Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி
Page 1 of 1
தாடி,உணவு,திருமணம் – ராகுல் காந்தி
இந்திய ஒற்றுமைக்காக பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் அல்லவா ராகுல் காந்தி..? அப்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகியிருக்கிறது. அதில், சுவாரஸ்யமான பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவற்றின் ஹைலைட்ஸ் மட்டும் இங்கே…
உணவு
அசைவ உணவுகளை அதிகம் விரும்பும் எனக்கு சிக்கன் கபாப் (Chicken kebab), ஆம்லெட், ஷீக் கபாப் (Seekh Kebab – அரைத்த இறைச்சியில் செய்யப்படும் உணவு) ஆகிய உணவுகள் பிடித்தமானவை. காலையில் மட்டும் தினமும் காபியை விரும்பிக் குடிப்பேன். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை கூடிய வரையில் தவிர்த்துவிடுகிறேன்.
அரிசி சாதம் அல்லது கோதுமை ரொட்டி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்றால் நான் ரொட்டியை தேர்ந்தெடுப்பேன். பலாப்பழம், பட்டாணி ஆகியவை பிடிக்காது.
படிப்பு
பாட்டி இந்திரா காந்தி இறக்கும்வரை போர்டிங் ஸ்கூலில் இருந்தேன். அவரது படுகொலைக்குப் பிறகு என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிலேயே படிக்கவேண்டி வந்தது. அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் ஓராண்டு வரலாறு படித்தேன். பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பற்றி படித்தேன்.
அப்பா ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்து மாறவேண்டி வந்தது. பின்னர் ஃப்ளோரிடாவில் உள்ள ரோலிங்ஸ் கல்லூரியில் சர்வதேச உறவுகள் மற்றும் பொருளாதாரம் படித்தேன். அதன் பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் முடித்தேன்.
முதல் சம்பளம்
லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில்தான் முதலில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எனக்கு 25 வயது. அந்த நிறுவனம் எனக்கு 3000 பவுண்ட்களை முதல் சம்பளமாக வழங்கியது. அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய சம்பளம்.
உடற்பயிற்சி
தற்காப்புக் கலைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அது மிகவும் உதவுகிறது. இந்திய ஒற்றுமை யாத்திரையின்போதுகூட தினமும் தற்காப்புக் கலை வகுப்புகளில் பங்கேற்று வந்தேன். இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது நடக்கும்போதே தியானம் செய்திருக்கிறேன்.
தாடி
இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது முடி வெட்டக்கூடாது, ஷேவிங் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதன் விளைவால் தாடி பெரிதாக வளர்ந்துவிட்டது.
இந்த தோற்றம் எனக்கு பிடித்திருக்கிறது. என்ன… சாப்பிடும்போதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது!
திருமணம்
நான் திருமணத்துக்கு எதிரானவன் அல்ல. ஆனால், என் பெற்றோரின் அழகான திருமண வாழ்க்கையைப் பார்த்து வளர்ந்ததால் என் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பாசமுள்ள, புத்திசாலித்தனமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.
படுக்கைக்கு அருகில் வைத்திருக்கும் பொருட்கள்
என் படுக்கைக்கு அருகில் உள்ள மேசையில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள், ருத்ராட்சம் உட்பட மதம் தொடர்பான பொருட்கள், செல்போன் ஆகியவற்றை எப்போதும் வைத்திருப்பேன்.
பிடித்த உணவகங்கள்
தில்லியில் உள்ள மோத்திமகால், சாகர், சுவாகத், சரவண பவன் ஆகிய உணவகங்களில் சாப்பிடப் பிடிக்கும்.
இந்தியப் பிரதமரானால்…
நாட்டின் கல்வித் திட்டத்தை மாற்றுவதில் கவனம் செலுத்துவேன். மத்தியதர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவேன். விவசாயிகள், வேலையில்லா பட்டதாரிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இருப்பேன்.
