சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Today at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்  Khan11

மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்

3 posters

Go down

மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்  Empty மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 10:04

உத்திரப்பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டதைச் சேர்ந்த ஆண்கள் சிலர், தங்களை, மனைவி கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டதைச் சேர்ந்த பனிரெண்டுக்கும் மேற்பட்ட ஆண்கள், தங்கள் மனைவியிடமிருந்து, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, போலீசாரை அணுகியுள்ளனர். கடந்த ஜனவரி, பிப்ரவரியில் மட்டும், அம்மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், மனைவி கொடுமைப்படுத்துவதாக, எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புகார்கள் மீது, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களுக்கு ஆதரவாக சில சட்டங்கள் இருப்பது போல, ஆண்களின் பாதுகாப்புக்கும், தனி சட்டங்கள் கொண்டு வரவேண்டும் என, மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட கணவர்கள் கூறியதாவது: எங்களுக்கு மனைவிகளால் ஏற்பட்டுள்ள கொடுமைகளை வெளியே சொன்னால், அது சிரிப்புக்கு இடமாகி விடும். எனினும், அந்த கொடுமைகளிலிருந்து தப்ப, போலீஸ் பாதுகாப்பை கேட்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக, விசாரணை நடத்திவரும் போலீசார் கூறியதாவது: இரு தரப்பினரையும் அழைத்து, அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கிறோம். அது சாத்தியப்படாது என்று தெரியும் விவகாரங்களில் மட்டும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். சில வழக்குகள், விசாரணையில் இருக்கின்றன. இவ்வாறு போலீசார் கூறினர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்  Empty Re: மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்

Post by *சம்ஸ் Fri 29 Apr 2011 - 13:47

நன்றி தகவலுக்கு ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்  Empty Re: மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்

Post by நண்பன் Fri 29 Apr 2011 - 13:52

என்ன கொடுமையடா இது ஏன் இந்த நிலை {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்  Empty Re: மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆண்கள் புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்
» மனைவி பாலியல் தொல்லை கொடுப்பதாக கணவர் போலீசில் புகார்
» உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்
» இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum