பட்ட உழுத்தம் பருப்பு 2 கிலோ
எண்ணெய் 100 ml
சீரகம் 10 கிராம்
பெருங்காயம் சிறு துண்டு
உப்பு தேவையான அளவு
உழுத்தம் பருப்பைச் சுத்தம் செய்து கல்லுரலில் இட்டு மிகச் சன்னமாக மாவாக
அரைத்து அதனை நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும். சலித்த மாவை கவனமாக தட்டில்
கொட்டி, சீரகத்தையும் கலந்து அளவாக உப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர்
தெளித்து இறுக்கமாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
பெருங்காயத்தை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து அதனையும் மாவுடன் சேர்த்து
நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின் பிசைந்துள்ள மாவின் மீது நன்றாக
எண்ணெயைத் தடவி உருண்டையாக எடுத்து கல்லுரலில் போட்டு நன்றாக இடிக்க
வேண்டும். இடிக்கும் போது கூடவே எண்ணெய் உபயோகப்ப டுத்த வேண்டும்.
எவ்வளவுக்கெவ்வளவு நன் றாக இடித்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ் வளவு மா
ரப்பர் பதத்திற்கு வரும்.
ரப்பர் மாதிரி ஆனதும் எடுத்து நமக்குத் தேவையான அளவுக ளில் புள்ளிகள் போட்ட
மரப்பலகையில் வட்ட மாகவோ அல்லது நீண்ட வடிவிலோ அவற்றை தட்ட வேண்டும்.
இப்படித் தட்டப்பட்ட அப் பளத்தை வெயில் அதிகம் படாத அளவில் உலர்த்த
வேண்டும். நன்றாக உலர்ந்ததும் எல்லாவற்றையும் ஒழுங் காக அடுக்கி
வைக்கவேண்டும்.
கார பப்படம்:
தேவையானபொருட்கள் உழுத்தம்பருப்பு 500 கிராம்
துவரம் பருப்பு 500 கிராம்
பச்சை மிளகாய் 50 கிராம்
பப்படக் காரத்தூள்
ஒரு ஸ்பூன் ஓமம்
ஒரு ஸ்பூன் பெருங்காயம்
சிறு துண்டு செத்தல் மிளகாய் விதை
அரை கப் சோடா தூள்
ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு
முதலில் உழுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை சுத்தமாக்கி
தனித்தனியே எடுத்துக் கொள்ளவும். பின்னர் உழுத்தம் பருப்பை மட்டும்
தண்ணீ?ல் 45 நிமிடம் வரை ஊற வைத்து நீரை வடித்து ஒரு துணியில் பரப்பி
உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் உழுத்தம் பருப்பையும் துவரம்
பருப்பையும் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய்,
பெருங்காயம், பப்படக் காரத்தூள், சோடாத் தூள் ஆகியவற்றை எல்லாம் சேர்த்து
கொஞ்சம் தண்ணீர் விட்டு மெழுகு பதத்திற்கு அரைத்து எடுத்து அதில் ஓமப்
பொடியைக் கலந்து விடவும். பிறகு அரைத்த மாவில் ஓமம் கலந்துள்ள மாவை கொஞ்சம்
கொஞ்சமாக கலந்து சப்பாத்தி மாவைப் பிசைவது போல நன்றாகப் பிசைந்து
கொள்ளவும்.
பிசைந்த மாவை உரலில் போட்டு அம்மிக் குழவியால் நன்றாக இடித்துப் பிசைந்தால்
ரப்பர் போன்று வர வேண்டும். செத்தல் மிளகாய் விதைகளை ஒரு தட்டில் கொட்டி,
இடித்த பப்பட மாவை சிறு சிறு துண்டுகளாக உருண்டையாக உருட்டி ஒவ்வொரு
உருண்டையையும் அந்த மிளகாய் விதைகளில் படும்படி உருட்டி எடுக்கவும். ஒட்டி
எடுத்த உருண்டைகளை பூரி போன்று உருட்டி எடுத்து நிழலில் உலர்த்தி எடுத்துக்
கொள்ள வேண்டும். இதுபோன்று இவற்றை மூன்று நாட்கள் உலர்த்தினால் ஈரப்பதம்
போய் விடும். ஈரப்பதம் அகன்றதும் பப்படத்தை பேப்பரில் சுற்றி வட்டவடிவில்
மேலே லேபில் ஒட்டி விற்பனைக்கு அனுப்பலாம். பப்படம் தயாரிக்க தேவைப்படும்
பொருட்களைப் பார்த்தால் எல்லாமே அதிக செலவு தரக் கூடியவை அல்ல.
அதுமட்டுமன்றி எப்போதும் கிடைக்கக் கூடிய பொருட்களாகவும் உள்ளன.
எனவே எவ்வித தடைகளுமின்றி இவ் வியாபா ரம் நடைபெறும். மற்றும் பப்படம்
தயாரிக்கும் போது பல்வேறு வகையான வடிவங்களிலும் தயாரித்து வழங்கினால்
அனைவரும் விரும்பி பெற்றுக் கொள்வர். எனவே பப்படம் தயாரிப்பது ஒரு சிறந்த
சுயதொழிலாகும். மேலும் , இதனை தொழிலாக மட்டும் தான் செய்ய வேண்டும்
என்றில்லை. வீட்டுப்பாவனைக்கும் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே
பப்படம் தயாரித்து புதிய சுவையில் குடும்பத்தினரை அசத்தி விடுங்களேன்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அப்பளம் தயாரிக்கும் முறை
சரண்யா wrote:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அப்பளம் தயாரிக்கும் முறை
அப்பளம் தயாரிக்கும் முறை மிகவும் அருமை மீனு நன்றி :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அப்பளம் தயாரிக்கும் முறை
இப்படித்தான் தயாரிக்கிறா நன்றி அக்கா
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: அப்பளம் தயாரிக்கும் முறை
:”@: :”@:நண்பன் wrote:அப்பளம் தயாரிக்கும் முறை மிகவும் அருமை மீனு நன்றி :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அப்பளம் தயாரிக்கும் முறை
ஆமாப்ப விஜய் நன்றி @.விஜய்-EXPRESS wrote:இப்படித்தான் தயாரிக்கிறா நன்றி அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» மசாலா அப்பளம்.
» credit card தயாரிக்கும் முறை பாருங்கள்
» கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் எளிய முறை!
» அப்பளம்
» உருளைக்கிழங்கு அப்பளம்
» credit card தயாரிக்கும் முறை பாருங்கள்
» கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் எளிய முறை!
» அப்பளம்
» உருளைக்கிழங்கு அப்பளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|