Latest topics
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதைby rammalar Today at 2:25 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Today at 2:24 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Today at 2:23 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Today at 2:22 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Today at 10:30 am
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Today at 10:25 am
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Today at 10:23 am
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Today at 8:47 am
» பல்சுவை தகவல்கள்
by rammalar Today at 12:27 am
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Yesterday at 1:39 pm
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu Jun 27, 2024 9:04 pm
» கொக்கோ மரம்
by rammalar Thu Jun 27, 2024 5:11 pm
» கமல் ஹேப்பி
by rammalar Thu Jun 27, 2024 5:05 pm
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu Jun 27, 2024 5:02 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu Jun 27, 2024 1:04 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu Jun 27, 2024 12:57 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu Jun 27, 2024 8:28 am
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu Jun 27, 2024 8:19 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu Jun 27, 2024 7:45 am
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu Jun 27, 2024 7:39 am
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed Jun 26, 2024 11:52 pm
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed Jun 26, 2024 11:37 pm
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed Jun 26, 2024 11:09 am
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed Jun 26, 2024 10:55 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed Jun 26, 2024 8:43 am
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue Jun 25, 2024 8:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue Jun 25, 2024 8:01 pm
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue Jun 25, 2024 8:01 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue Jun 25, 2024 7:57 am
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue Jun 25, 2024 7:46 am
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue Jun 25, 2024 7:38 am
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue Jun 25, 2024 7:18 am
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon Jun 24, 2024 10:46 am
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon Jun 24, 2024 10:40 am
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon Jun 24, 2024 10:35 am
வெளியே வாருங்கள்
2 posters
Page 1 of 1
வெளியே வாருங்கள்
முதலில் நீங்கள் வெளியே வாருங்கள், வெளியிலிருந்து எதையாவது ஒன்றை செய்யலாம், வெளியில் வந்தால்தான் எதாவது ஒன்றை செய்ய முடியும். எதாவது ஒன்றை செய்தால்தான் ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்க முடியும். வெளி உலகம் நமக்கு பல சலுகைகளை வைத்திருக்கிறது, வெளியே வர மறுப்பவர்களுக்கு அந்த சலுகைகள் எதுவும் கிடைக்காது. அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டு விடும்.
வெளியே வந்து ஒரு செயலை தொடங்குங்கள், வங்கியில் ஒரு கணக்கை தொடங்குங்கள் அப்போதுதான் அதில் பணம் எப்படி சேர்ப்பது என்ற சிந்தனை வரும். வாகனத்துக்கு ஒரு லைசன்ஸ் எடுங்கள், அப்போதுதான் இதுபோல இனி வேறு என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தூண்டப்படும். ஒன்றை செய்ய முன்வரும் போதுதான் இன்னொன்றையும் செய்ய வேண்டிய வேகம் வரும். சித்தாளாக போக வேண்டும் என்று முன்வரும் போதுதான் கொத்தனாராக வேண்டும் என்ற வேகம் வரும்.
எனக்கு டிவி பெட்டியே போதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் நீங்களும் சராசரியாகவே வாழ்வீர்கள். ஒரு லேப்டாப் வாங்கிப் பார்ப்போமே அதில் என்னதான் உள்ளது என்று ஆர்வம் காட்டுவீர்களானால், உங்கள் திறமைக்கேற்ற அடுத்த கட்டத்திற்கு அதுவே கொண்டு சென்றுவிடும். கணிப்பொறி என்பது, உங்கள் அறிவை, திறமையை திறக்கும் திறவுகோலாகும் உங்கள் அத்தனை திறமைகளையும் கணிப்பொறியில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.
ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட்டுப் பாருங்கள், அதுவே பிச்சைப் போடுவதற்கான ஆவலைத் தூண்டி விடும். பிச்சை போடுவதில் கூட ஒரு ஆர்வம் வந்துவிடும். எனவே வெளியே வந்து, நமக்கு தேவையான நல்ல செயலை செய்தாலே போதும். அதுவே பல நன்மைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நீங்கள் விதைப்பது ஒரு விதையாக இருந்தாலும், ஒரு தோட்டத்தையே உருவாக்கும் வல்லமை அந்த விதைக்கு உண்டு, அதுபோல் ஒரு செயலை ஆர்வமாய் விதையுங்கள் அதுபல வழிகளைக் காட்டித்தரும்.
கொஞ்ச நேரம் பாடல் கேட்போம், இனி கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம், கொஞ்ச நேரம் அரட்டை பேசுவோம், சரி இனி வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிடுவோம், இனி கொஞ்ச நேரம் உறங்குவோம், இப்படி ஒவ்வொரு ஆசைகளிலும் நம்மை அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால், வெளி உலகத்தின் அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு விடும். அவர்கள் பன்றிகளைப்போல குட்டைகளை கிளறிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.
நாம் வெளியே வருவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து, ரோட்டில் நடக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே பல இளைஞர்களின் நோக்கமாக இருக்கிறது. இதுவும் ஆசை என்னும் பெட்டிக்குள் நம்மை அடைத்து வைமுதலில் நீங்கள் வெளியே வாருங்கள், வெளியிலிருந்து எதையாவது ஒன்றை செய்யலாம், வெளியில் வந்தால்தான் எதாவது ஒன்றை செய்ய முடியும். எதாவது ஒன்றை செய்தால்தான் ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்க முடியும். வெளி உலகம் நமக்கு பல சலுகைகளை வைத்திருக்கிறது, வெளியே வர மறுப்பவர்களுக்கு அந்த சலுகைகள் எதுவும் கிடைக்காது. அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டு விடும்.
வெளியே வந்து ஒரு செயலை தொடங்குங்கள், வங்கியில் ஒரு கணக்கை தொடங்குங்கள். அப்போதுதான் அதில் பணம் எப்படி சேர்ப்பது என்ற சிந்தனை வரும். வாகனத்துக்கு ஒரு லைசன்ஸ் எடுங்கள், அப்போதுதான் இதுபோல இனி வேறு என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தூண்டப்படும். ஒன்றை செய்ய முன்வரும் போதுதான் இன்னொன்றையும் செய்ய வேண்டிய வேகம் வரும். சித்தாளாக போக வேண்டும் என்று முன்வரும் போதுதான் கொத்தனாராக வேண்டும் என்ற வேகம் வரும்.
எனக்கு டிவி பெட்டியே போதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் நீங்களும் சராசரியாகவே வாழ்வீர்கள். ஒரு லேப்டாப் வாங்கிப் பார்ப்போமே அதில் என்னதான் உள்ளது என்று ஆர்வம் காட்டுவீர்களானால், உங்கள் திறமைக்கேற்ற அடுத்த கட்டத்திற்கு அதுவே கொண்டு சென்றுவிடும். கணிப்பொறி என்பது, உங்கள் அறிவை, திறமையை திறக்கும் திறவுகோலாகும் உங்கள் அத்தனை திறமைகளையும் கணிப்பொறியில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.
ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட்டுப் பாருங்கள், அதுவே பிச்சைப் போடுவதற்கான ஆவலைத் தூண்டி விடும். பிச்சை போடுவதில் கூட ஒரு ஆர்வம் வந்துவிடும். எனவே வெளியே வந்து, நமக்கு தேவையான நல்ல செயலை செய்தாலே போதும். அதுவே பல நன்மைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நீங்கள் விதைப்பது ஒரு விதையாக இருந்தாலும், ஒரு தோட்டத்தையே உருவாக்கும் வல்லமை அந்த விதைக்கு உண்டு, அதுபோல் ஒரு செயலை ஆர்வமாய் விதையுங்கள் அதுபல வழிகளைக் காட்டித்தரும்.
கொஞ்ச நேரம் பாடல் கேட்போம், இனி கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம், கொஞ்ச நேரம் அரட்டை பேசுவோம், சரி இனி வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிடுவோம், இனி கொஞ்ச நேரம் உறங்குவோம், இப்படி ஒவ்வொரு ஆசைகளிலும் நம்மை அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால், வெளி உலகத்தின் அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு விடும். அவர்கள் பன்றிகளைப்போல குட்டைகளை கிளறிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.
