சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Today at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Today at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Today at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Today at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Today at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Today at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Today at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Today at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Today at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Today at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Yesterday at 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Yesterday at 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர் Khan11

கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்

Go down

கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர் Empty கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்

Post by rammalar Tue 18 Jun 2024 - 7:13

கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர் Vivekanandarpicture



* ஞானம், பக்தி, யோகம், கர்மம் இவை முக்திக்கு அழைத்துச் 
செல்லும் நான்கு பாதைகள். தனக்கு மிகவும் ஏற்புடைய 
வழியையே ஒருவன் பின்பற்ற வேண்டும். இந்தக் காலத்தில் 
கர்மயோகத்தை வலியுறுத்த வேண்டும்.


* உண்மையான மதத்தின் எல்லைக்குள் நூலறிவிற்கு நுழைய 
உரிமை இல்லை.


* நீ ஏதாவது தீமை செய்ய விரும்பினால், உன் பெரியோர்களின் 
முன்னிலையில் அதைச் செய்!


* குருவின் அருளால் சீடன் நூல்களைக் கற்காமலேயே அறிஞன் 
ஆகிறான்.


* பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. உள்ளதெல்லாம் 
அறியாமை மட்டுமே. இரண்டற்ற ஒன்றை உணர்வதால் இந்த 
அறியாமை விலகுகிறது.


* துறவு பூணும் வலிமை பெற வேண்டுமானால், உணர்ச்சிவசப் 
படுவதைக் கடக்க வேண்டும். உணர்ச்சி மிருகங்களுக்கு உரியது. 
விலங்கினம் முற்றிலும் உணர்ச்சியால் ஆனது.


* சொந்தப் பிள்ளைகளுக்காகச் செய்கின்ற தியாகம் உயர்தரத் 
தியாகம் அல்ல. மனிதத் தாய் செய்வது போன்ற தியாகங்களை 
மிருகங்களும் இயல்பாகச் செய்கின்றன. அது உண்மையான 
அன்பின் அறிகுறி அல்ல, அது கண்மூடித்தனமான உணர்ச்சி.


* பலவீனத்தைச் சக்தி போல், உணர்ச்சியை அன்பு போல், 
கோழைத்தனத்தை வீரம் போல் காட்டவே நாம் எப்போதும் முயன்று 
வருகிறோம்.


* வீண் ஆடம்பரம், பலவீனம் முதலியவை தோன்றும்போது, 
‘இது உனக்கு உகந்ததல்ல, உனக்கு இது தகாது’ என்று மனத்திற்குக்
 கூறு.


* எல்லோரிலும் இறைவன் உள்ளான், ஆன்மா இருக்கிறது; 
மற்றவையெல்லாம் கனவு, மனமயக்கம்.
-
------------------------------------------
தொகுப்பு:- மணிமொழி மாரிமுத்து,
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24720
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum