Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
பார்வை குறைபாடு
3 posters
Page 1 of 1
பார்வை குறைபாடு
என் மகனுக்கு எட்டு வயதாகிறது. அதற்குள்ளாக கண்ணாடி அணிய வேண்டிய நிலை. பார்வை குறைபாடு என்றாலே, கண்ணாடி, அறுவை சிகிச்சை போன்றவைதான் தீர்வுகளா? வேறு வழிகளில் இந்த குறைபாட்டை சரி செய்ய இயலுமா?
இது எண்ணற்ற பெற்றோர்களின் உள்ளத்து கேள்வி.
பொதுவாக பார்வை திறன் குறைபாடு ஏற்படுவதற்கு சத்து குறைச்சல், பரம்பரை ஆகியவை காரணமாக இருக்கலாம். பன்னிரண்டு வயதுக்குள் ஏற்படுகிற பார்வை திறன் குறைப்பாட்டை (ஆரம்ப கட்ட நிலையாக இருந்தால்) கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே, உணவு பழக்கம் மற்றும் சில வகை யோகாசன பயிற்சிகள் மூலம் சரி செய்ய இயலும்.
அதாவது, ஆறு வயதுக்குள் கண்டறியப்படும் குறைபாடுகளை ஏழு வயதுக்குள் சரி செய்ய முடியும். அதை தாண்டி பன்னிரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியாது. அதேசமயம், உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் மேற்கொண்டு, "பவர்' கூடுவதை கட்டுப்படுத்தலாம்.
பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், மேலே சொன்ன சாப்பாடு மற்றும் யோகாசன முறைகளை பின்பற்றுவதன் மூலம், "பவர் கூடுதல்' போன்ற அடுத்தகட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம். கண்களுக்கு மிகவும் தேவையான "பீட்டா கரோட்டின் சத்துகள்' நம்முடைய உணவில் குறைவதாலேயே இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன.
"பாலிஷ்டு ரைஸ்' எனப்படும் பட்டை தீட்டப்பட்ட அரிசியில் இந்த சத்து மிகவும் குறைவு. ஆனால், அதைதான் இப்போது நாம் தினசரி சாப்பிடுகிறோம். எனவே, பீட்டா கரோட்டின் அதிகமுள்ள தினை அரிசியை சாதமாக தினமும் சேர்த்து கொள்ளலாம்.
இதேபோல் கேரட்டிலும் அதிகமாக பீட்டா கரோட்டின் சத்து உள்ளது. அடுத்தபடியாக முருங்கைக்கீரையை வாரத்துக்கு மூன்று நாட்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். "கலர்டு புட்ஸ்' என்று சொல்ல கூடிய நிறமுள்ள உணவுகளான பப்பாளி, தக்காளி, அன்னாசி போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிடலாம்.
பெரும்பாலும் தற்போது குழந்தைகளை தினசரி தலை குளிக்க வைப்பதே இல்லை. அதேபோல எண்ணெய் குளியலும் செய்வதில்லை. இதுபோன்ற காரணங்களால் உடல் சூடு ஏற்பட்டு, அது பித்தமாக மாறிவிடுகிறது. இதனாலும் பார்வை திறன் குறைபாடு ஏற்படலாம். எனவே, தினசரி தலைக்கு குளிக்க வைப்பது முக்கியம். அதேபோல வாரம் ஒரு முறையாவது எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். இதை சொன்னதுமே, "சளி பிடிக்குமே' என்று சொல்வார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. குளித்துவிட்டு சரிவர துடைக்காததாலும், வியர்வையோடு குளிப்பதாலும், வேறு சில காரணங்களாலும்தான் சளி பிடிக்கும். ஆறு வயதுக்குள் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டு விட்டால், இதையெல்லாம் பின்பற்றினாலே கண்ணாடி போட வேண்டிய அவசியம் இருக்காது.
நன்றி தினமலர்
இது எண்ணற்ற பெற்றோர்களின் உள்ளத்து கேள்வி.
பொதுவாக பார்வை திறன் குறைபாடு ஏற்படுவதற்கு சத்து குறைச்சல், பரம்பரை ஆகியவை காரணமாக இருக்கலாம். பன்னிரண்டு வயதுக்குள் ஏற்படுகிற பார்வை திறன் குறைப்பாட்டை (ஆரம்ப கட்ட நிலையாக இருந்தால்) கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே, உணவு பழக்கம் மற்றும் சில வகை யோகாசன பயிற்சிகள் மூலம் சரி செய்ய இயலும்.
அதாவது, ஆறு வயதுக்குள் கண்டறியப்படும் குறைபாடுகளை ஏழு வயதுக்குள் சரி செய்ய முடியும். அதை தாண்டி பன்னிரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியாது. அதேசமயம், உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் மேற்கொண்டு, "பவர்' கூடுவதை கட்டுப்படுத்தலாம்.
பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், மேலே சொன்ன சாப்பாடு மற்றும் யோகாசன முறைகளை பின்பற்றுவதன் மூலம், "பவர் கூடுதல்' போன்ற அடுத்தகட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம். கண்களுக்கு மிகவும் தேவையான "பீட்டா கரோட்டின் சத்துகள்' நம்முடைய உணவில் குறைவதாலேயே இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன.
"பாலிஷ்டு ரைஸ்' எனப்படும் பட்டை தீட்டப்பட்ட அரிசியில் இந்த சத்து மிகவும் குறைவு. ஆனால், அதைதான் இப்போது நாம் தினசரி சாப்பிடுகிறோம். எனவே, பீட்டா கரோட்டின் அதிகமுள்ள தினை அரிசியை சாதமாக தினமும் சேர்த்து கொள்ளலாம்.
இதேபோல் கேரட்டிலும் அதிகமாக பீட்டா கரோட்டின் சத்து உள்ளது. அடுத்தபடியாக முருங்கைக்கீரையை வாரத்துக்கு மூன்று நாட்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். "கலர்டு புட்ஸ்' என்று சொல்ல கூடிய நிறமுள்ள உணவுகளான பப்பாளி, தக்காளி, அன்னாசி போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிடலாம்.
பெரும்பாலும் தற்போது குழந்தைகளை தினசரி தலை குளிக்க வைப்பதே இல்லை. அதேபோல எண்ணெய் குளியலும் செய்வதில்லை. இதுபோன்ற காரணங்களால் உடல் சூடு ஏற்பட்டு, அது பித்தமாக மாறிவிடுகிறது. இதனாலும் பார்வை திறன் குறைபாடு ஏற்படலாம். எனவே, தினசரி தலைக்கு குளிக்க வைப்பது முக்கியம். அதேபோல வாரம் ஒரு முறையாவது எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். இதை சொன்னதுமே, "சளி பிடிக்குமே' என்று சொல்வார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. குளித்துவிட்டு சரிவர துடைக்காததாலும், வியர்வையோடு குளிப்பதாலும், வேறு சில காரணங்களாலும்தான் சளி பிடிக்கும். ஆறு வயதுக்குள் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டு விட்டால், இதையெல்லாம் பின்பற்றினாலே கண்ணாடி போட வேண்டிய அவசியம் இருக்காது.
நன்றி தினமலர்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பார்வை குறைபாடு
தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி சம்ஸ் தொடருங்கள்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பார்வை குறைபாடு
மறுமொழிக்கு நன்றி :];: :];:நண்பன் wrote:தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி சம்ஸ் தொடருங்கள்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வைட்டமின் குறைபாடு மன அழுத்தத்தை உருவாக்கும்
» ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» எலும்புறுக்கி நோயும் விட்டமின்-டி குறைபாடு!
» வைட்டமின் குறைபாடு நீங்க.
» ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» எலும்புறுக்கி நோயும் விட்டமின்-டி குறைபாடு!
» வைட்டமின் குறைபாடு நீங்க.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|