Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன
எறும்புகள் டைனோசர்களின் காலத்தில்
இருந்தே இருக்கின்றன. எறும்புகளில் குறிப்பிடத்தக்க
பரிமாணம் நடைபெற்று சுமார் 130 மில்லியன் வருடங்கள்
ஆகின்றன.
==========
* 10,000 – 12,000 வகையான எறும்புகள் உல
கம் பூராவும் வாழ்கின்றன.
* எறும்புகள் தனது எடையை விட 20 -50 மடங்கு
அதிகமான எடைய தூக்க வல்லன!
* எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம்
அவை : egg, larva, pupa, adult.
* சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள்வரை
உயிர்வாழும். ( பிரிட்டானியா ஆய்வுப்படி கறுப்பு பெ
ண் எறும்பு சுமார் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
என அறியப்பட்டது.)
* எறும்புகளுக்கு காதுகள் கிடையாது,
நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே
உணருகின்றன.
* எறும்புகள் சண்டையிட்டால் ஒரு இறப்பு வரும்
வரை சண்டை நடைபெறும்!
* எறும்புகளில் அதிகாரம் உள்ள எறும்பு ராணி
எறும்பாகும்.
* எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு.
ஒன்று அவைக்காகவும் மற்றையது ஏனைய
எறும்புகளுக்ககவும்!
* எறும்புகள் பல்வேறு அளவில் இருக்கின்றன.
சில எறும்புகளை பூதக்கண்ணாடியினால் மட்டுமே
பார்க்க முடியும். அதிகபட்சமாக
3 இன்ச் அளவுடைய எறும்புகளும் இருக்கின்றன.
* எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது!
கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை
colony(காலனி) என்பார்கள்.
( 2002 ஆம் ஆண்டில் பில்லியன் கணக்கான
எரும்புகளைக்கொண்ட சுமார் 5800 கிலோ மீட்டர்கள்
நீளமுடைய எறும்புகளின் காலனி கண்டறியப்பட்டது
. (இது இத்தாலி – ஸ்பெயின் எல்லையில் அறியப்பட்டது.)
* சில எறும்புகள் சொந்த இனப்பெருக்கம் செய்யக்
கூடியன. அவைக்கு ஆண்துணை தேவைப்படுவதில்லை.
* சில எறும்புகள் நீந்தக்கூடியவை.
பொதுவாக 24 மணி நீரம் நீருக்கடியில் உயிருடன் வாழும்
தகுதி உடையவை.
* வட அமெரிக்காவில் நெருப்பு எறும்புகளால் சுமார்
5 பில்லியன் பெறுமதியான உடமைகள் சேதமாகின்றன.
* எறும்புகள் தமக்கு தேவையான உணவுகளை விவசாயம்
செய்யக்கூடியன. மனிதர்களும் எறும்புகளும் மட்டும் தான்
விவசாயம் செய்கின்றோம்.
ஆனால் மனிதன் விவசாயம் செய்வதற்கு முதலிலிருந்தே
எறும்புகள் விவசாயம் செய்துள்ளன.
-
----------------------------------
வாட்ஸ் அஃ பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எறும்புகள் வியந்தன…
» வரிசையாய் எறும்புகள்
» எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
» பாடசாலைகளில் இருந்தே நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்
» அமர்ந்த இடத்தில் இருந்தே உலகை சுற்றிப் பார்க்க
» வரிசையாய் எறும்புகள்
» எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
» பாடசாலைகளில் இருந்தே நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்
» அமர்ந்த இடத்தில் இருந்தே உலகை சுற்றிப் பார்க்க
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|