—என்.ஆனந்தி-குங்குமம்
உணவு
அசைவ உணவுகளை அதிகம் விரும்பும் எனக்கு சிக்கன் கபாப் (Chicken kebab), ஆம்லெட், ஷீக் கபாப் (Seekh Kebab – அரைத்த இறைச்சியில் செய்யப்படும் உணவு) ஆகிய உணவுகள் பிடித்தமானவை. காலையில் மட்டும் தினமும் காபியை விரும்பிக் குடிப்பேன். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை கூடிய வரையில் தவிர்த்துவிடுகிறேன்.
அரிசி சாதம் அல்லது கோதுமை ரொட்டி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்றால் நான் ரொட்டியை தேர்ந்தெடுப்பேன். பலாப்பழம், பட்டாணி ஆகியவை பிடிக்காது.
படிப்பு
பாட்டி இந்திரா காந்தி இறக்கும்வரை போர்டிங் ஸ்கூலில் இருந்தேன். அவரது படுகொலைக்குப் பிறகு என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிலேயே படிக்கவேண்டி வந்தது. அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் ஓராண்டு வரலாறு படித்தேன். பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பற்றி படித்தேன்.
அப்பா ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்து மாறவேண்டி வந்தது. பின்னர் ஃப்ளோரிடாவில் உள்ள ரோலிங்ஸ் கல்லூரியில் சர்வதேச உறவுகள் மற்றும் பொருளாதாரம் படித்தேன். அதன் பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் முடித்தேன்.
முதல் சம்பளம்
லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில்தான் முதலில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எனக்கு 25 வயது. அந்த நிறுவனம் எனக்கு 3000 பவுண்ட்களை முதல் சம்பளமாக வழங்கியது. அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய சம்பளம்.
உடற்பயிற்சி
தற்காப்புக் கலைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அது மிகவும் உதவுகிறது. இந்திய ஒற்றுமை யாத்திரையின்போதுகூட தினமும் தற்காப்புக் கலை வகுப்புகளில் பங்கேற்று வந்தேன். இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது நடக்கும்போதே தியானம் செய்திருக்கிறேன்.
தாடி
இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது முடி வெட்டக்கூடாது, ஷேவிங் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதன் விளைவால் தாடி பெரிதாக வளர்ந்துவிட்டது.
இந்த தோற்றம் எனக்கு பிடித்திருக்கிறது. என்ன… சாப்பிடும்போதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது!
திருமணம்
நான் திருமணத்துக்கு எதிரானவன் அல்ல. ஆனால், என் பெற்றோரின் அழகான திருமண வாழ்க்கையைப் பார்த்து வளர்ந்ததால் என் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பாசமுள்ள, புத்திசாலித்தனமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.
படுக்கைக்கு அருகில் வைத்திருக்கும் பொருட்கள்
என் படுக்கைக்கு அருகில் உள்ள மேசையில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள், ருத்ராட்சம் உட்பட மதம் தொடர்பான பொருட்கள், செல்போன் ஆகியவற்றை எப்போதும் வைத்திருப்பேன்.
பிடித்த உணவகங்கள்
தில்லியில் உள்ள மோத்திமகால், சாகர், சுவாகத், சரவண பவன் ஆகிய உணவகங்களில் சாப்பிடப் பிடிக்கும்.
இந்தியப் பிரதமரானால்…
நாட்டின் கல்வித் திட்டத்தை மாற்றுவதில் கவனம் செலுத்துவேன். மத்தியதர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவேன். விவசாயிகள், வேலையில்லா பட்டதாரிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இருப்பேன்.
—என்.ஆனந்தி-குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» லோக்பாலுக்குள் பிரதமரை கொண்டுவரக்கூடாது : ராகுல் காந்தி
» ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி பேட்டி
» அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து
» ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம்
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.
» ராகுல் காந்தி பிரதமர் ஆவார்: காங்கிரசில் இணைந்த சிரஞ்சீவி பேட்டி
» அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து
» ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பிரயத்தனம்: கம்யு+னிஸ்ட் அரசை வீழ்த்த ராகுல் காந்தி தீவிர பிரசாரம்
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|