Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!by rammalar Today at 5:00
» கடவுள் அதிபுத்திசாலி
by rammalar Today at 4:40
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39
சஞ்சய் தத் சரணடைய இன்று இறுதி நாள்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சஞ்சய் தத் சரணடைய இன்று இறுதி நாள்
சஞ்சய் தத் சரணடைய இன்று இறுதி நாள்
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சரணடைய மேலும் கால அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு தண்டனை விதித்தது. இதை 5 ஆண்டாக குறைத்த உச்ச நீதிமன்றம், சரணடைய 4 வார அவகாசம் அளித்தது. 250 கோடி முதலீட்டில் தயாரிக்கப்படும் 7 படங்களில் நடிக்கிறேன். சரணடைய 6 மாதம் அவகாசம் தர வேண்டும்” என்று சஞ்சய் தத் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ். சவுகான் ஆகியோர் கொண்ட பெஞ்ச் சஞ்சய் தத் சரணடைய 4 வார அவகாசம் அளித்தது. இதன்படி, சஞ்சய் தத் இன்று சரணடைய வேண்டும். இந்நிலையில் சஞ்சய் தத் நடிக்கும் 2 படங்களின் தயாரிப்பாளர் படப்பிடிப்பு முடிவடையும் வரை கெடுவை நீடிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தனர். சஞ்சய் தத் சரணடைய மேலும் அவகாசம் தர முடியாது என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் தத் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ‘சமூக விரோதி களாலும், பழைமைவாத அமைப்புகளாலும் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. தடா நீதிமன்றத்தில் சரணடைய வந்தால், எனது உயிருக்கு இவர்களால் ஆபத்து ஏற்படலாம்.
மேலும் முதன் முதலில் எனக்கு தண்டனை அளித்த போது, மும்பையில் இருந்து புனேக்கு பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது பத்திரிகையாளர்கள் 120 கி.மீ. தூரத்துக்கு வாகனங்களில் துரத்தி வந்தனர். அதுபோன்ற நிலையை இந்த முறை தவிர்க்க விரும்புவதால் தடா சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு பதிலாக ஏரவாடா சிறையில் சரணடைய அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சனாப், இதற்கு பதில் அளிக்க சி.பி.ஐக்கு உத்தரவிட்டார்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சரணடைய மேலும் கால அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு தண்டனை விதித்தது. இதை 5 ஆண்டாக குறைத்த உச்ச நீதிமன்றம், சரணடைய 4 வார அவகாசம் அளித்தது. 250 கோடி முதலீட்டில் தயாரிக்கப்படும் 7 படங்களில் நடிக்கிறேன். சரணடைய 6 மாதம் அவகாசம் தர வேண்டும்” என்று சஞ்சய் தத் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ். சவுகான் ஆகியோர் கொண்ட பெஞ்ச் சஞ்சய் தத் சரணடைய 4 வார அவகாசம் அளித்தது. இதன்படி, சஞ்சய் தத் இன்று சரணடைய வேண்டும். இந்நிலையில் சஞ்சய் தத் நடிக்கும் 2 படங்களின் தயாரிப்பாளர் படப்பிடிப்பு முடிவடையும் வரை கெடுவை நீடிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தனர். சஞ்சய் தத் சரணடைய மேலும் அவகாசம் தர முடியாது என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் தத் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ‘சமூக விரோதி களாலும், பழைமைவாத அமைப்புகளாலும் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. தடா நீதிமன்றத்தில் சரணடைய வந்தால், எனது உயிருக்கு இவர்களால் ஆபத்து ஏற்படலாம்.
மேலும் முதன் முதலில் எனக்கு தண்டனை அளித்த போது, மும்பையில் இருந்து புனேக்கு பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது பத்திரிகையாளர்கள் 120 கி.மீ. தூரத்துக்கு வாகனங்களில் துரத்தி வந்தனர். அதுபோன்ற நிலையை இந்த முறை தவிர்க்க விரும்புவதால் தடா சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு பதிலாக ஏரவாடா சிறையில் சரணடைய அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சனாப், இதற்கு பதில் அளிக்க சி.பி.ஐக்கு உத்தரவிட்டார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24229
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24229
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சரஸ்வதி பூஜை இறுதி நாள் இன்று
» இறுதி நாள் நெருங்குகிறது
» இறுதி நாள் நெருங்குகிறது
» இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)
» சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
» இறுதி நாள் நெருங்குகிறது
» இறுதி நாள் நெருங்குகிறது
» இறுதி நாளின் அடையாளங்கள் (மறுமை நாள் பற்றிய தகவல்)
» சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|