Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
விஜயலட்சுமியை விசாரித்த பொலிசார்
Page 1 of 1
விஜயலட்சுமியை விசாரித்த பொலிசார்
திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து இயக்குனர் சீமான் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பொலிசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, வளசரவாக்கம், சவுத்ரி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி சினிமா நடிகை. பிரண்ட்ஸ், வாழ்த்துக்கள், பாஸ் (எ) பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வளசரவாக்கத்தில், தாய் மற்றும் சகோதரியுடன் வசிக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இயக்குனர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மனு அளித்தார். வளசரவாக்கம் பொலிசில் விசாரணை நடந்தது.
சீமானின் வக்கீல் சந்திரசேகர், இதை மறுத்ததுடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியால், யாரோ ஒருவர் தூண்டுதலில், பொய் புகார் அளித்துள்ளார் என, தெரிவித்திருந்தார். இதற்கிடையில், பொலிசார், நேற்று முன்தினம் மாலை, விஜயலட்சுமியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, வாழ்த்துக்கள் படம் மூலம், சீமான் தனக்கு அறிமுகமாகியதாகவும், தொடர்ந்து இருவரும் காதலித்ததாகவும், அதற்கான ஆவணங்கள் இருப்பதாகவும் பொலிசாரிடம் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமி கூறிய அனைத்தையும், பதிவு செய்த போலீசார், தொடர்ந்து, சீமான் மீது திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றுதல், மோசடி செய்தல், கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி அறிக்கை: இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தி சார்பில் ஓரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு, விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பல மாதங்கள் சிறை பட்டும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர் நலனுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டும், மக்களிடமிருந்தும், கட்சியினரிடமிருந்தும் பிரியாது தொண்டாற்றுகிறார். சீமானை, இனநலனுக்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கச் செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்தில் சிலரது தூண்டுதலின் பேரிலே இந்த பொய் புகார் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது
மேலும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், முறைகேடு போன்றவற்றின் மூலம் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொண்ட சில ஊடகங்கள் சீமான் தலைமறைவு, என்கிற பொய்யான செய்தியை வெளியிட்டு எங்களது பெயருக்கு களங்கம் விளைக்க முயல்கின்றனர். சீமான் எங்கும் தலைமறைவாகவில்லை என்பதை தெரிவிப்பதோடு, அவர் எவ்வித விசாரணைக்கும் தயாராகவே உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம். இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எங்களது போராட்டத்தை எள்ளளவும் தளரவைக்கமுடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை தொடர்ந்து இயக்குனர் சீமான் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பொலிசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, வளசரவாக்கம், சவுத்ரி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி சினிமா நடிகை. பிரண்ட்ஸ், வாழ்த்துக்கள், பாஸ் (எ) பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வளசரவாக்கத்தில், தாய் மற்றும் சகோதரியுடன் வசிக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இயக்குனர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மனு அளித்தார். வளசரவாக்கம் பொலிசில் விசாரணை நடந்தது.
சீமானின் வக்கீல் சந்திரசேகர், இதை மறுத்ததுடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியால், யாரோ ஒருவர் தூண்டுதலில், பொய் புகார் அளித்துள்ளார் என, தெரிவித்திருந்தார். இதற்கிடையில், பொலிசார், நேற்று முன்தினம் மாலை, விஜயலட்சுமியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, வாழ்த்துக்கள் படம் மூலம், சீமான் தனக்கு அறிமுகமாகியதாகவும், தொடர்ந்து இருவரும் காதலித்ததாகவும், அதற்கான ஆவணங்கள் இருப்பதாகவும் பொலிசாரிடம் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமி கூறிய அனைத்தையும், பதிவு செய்த போலீசார், தொடர்ந்து, சீமான் மீது திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றுதல், மோசடி செய்தல், கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி அறிக்கை: இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தி சார்பில் ஓரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு, விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பல மாதங்கள் சிறை பட்டும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர் நலனுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டும், மக்களிடமிருந்தும், கட்சியினரிடமிருந்தும் பிரியாது தொண்டாற்றுகிறார். சீமானை, இனநலனுக்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கச் செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்தில் சிலரது தூண்டுதலின் பேரிலே இந்த பொய் புகார் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது
மேலும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், முறைகேடு போன்றவற்றின் மூலம் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொண்ட சில ஊடகங்கள் சீமான் தலைமறைவு, என்கிற பொய்யான செய்தியை வெளியிட்டு எங்களது பெயருக்கு களங்கம் விளைக்க முயல்கின்றனர். சீமான் எங்கும் தலைமறைவாகவில்லை என்பதை தெரிவிப்பதோடு, அவர் எவ்வித விசாரணைக்கும் தயாராகவே உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம். இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எங்களது போராட்டத்தை எள்ளளவும் தளரவைக்கமுடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Similar topics
» ரஜினியிடம் நலம் விசாரித்த கருணாநிதி- கனிமொழியின் நலம் விசாரித்த ரஜினி
» தயாரிப்பாளரை விசாரித்த அஜீத்
» எரிக்கப்பட்ட காரில் பிணம்: குழப்பத்தில் பிரிட்டன் பொலிசார்
» இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை
» ஆளுங்கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பரவலாக மோதல்: நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறல்
» தயாரிப்பாளரை விசாரித்த அஜீத்
» எரிக்கப்பட்ட காரில் பிணம்: குழப்பத்தில் பிரிட்டன் பொலிசார்
» இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை
» ஆளுங்கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பரவலாக மோதல்: நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|