Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
திருப்பதியில் மூங்கில் குடிநீர் பாட்டில் விற்பனை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை
Page 1 of 1
திருப்பதியில் மூங்கில் குடிநீர் பாட்டில் விற்பனை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை
-
உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில்
எப்போதும் பக்தர்களால் நிரம்பி வருகிறது. இதனால்
பக்தர்களின் பாதுகாப்பையொட்டி தேவஸ்தான நிர்வாகம்
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பிளாஸ்டிக்
தண்ணீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்களுக்கு கண்ணாடி தண்ணீர் பாட்டில்கள்
60 ரூபாய் விலையில் வழங்கப்படுகிறது.
காலி கண்ணாடி பாட்டிலை கடைகளில் திருப்பிக்
கொடுத்தால், 35 ரூபாய் வரை பக்தர்களுக்கு திருப்பி
வழங்கப்படுகிறது.
மேலும், கண்ணாடி பாட்டில்கள் தவறுதலாக கீழே விழுந்து
உடைந்து விழும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் ஏற்படும்
விபத்தால் பக்தர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், பாட்டில்
உடைவதால் 30 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
ரூ. 10 மற்றும் 20 ரூபாய் விலையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்
தண்ணீருக்காக மூன்று மடங்கு அதிகமாக செலவழிக்க
வேண்டியுள்ளதால், சாதாரண பக்தர்கள் சற்று சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் காப்பர், ஸ்டீல் குடிநீர் பாட்டில்கள் விற்பனை
செய்யப்படுகின்றன. காப்பர் குடிநீர் பாட்டில் 450 ரூபாயும், ஸ்டீல்
குடிநீர் பாட்டில் 200 ரூபாயாகவும் உள்ளது. ஆனால், இந்த விலை
கொடுத்து பக்தர்கள் குடிநீர் பாட்டில் வாங்க முடியாமல் தவித்து
வருகின்றனர்.
இதனால் மலிவு விலையில் மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர்
பாட்டில்களை பக்தர்களுக்குக் கிடைப்பதற்கான நடவடிக்கையில்
திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இந்த மூங்கில் தண்ணீர் பாட்டில்கள் ஒரிசாவில் தயாரிக்கப்பட்டு,
சோதனை முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த
பாட்டில் விற்பனை வெற்றியடைந்தால், இத்திட்டத்தை பரவலாக்க
திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மூங்கில் குடிநீர் பாட்டில் 30 ரூபாய்க்கு தற்போது விற்பனை
செய்யப்பட்டு வருகிறது.
-தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» 304 பஸ் நிலையங்களில் மினரல் வாட்டர் விற்பனை: கண்டக்டருக்கு 12 பாட்டில்
» தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை
» ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
» அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 11 பேர் மீது நடவடிக்கை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்ப
» மன்னார் எரிவாயு வளம் வியட்நாமுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை!
» தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை
» ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
» அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 11 பேர் மீது நடவடிக்கை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்ப
» மன்னார் எரிவாயு வளம் வியட்நாமுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|