நாம் வெளியே வருவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து, ரோட்டில் நடக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே பல இளைஞர்களின் நோக்கமாக இருக்கிறது. இதுவும் ஆசை என்னும் பெட்டிக்குள் நம்மை அடைத்து வைக்கும் முயற்சியாகும். அதுவே எதிர்காலத்தை யோசித்து, தகுதியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால் அவளின் வார்த்தைகளே அடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய நடைபாதைகள் அனைத்தும், வெளியில்தான் உள்ளது. அந்த பாதைகளைப்பற்றி யோசியுங்கள், சரியாக யோசித்து திட்டமிட்டு வெளியே வாருங்கள். வெளி உலகத்தை கூர்ந்து கவனியுங்கள் அங்கே மறக்க வேண்டியவைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள், திறக்க வேண்டிய அனைத்தையும் திறந்து விடுங்கள். அப்போது கிடைக்க வேண்டியவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.க்கும் முயற்சியாகும். அதுவே எதிர்காலத்தை யோசித்து, தகுதியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால் அவளின் வார்த்தைகளே அடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய நடைபாதைகள் அனைத்தும், வெளியில்தான் உள்ளது. அந்த பாதைகளைப்பற்றி யோசியுங்கள், சரியாக யோசித்து திட்டமிட்டு வெளியே வாருங்கள். வெளி உலகத்தை கூர்ந்து கவனியுங்கள் அங்கே மறக்க வேண்டியவைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள், திறக்க வேண்டிய அனைத்தையும் திறந்து விடுங்கள். அப்போது கிடைக்க வேண்டியவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.
வெளியே வந்து ஒரு செயலை தொடங்குங்கள், வங்கியில் ஒரு கணக்கை தொடங்குங்கள் அப்போதுதான் அதில் பணம் எப்படி சேர்ப்பது என்ற சிந்தனை வரும். வாகனத்துக்கு ஒரு லைசன்ஸ் எடுங்கள், அப்போதுதான் இதுபோல இனி வேறு என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தூண்டப்படும். ஒன்றை செய்ய முன்வரும் போதுதான் இன்னொன்றையும் செய்ய வேண்டிய வேகம் வரும். சித்தாளாக போக வேண்டும் என்று முன்வரும் போதுதான் கொத்தனாராக வேண்டும் என்ற வேகம் வரும்.
எனக்கு டிவி பெட்டியே போதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் நீங்களும் சராசரியாகவே வாழ்வீர்கள். ஒரு லேப்டாப் வாங்கிப் பார்ப்போமே அதில் என்னதான் உள்ளது என்று ஆர்வம் காட்டுவீர்களானால், உங்கள் திறமைக்கேற்ற அடுத்த கட்டத்திற்கு அதுவே கொண்டு சென்றுவிடும். கணிப்பொறி என்பது, உங்கள் அறிவை, திறமையை திறக்கும் திறவுகோலாகும் உங்கள் அத்தனை திறமைகளையும் கணிப்பொறியில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.
ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட்டுப் பாருங்கள், அதுவே பிச்சைப் போடுவதற்கான ஆவலைத் தூண்டி விடும். பிச்சை போடுவதில் கூட ஒரு ஆர்வம் வந்துவிடும். எனவே வெளியே வந்து, நமக்கு தேவையான நல்ல செயலை செய்தாலே போதும். அதுவே பல நன்மைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நீங்கள் விதைப்பது ஒரு விதையாக இருந்தாலும், ஒரு தோட்டத்தையே உருவாக்கும் வல்லமை அந்த விதைக்கு உண்டு, அதுபோல் ஒரு செயலை ஆர்வமாய் விதையுங்கள் அதுபல வழிகளைக் காட்டித்தரும்.
கொஞ்ச நேரம் பாடல் கேட்போம், இனி கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம், கொஞ்ச நேரம் அரட்டை பேசுவோம், சரி இனி வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிடுவோம், இனி கொஞ்ச நேரம் உறங்குவோம், இப்படி ஒவ்வொரு ஆசைகளிலும் நம்மை அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால், வெளி உலகத்தின் அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு விடும். அவர்கள் பன்றிகளைப்போல குட்டைகளை கிளறிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.
நாம் வெளியே வருவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து, ரோட்டில் நடக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே பல இளைஞர்களின் நோக்கமாக இருக்கிறது. இதுவும் ஆசை என்னும் பெட்டிக்குள் நம்மை அடைத்து வைமுதலில் நீங்கள் வெளியே வாருங்கள், வெளியிலிருந்து எதையாவது ஒன்றை செய்யலாம், வெளியில் வந்தால்தான் எதாவது ஒன்றை செய்ய முடியும். எதாவது ஒன்றை செய்தால்தான் ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்க முடியும். வெளி உலகம் நமக்கு பல சலுகைகளை வைத்திருக்கிறது, வெளியே வர மறுப்பவர்களுக்கு அந்த சலுகைகள் எதுவும் கிடைக்காது. அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டு விடும்.
