சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 9:28 am

» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 12:08 am

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 3:39 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat May 18, 2024 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat May 18, 2024 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat May 18, 2024 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat May 18, 2024 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat May 18, 2024 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat May 18, 2024 3:31 pm

» பல்சுவை
by rammalar Sat May 18, 2024 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat May 18, 2024 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat May 18, 2024 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

 மருத்துவ சிகிச்சை Khan11

மருத்துவ சிகிச்சை

Go down

 மருத்துவ சிகிச்சை Empty மருத்துவ சிகிச்சை

Post by *சம்ஸ் Mon Mar 14, 2011 3:09 am

பெருங்குடலை கழுவிச் சுத்தம் செய்யும் சிகிச்சை முறை (கொலோனிக் கைற்றோ திறப்பி)

கொலோனிக் கைற்றோ திறப்பி என்பது பெருங்குடலை கழுவிச் சுத்தம் செய்யும் முறையாகும். 5 அடி நீளமான பெருங்குடலை கிருமி நீக்கம் செய்யப்பட்ட உபகரணங்கள் கொண்டு, சுத்தமான வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட நீரை ஆசன வாயிலூடாக உட்செலுத்தி, பெருங்குடலை பகுதி பகுதியாக கழுவி, அங்கு தங்கியிருக்கக் கூடிய நஞ்சுகள், மலக்கழிவுகள், வாயுக் கழிவுகளை வெளியகற்றும் முறையாகும்.

சமிபாடடைந்த உணவு சிறுகுடலினூடாக செல்லும் பொழுது உடலிற்கு தேவையானவை அகத்துறிஞ்சப்பட்ட பின், பெருங்குடலினுள் தள்ளப்படுகின்றது. பாய நிலையில் பெருங்குடலினுள் வரும் சாப்பாட்டுக் கழிவிலிருந்து, நீரும் உயிர்ச்சத்துக்களும் தாதுப்பொருட்களும் மீளவும் அகத்துறிஞ்சப்பட, உடலின் தேவைக்கு மிஞ்சியவையும், நஞ்சுகளும், உடலுக்கு வேண்டாதவையும் கழிவாக(மலம்) குதத்தினூடாக வெளியேற்றப்படும். பெருங்குடல் செவ்வனே செயற்படாது போனால் வெளியகற்றல் தடைப்பட, அகத்துறிஞ்சல் நிறுத்தப்பட, பல நோய் நிலைகள் (மலச்சிக்கல், சில சமயம் குடற் புற்று நோய், டைவேடிக் குலையிற்ரிஸ், கெமறொயிட்ஸ், கொலற்ரிஸ்) தோன்றுவதற்கு காரணமாகலாம். அகற்றப்படாத கழிவுகள் உடலுக்கு நஞ்சாகின்றது. இந்த நஞ்சானது நித்திரை குழறுபடிகள், மனச்சோர்வு, விரக்தி, மனக்குழப்பம், தோல் வியாதிகள், மார்புப் புற்றுநோய், சிறுநீர்;ப் பை தொற்று, தலையிடி போன்றவற்றுடன் கூட பல சமிபாடு சம்பந்தமான நோய்களுக்கும் காரணமாகின்றது.

இந்த சிகிச்சை முறையை செய்வதன் மூலம் பின்வரும் நோய் நிலைகளுக்கு தீர்வு காணலாம்.
- வயிறு ஊதல்
- கன்டிடா பங்கசு தொற்று
- மலச்சிக்கல்
- வயிற்றோட்டம்
- அபான வாயு போக்கு (அதிகம்)
- தலையிடி
- சமியாக்குணம்
- சளிக்கட்டு
- ஒட்டுண்ணி கிருமித் தொற்று
- எக்சிமா
- சொறாசிஸ்
- அக்னி
- அவசரமாக சிறுநீர் கழிக்க வருதல் (பெண்களுக்கு)
- கொலற்ரிஸ்
- டைவேட்ரி கொலோசிஸ்
- கெமறொயிட்ஸ்
- குடல் ஒழுக்கு

