Latest topics
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்by rammalar Today at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Today at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Today at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Today at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Today at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Today at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Today at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Today at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Today at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Today at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Yesterday at 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Yesterday at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
Page 1 of 1
கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
![கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர் Vivekanandarpicture](https://2img.net/h/www.muthukamalam.com/images/2024/vivekanandarpicture.jpg)
* ஞானம், பக்தி, யோகம், கர்மம் இவை முக்திக்கு அழைத்துச்
செல்லும் நான்கு பாதைகள். தனக்கு மிகவும் ஏற்புடைய
வழியையே ஒருவன் பின்பற்ற வேண்டும். இந்தக் காலத்தில்
கர்மயோகத்தை வலியுறுத்த வேண்டும்.
* உண்மையான மதத்தின் எல்லைக்குள் நூலறிவிற்கு நுழைய
உரிமை இல்லை.
* நீ ஏதாவது தீமை செய்ய விரும்பினால், உன் பெரியோர்களின்
முன்னிலையில் அதைச் செய்!
* குருவின் அருளால் சீடன் நூல்களைக் கற்காமலேயே அறிஞன்
ஆகிறான்.
* பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. உள்ளதெல்லாம்
அறியாமை மட்டுமே. இரண்டற்ற ஒன்றை உணர்வதால் இந்த
அறியாமை விலகுகிறது.
* துறவு பூணும் வலிமை பெற வேண்டுமானால், உணர்ச்சிவசப்
படுவதைக் கடக்க வேண்டும். உணர்ச்சி மிருகங்களுக்கு உரியது.
விலங்கினம் முற்றிலும் உணர்ச்சியால் ஆனது.
* சொந்தப் பிள்ளைகளுக்காகச் செய்கின்ற தியாகம் உயர்தரத்
தியாகம் அல்ல. மனிதத் தாய் செய்வது போன்ற தியாகங்களை
மிருகங்களும் இயல்பாகச் செய்கின்றன. அது உண்மையான
அன்பின் அறிகுறி அல்ல, அது கண்மூடித்தனமான உணர்ச்சி.
* பலவீனத்தைச் சக்தி போல், உணர்ச்சியை அன்பு போல்,
கோழைத்தனத்தை வீரம் போல் காட்டவே நாம் எப்போதும் முயன்று
வருகிறோம்.
* வீண் ஆடம்பரம், பலவீனம் முதலியவை தோன்றும்போது,
‘இது உனக்கு உகந்ததல்ல, உனக்கு இது தகாது’ என்று மனத்திற்குக்
கூறு.
* எல்லோரிலும் இறைவன் உள்ளான், ஆன்மா இருக்கிறது;
மற்றவையெல்லாம் கனவு, மனமயக்கம்.
-
------------------------------------------
தொகுப்பு:- மணிமொழி மாரிமுத்து,
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24720
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்க வலியுறுத்து
» சங்கரராமன் கொலை வழக்கு - தனக்கு தொடர்பில்லை என ஜெயேந்திரர் மீண்டும் வலியுறுத்து
» இறுதிப் போர் குறித்த சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட்டர்கள் 19 பேர் வலியுறுத்து
» விவேகானந்தர்
» சுவாமி விவேகானந்தர்.....
» சங்கரராமன் கொலை வழக்கு - தனக்கு தொடர்பில்லை என ஜெயேந்திரர் மீண்டும் வலியுறுத்து
» இறுதிப் போர் குறித்த சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட்டர்கள் 19 பேர் வலியுறுத்து
» விவேகானந்தர்
» சுவாமி விவேகானந்தர்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|