வெளியே வந்து ஒரு செயலை தொடங்குங்கள், வங்கியில் ஒரு கணக்கை தொடங்குங்கள். அப்போதுதான் அதில் பணம் எப்படி சேர்ப்பது என்ற சிந்தனை வரும். வாகனத்துக்கு ஒரு லைசன்ஸ் எடுங்கள், அப்போதுதான் இதுபோல இனி வேறு என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தூண்டப்படும். ஒன்றை செய்ய முன்வரும் போதுதான் இன்னொன்றையும் செய்ய வேண்டிய வேகம் வரும். சித்தாளாக போக வேண்டும் என்று முன்வரும் போதுதான் கொத்தனாராக வேண்டும் என்ற வேகம் வரும்.
எனக்கு டிவி பெட்டியே போதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் நீங்களும் சராசரியாகவே வாழ்வீர்கள். ஒரு லேப்டாப் வாங்கிப் பார்ப்போமே அதில் என்னதான் உள்ளது என்று ஆர்வம் காட்டுவீர்களானால், உங்கள் திறமைக்கேற்ற அடுத்த கட்டத்திற்கு அதுவே கொண்டு சென்றுவிடும். கணிப்பொறி என்பது, உங்கள் அறிவை, திறமையை திறக்கும் திறவுகோலாகும் உங்கள் அத்தனை திறமைகளையும் கணிப்பொறியில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.
ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட்டுப் பாருங்கள், அதுவே பிச்சைப் போடுவதற்கான ஆவலைத் தூண்டி விடும். பிச்சை போடுவதில் கூட ஒரு ஆர்வம் வந்துவிடும். எனவே வெளியே வந்து, நமக்கு தேவையான நல்ல செயலை செய்தாலே போதும். அதுவே பல நன்மைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நீங்கள் விதைப்பது ஒரு விதையாக இருந்தாலும், ஒரு தோட்டத்தையே உருவாக்கும் வல்லமை அந்த விதைக்கு உண்டு, அதுபோல் ஒரு செயலை ஆர்வமாய் விதையுங்கள் அதுபல வழிகளைக் காட்டித்தரும்.
கொஞ்ச நேரம் பாடல் கேட்போம், இனி கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம், கொஞ்ச நேரம் அரட்டை பேசுவோம், சரி இனி வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிடுவோம், இனி கொஞ்ச நேரம் உறங்குவோம், இப்படி ஒவ்வொரு ஆசைகளிலும் நம்மை அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால், வெளி உலகத்தின் அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு விடும். அவர்கள் பன்றிகளைப்போல குட்டைகளை கிளறிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.
நாம் வெளியே வருவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து, ரோட்டில் நடக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே பல இளைஞர்களின் நோக்கமாக இருக்கிறது. இதுவும் ஆசை என்னும் பெட்டிக்குள் நம்மை அடைத்து வைக்கும் முயற்சியாகும். அதுவே எதிர்காலத்தை யோசித்து, தகுதியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால் அவளின் வார்த்தைகளே அடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய நடைபாதைகள் அனைத்தும், வெளியில்தான் உள்ளது. அந்த பாதைகளைப்பற்றி யோசியுங்கள், சரியாக யோசித்து திட்டமிட்டு வெளியே வாருங்கள். வெளி உலகத்தை கூர்ந்து கவனியுங்கள் அங்கே மறக்க வேண்டியவைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள், திறக்க வேண்டிய அனைத்தையும் திறந்து விடுங்கள். அப்போது கிடைக்க வேண்டியவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.க்கும் முயற்சியாகும். அதுவே எதிர்காலத்தை யோசித்து, தகுதியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால் அவளின் வார்த்தைகளே அடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய நடைபாதைகள் அனைத்தும், வெளியில்தான் உள்ளது. அந்த பாதைகளைப்பற்றி யோசியுங்கள், சரியாக யோசித்து திட்டமிட்டு வெளியே வாருங்கள். வெளி உலகத்தை கூர்ந்து கவனியுங்கள் அங்கே மறக்க வேண்டியவைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள், திறக்க வேண்டிய அனைத்தையும் திறந்து விடுங்கள். அப்போது கிடைக்க வேண்டியவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» விட்டு வெளியே வா
» வெளிச்சம் நகருக்கு வெளியே...!
» மழையில் வெளியே போக தாயத்து கட்டிக்கணும்..!
» சமையல் அறைக்கு வெளியே ‘எல்’ போர்டு!
» நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்கலாம் -கேரளா
» வெளிச்சம் நகருக்கு வெளியே...!
» மழையில் வெளியே போக தாயத்து கட்டிக்கணும்..!
» சமையல் அறைக்கு வெளியே ‘எல்’ போர்டு!
» நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்கலாம் -கேரளா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|