குடல் தொகுதியானது மழுமழுப்பான தசைகளாலானது. இத்தசைகள் சுயவியக்க நரம்புக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகின்றன. அதாவது நாம் விரும்பி இத்தசைகளை இயக்க முடியாது. அவை தமது செயற்பாட்டினை இயல்பாக செய்து முடிக்கும். சாதாரணமாக, 24 மணித்தியாலங்களுக்கு 1 தடவை ஒரு பகுதி மலம் கழிக்கப்படவேண்டும். மலம் கழிக்கப்படாது போனால் மலசிக்கலும், அடிக்கடி கழிக்கபட்டால் வயிற்றுப் போக்கும் ஏற்ப்படுகின்றது. இந்நிலை ஐ.பி.எஸ் (இரிட்ரபிள் பபிள் சிம்றம்) என அழைக்கப்படுகின்றது. கூடவே வயிற்றுப் பொருமல், ஒழுங்கற்ற மலக்கழிப்பு, முழுமையான மலம் கழிக்காமல் போதல் போன்ற நிலைகளும் காணப்படுகின்றன. மேலே குறிக்கப்பட்ட காரணங்களாக மட்டும் அன்றி ஏனைய கழிவகற்றும் அங்கங்களான சிறுநீரகம், தோல், ஈரல் போன்றவற்றின் வேலைப்பழுவை குறைப்பதற்காகவும் குடலின் செயற்பாடுகள் நல்ல நிலையின் பேணப்படவேண்டும்.




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 மருத்துவ சிகிச்சை Empty Re: மருத்துவ சிகிச்சை

Post by *சம்ஸ் Mon Mar 14, 2011 3:09 am

பெருங்குடலை கழுவிச் சுத்தம் செய்யும் சிகிச்சை முறையைச் செய்வதன் மூலம் குடலிலிருந்து நஞ்சகற்றப்படுவதோடு, குடல் நன்றாக செயற்பட தூண்டப்படுகின்றது. தோல் கழிவுகளும் அகற்றப்பட மினுமினுப்பான தோல் கிடைக்கின்றது. தலையிடி இல்லாமல் தெளிவாக சிந்திக்க முடிகின்றது. குருதிச் சுற்றோட்டம், நோயெதிர்ப்புச் சக்தி, உடல் நிறைக் கட்டுப்பாடு ஆகியன மேம்படுகின்றன.

இந்த சிகிச்சை முறைக்கு விசேடமான ஆயத்தங்கள் எதுவும் தேவையில்லை. ஆயினும் அதிகளவு உணவோ, பானங்களோ சிகிச்சைக்கு முன்பு எடுக்காமல் இருந்தால் சிகிச்சை இலகுவாக இருக்கும். சிகிச்சையின் பொழுது சிகிச்சையாளர் ஆரம்பத்தில் உங்களின் ஆரோக்கியம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு பதிவு செய்து கொள்வார். சில சமயங்களில், சில நோய் நிலைகள் இருக்கும் பொழுது இச்சிகிச்சை முறையை செய்ய முடியாது. சிகிச்சையின் பொழுது சிகிச்சையாளர், மென்மையாக்கப்பட்ட வெப்பநிலை, அமுக்கம் ஆகியன கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படும் நீரை ஒரு குழாய் ஊடு குதத் துவாரத்தினூடு உட்செலுத்தி, இன்னோர் குழாய் மூலம் கழிவுகள் வெளியகற்றப்படும். உட்செலுத்தப்பட்ட நீரானது குடலினுள் சுற்றி ஓடவைக்கவும் குடல் அசைவை செய்யவும், ஒரு அழுத்தம் கொடுக்கும் முறையை சிகிச்சையாளர் கையாளுவார். இந்த சிகிச்சை முறையானது ஏறக்குறைய 30 – 45 நிமிடங்கள் வரை எடுக்கும். எனிமா வைப்பது போலல்லாது, மிகவும் இலகுவான முறையாகும். ஒவ்வொருவருக்கும் தேவைக்;கு ஏற்றபடி ஆரம்பத்தில் மாதத்திற்கு ஒரு தடவையும், பின்னர் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு தடவையும் இச்சிகிச்சை முறையைச் செய்யலாம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum