சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

எந்த அமலும் வீணாகாது Khan11

எந்த அமலும் வீணாகாது

4 posters

Go down

எந்த அமலும் வீணாகாது Empty எந்த அமலும் வீணாகாது

Post by ADNAN Sun 9 Oct 2011 - 11:44

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,

“நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும்
செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம்
நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.”(திருமறை 18:30)

விளக்கவுரை:
சில சமயம் நமக்கு நாம் செய்கின்ற அமல்களால் நேரம் வீணாவதைத் தவிர
வேறெதுவும் பயனில்லை என்றே தோன்றும். உதாரணத்திற்கு நீங்கள் யாரேனும் ஒரு
முஸ்லிமல்லாதவருக்கு தாவாஹ் (இஸ்லாமிய அழைப்புப் பணி) செய்கின்றீர்கள்
என்றே வைத்துக் கொள்வோம். நீங்கள் எந்த ஒரு பாதிப்பும் அந்த மனிதரிடம்
காணாமல் போகலாம் அல்லது அவர் அத்தனை காலமும் செவிமடுக்காதவரைப் போன்றே
தோன்றலாம். ஆனால் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது என்னவெனில், அல்லாஹ்வின்
முன் எண்ணிக்கை பெரிதல்ல, நிய்யத்துதான் முக்கியம். வெற்றி என்பது
நேர்மையான நிய்யத்தைக் கொண்டே வரும். தவிர உங்கள் அமல் வீணும் ஆகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,” என்னை வானுலகிர்கு கொண்டு
செல்லும்போது நான் ஒரு நபியினை கண்டேன், அவருடன் பத்து பேர் மட்டுமே
(ந‌ம்பிக்கையாளர்கள்) இருந்தனர்; ஒரு நபியுடன் ஐந்து பேர் மட்டுமே, ஒரு
நபியுடன் இரண்டு பேர் மட்டுமே, இன்னும் சில நபிமார்களுடன் ஒரே ஒரு
நம்பிக்கையாளனும், இன்னும் சில நபிமார்கள் ஒரு நம்பிக்கையாளன் கூட தம்முடன்
இல்லாத நிலையில் இருந்தனர்.” இந்த ஹதீத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள
வேண்டியது என்னவென்றால் அந்த நபிமார்கள் தோல்வியடையவில்லை, மாறாக அவர்களின்
மக்கள்தாம் அவர்களின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்துவிட்டனர். இதுபோலவே
அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா உங்களின் எந்த அமலையும் வீணாக விடமாட்டான். மாறாக,
உங்களின் முயற்சிகளுக்கு அதற்குரிய கூலியைவிட மேலான‌தையே தருவான்.
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எந்த அமலும் வீணாகாது Empty Re: எந்த அமலும் வீணாகாது

Post by நண்பன் Mon 10 Oct 2011 - 18:32

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எந்த அமலும் வீணாகாது Empty Re: எந்த அமலும் வீணாகாது

Post by gud boy Mon 10 Oct 2011 - 18:47

:”@: ##*
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எந்த அமலும் வீணாகாது Empty Re: எந்த அமலும் வீணாகாது

Post by *சம்ஸ் Mon 10 Oct 2011 - 21:00

பகிர்விற்கு நன்றி ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எந்த அமலும் வீணாகாது Empty Re: எந்த அமலும் வீணாகாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum