சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Today at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம் Khan11

என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்

Go down

என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம் Empty என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்

Post by rammalar Tue 9 Jul 2019 - 14:44

என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம் 201906040553266365_NGK-Joined-the-political-partyProblems-facing-the-young_SECVPF



கதாநாயகன் சூர்யா, கதாநாயகி சாய்பல்லவி, டைரக்‌ஷன் 
செல்வராகவன். அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு ந
ன்மை செய்ய விரும்பும் சாதாரண இளைஞன் சந்திக்கும் 
பிரச்சினைகள். செல்வராகவன் இயக்கியுள்ள படத்தின் 
விமர்சனம்.


கதையின் கரு:  ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் சூர்யாவுக்கு சமூக நலப்பணிகளில் ஆர்வம். இளைஞர்களை ஒன்று சேர்த்து இயற்கை விவசாயம் செய்து பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்கிறார். 


இதில் பாதிக்கப்படும் பூச்சி மருந்து கடைக்காரர்களும், கந்து வட்டி கும்பலும் விவசாய நிலத்தையும் விளைபொருட்களையும் அழிக்கின்றனர்.


இதனால் சூர்யா, ‘எம்.எல்.ஏ.’ இளவரசு உதவியை நாடி போகிறார். அவரும் உதவி செய்து அதற்கு பதிலாக சூர்யாவை தனது கட்சியில் இணைத்து எடுபிடியாக வைத்துக் கொள்கிறார். சூர்யா படிப்படியாக அரசியல் கற்று கட்சியில் பதவி கேட்க- இளவரசு மறுக்கிறார். 


அப்போது கார்பரேட் மூளையுடன் கட்சி தலைவருக்கு ஆலோசனைகள் வழங்கி அரசியலை ஆட்டிப்படைக்கும் ரகுல்பிரீத் சிங்கை சந்திக்கிறார். தனக்கு எம்.எல்.ஏ ‘சீட்’ கிடைக்க உதவுமாறு அவரிடம் கேட்கிறார்.


இன்னொரு புறம் சூர்யாவுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, கட்சி தலைவருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. முதல்-அமைச்சரின் பகையையும் சம்பாதிக்கிறார். அவர் உயிருக்கும் குறி வைக்கிறார்கள். அதில் இருந்து சூர்யா தப்பினாரா? அரசியலில் சாதித்தாரா? என்பது மீதி கதை.


செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்பார்ப்போடு வந்துள்ள படம். கட்சி தொண்டர்களை தலைவர்கள் இழிவுபடுத்தும் கொடுமை, ஊழல் அரசியல்வாதிகளின் சதுரங்க விளையாட்டு, சேவை செய்ய துடிக்கும் இளைஞர்கள் சந்திக்கும் தடைகள் என்று அரசியல் படத்துக்கான கதைக்களத்தை வலுவாகவே அமைத்துள்ளார். 


அதில் சூர்யாவின் நடிப்பு, கூடுதல் அம்சம். பொதுமக்களுக்கு உதவும் சேவகராக, அரசியல்வாதி வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்யும் வேலைக்காரராக, கார்பரேட் அளவுக்கு யோசிக்கும் புத்திசாலியாக, நம்பிக்கை தகர்ந்து தவிக்கும் இளைஞனாக- உணர்வுகளோடு வாழ்ந்து மொத்த கதையையும் சுமக்கிறார். அடிதடியிலும் பொறி கிளப்புகிறார்.


கிளைமாக்சில் பேசும் ஆவேச வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன. மனைவியாக வரும் சாய்பல்லவி முதல் பாதியில் அமைதியான நடிப்பால் ‘ஸ்கோர்’ பண்ணுகிறார். கணவரை சந்தேகிக்கும் காட்சிகள் கதைக்கு ஒட்டாமல் நிற்கிறது. ரகுல்பிரீத் சிங்கின் கம்பீரமும், அரசியல்வாதிகளை மிரட்டும் தொனியும் கவர்கின்றன. அதன்பிறகு காதல், நடனம் என்று அந்த கதாபாத்திரம் வலுவிழக்கிறது.


இளவரசு, பொன்வண்ணன், தேவராஜ் ஆகியோர் வில்லத்தனமான அரசியல்வாதிகளாக மிரட்டுகின்றனர். தாய், தந்தையாக வரும் நிழல்கள் ரவி, உமா பத்மநாபன், சூர்யாவுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கும் பாலாசிங் கதாபாத்திரங்களும், நிறைவு. ‘தலைவாசல்’ விஜய், வேல ராமமூர்த்தி இருவரும் வந்து போகிறார்கள்.


அடுத்தது என்ன? என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்புடன் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார், டைரக்டர் செல்வராகவன். அரசியல் உலக ஆபத்துகளை சித்தரித்ததிலும், தனித்து தெரிகிறார். வலுவான கதாபாத்திரங்களைப்போல் திரைக்கதையையும் கட்டமைத்து இருந்தால், படம் பேசப்பட்டு இருக்கும். 


சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு, காட்சிகளை மிரட்டலாக பதிவு செய்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, கதைக்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24735
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum