Latest topics
» இயற்கையின் விந்தை…by rammalar Today at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
அரசியல் தீர்வுக்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைவது அவசியம்
Page 1 of 1
அரசியல் தீர்வுக்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைவது அவசியம்
அரசாங்கத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தீர்க்கமான தீர்வுகள் கிடைக்கும் போது முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொண்டதாகவே இருக்குமென தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டதாகவே அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
கல்முனைக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்முனை வை. எம். சீ. ஏ. மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், பா. அரியநேத்திரன், பொன். செல்வராசா உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள போதிலும் தமிழ் மக்கள் இவற்றை அதிர்ச்சி கலந்த ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் தங்களை இணைத்து கொள்ளாமை குறித்து முஸ்லிம் மக்களிடம் இருந்து சில கருத்துக்கள் வந்துள்ளன. உண்மையில் அது நியாயமான கோரிக்கை.
முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படவில்லை. இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் போது அவர்களின் அபிலாசைகளும் பிரதிபலிக்கப்பட்டே அரசியல் தீர்வு தயாரிக்கப்படும்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது ஏக பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தெரிவு செய்தார்களோ அதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம் மக்கள் தெரிவு செய்துள்ளனர். இதன் காரணமாக நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ¤டன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றோம். அரசிடம் இருந்து தீர்வைப் பெறும் போது அதில் முஸ்லிம்களும் பங்காளியாக இருப்பார்கள்.
தமிழ் தேசியத்துக்காகவும் விடுதலைப் போராட்டத்திலும் தமிழ் தலைமைகளாக வடக்கில் உள்ளோரே செல்வாக்கு செலுத்தி வந்தனர். தமிழ் மக்களின் அரசியல் பாதையின் முக்கிய இடங்களில் அவர்கள் இருந்தனர். ஆனால், கடந்த இரு தேர்தல்களில் அந்த நிலைமை மாற்றி தமிழ் மக்கள் தமது இன உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தியதன் காரணமாக கிழக்கு மக்கள் தொடர்பில் கொண்டிருந்த கருத்துக்கள் பொய்ப்பிக்கப் பட்டுள்ளன. ஆனால், அவ்வாறான தமிழ் தலைமைகளையும் போராட்ட தலைமைகளை யும் கொண்ட யாழ்ப்பாணத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை மாற்றுக் கட்சியினர் பெற்றுள்ளனர் என்றார்.
கல்முனைக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்முனை வை. எம். சீ. ஏ. மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், பா. அரியநேத்திரன், பொன். செல்வராசா உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள போதிலும் தமிழ் மக்கள் இவற்றை அதிர்ச்சி கலந்த ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் தங்களை இணைத்து கொள்ளாமை குறித்து முஸ்லிம் மக்களிடம் இருந்து சில கருத்துக்கள் வந்துள்ளன. உண்மையில் அது நியாயமான கோரிக்கை.
முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படவில்லை. இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் போது அவர்களின் அபிலாசைகளும் பிரதிபலிக்கப்பட்டே அரசியல் தீர்வு தயாரிக்கப்படும்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது ஏக பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தெரிவு செய்தார்களோ அதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம் மக்கள் தெரிவு செய்துள்ளனர். இதன் காரணமாக நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ¤டன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றோம். அரசிடம் இருந்து தீர்வைப் பெறும் போது அதில் முஸ்லிம்களும் பங்காளியாக இருப்பார்கள்.
தமிழ் தேசியத்துக்காகவும் விடுதலைப் போராட்டத்திலும் தமிழ் தலைமைகளாக வடக்கில் உள்ளோரே செல்வாக்கு செலுத்தி வந்தனர். தமிழ் மக்களின் அரசியல் பாதையின் முக்கிய இடங்களில் அவர்கள் இருந்தனர். ஆனால், கடந்த இரு தேர்தல்களில் அந்த நிலைமை மாற்றி தமிழ் மக்கள் தமது இன உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தியதன் காரணமாக கிழக்கு மக்கள் தொடர்பில் கொண்டிருந்த கருத்துக்கள் பொய்ப்பிக்கப் பட்டுள்ளன. ஆனால், அவ்வாறான தமிழ் தலைமைகளையும் போராட்ட தலைமைகளை யும் கொண்ட யாழ்ப்பாணத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை மாற்றுக் கட்சியினர் பெற்றுள்ளனர் என்றார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை
» தமிழ் முஸ்லிம் வரலாறு -
» விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக்கும் திட்டமில்லை: எஸ்.ஏ. சந்திரசேகர்
» ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன
» தமிழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றி காணிகளை அரசாங்கம் விற்கின்றது.
» தமிழ் முஸ்லிம் வரலாறு -
» விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக்கும் திட்டமில்லை: எஸ்.ஏ. சந்திரசேகர்
» ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன
» தமிழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றி காணிகளை அரசாங்கம் விற்கின்றது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|