சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

எனது கணவருக்கு நான் மயக்க ஊசி ஏற்றினேன் காதலர் மின்சாரம் பாய்ச்சி அவரை படுகொலை செய்தார்  Khan11

எனது கணவருக்கு நான் மயக்க ஊசி ஏற்றினேன் காதலர் மின்சாரம் பாய்ச்சி அவரை படுகொலை செய்தார்

Go down

எனது கணவருக்கு நான் மயக்க ஊசி ஏற்றினேன் காதலர் மின்சாரம் பாய்ச்சி அவரை படுகொலை செய்தார்  Empty எனது கணவருக்கு நான் மயக்க ஊசி ஏற்றினேன் காதலர் மின்சாரம் பாய்ச்சி அவரை படுகொலை செய்தார்

Post by நண்பன் Wed 15 Dec 2010 - 10:11

ஈரானில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்புக்காக கல்லால் எறிந்து மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஷகினெஹ் மொஹமடி அஷ்தியானி தோன்றி விளக்கமளிக்கும் நிகழ்ச்சி அந்நாட்டு அரசாங்க “பிரெஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.


இந்த 25 நிமிட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது கணவன் படுகொலையில் தனக்குள்ள வகிபாகம் குறித்து அஷ்தினா விபரித்தார்.

இதன்போது தனது கணவருக்கு தன்னால் ஊசி மருந்தை ஏற்றப் பயன்படுத்தப்பட்ட ஊசியொன்றையும் காண்பித்தார்.


வடமேற்கு ஈரானிலுள்ள ஒஸ்கொயு எனும் சிறிய நகரிலுள்ள தனது வீட்டில் வைத்து தனது கணவருக்கு மயக்க மருந்தை ஏற்றியதாகவும் அவர் மயக்கமடைந்ததும், தனது காதலரான இஸா தாஹெரி அவரை மின்சார தாக்குதலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்ததாகவும் அஷ்தியானி தெரி வித்தார்.


“மயக்கமருந்து ஏற்றப்பட்டதும் சுமார் 20 நிமிடங்களாக அவர் மயக்க நிலையில் இருந்தார். இதன்போது இஸா என்னுடன் அழைப்பை ஏற்படுத்தி எனது கணவர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டாரா என என்னிடம் வினவினார்'' என இரு பிள்ளைகளின் தாயாரான அஷ்தியானி (43 வயது) தெரிவித்தார்.


“நான் எனது கணவர் மயக்கமடைந்துவிட்டதாக கூறியதும் இஸா எனது வீட்டுக்கு வந்து எனது கணவரின் கைகளையும் கால்களையும் கட்டி, மின் கம்பி மூலம் அவரை 6 தடவைகள் மின்சார தாக்குதல்களுக்கு உள்ளாக்கினார். எனினும் அவரது உடலில் அசைவு காணப்பட்டது. இதனால் ஏழாவது தடவையும் அவருக்கு மின்சார தாக்குதல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அவரது உயிர் பிரிந்தது'' என்று அவர் மேலும் கூறினார்.


மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது, அஷ்தியானியின் வழக்கு நீதிறைமையொன்றினூடாக செயற்படுத்தி வருவதாகவும் அவருக்கு அவரது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

ஆனால் அஷ்தியானி விடுதலை செய்யப்படுவாரா என்பது குறித்து தகவல் எதனையும் அந்த தொலைக்காட்சியூடகமும் வெளி யிடவில்லை.

அஷ்தியானியின் மகனான சாஜத் கடெர் ஸாடெஹ்ஹும் சட்டத்தரணியான ஹோடன் கியானும் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் குழுக்கள் பலவும் அஷ்தியானியிக்கு கல்லால் எறிந்து மரணதண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை
» எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்''
» எனது மகளுக்கே டில்லியில்பாதுகாப்பு இல்லை; நான் அதிகாரம் இல்லாத முதல்வர்:ஷீலா வருத்தம்
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum