Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46
செக்கிங் – ஒரு பக்க கதை
2 posters
Page 1 of 1
செக்கிங் – ஒரு பக்க கதை
அவசர அவசரமாக வந்து நின்ற பஸ்ஸில் தன்
மூணரை வயது ரமேஷூடன் ஏறிய கோமதி தனக்கு
மட்டும் ஒரு டிக்கெட் கேட்டதும் அவளையும் ரமேஷையும்
ஏற இறங்கப் பார்த்தார் கண்டக்டர்
–
குழந்தைக்கு என்ன வயசும்மா?
–
ரெண்டரை முடியப்போகுது, என்று பொய் சொன்னாள்
கோமதி
–
பையன் அழகா ரைம்ஸ், பாட்டுப்பாடி வசனம் எல்லாம்
பேசறானே! பார்த்தா அப்படித் தெரியலியே! என்ற
கண்டக்டர்.
அடுத்த ரெண்டாவது ஸ்டாப்பிங்கில் செக்கிங் இருக்கு.
மாட்டிக்கப் போறீங்க! எனக்கென்ன? – கண்டக்டர்
சொன்னதைக் காதில் வாங்காதவளாய் கண்களை மூடி
அரைத்தூக்கத்தில் இருந்தாள் கோமதி
–
இரண்டாவது ஸ்டாப்பிங்கில் டிக்கெட் பரிசோதகர்கள்
பேருந்தில் ஏறினார்கள்
–
கோமதிக்கு வியர்க்க ஆரம்பித்தது. டிக்கெட் ப்ளீஸ்
என்று அவளிடம் கேட்ட அதே நேரம் முன் வரிசையில்
இருந்த பெண்மணி கண்டக்டர் சார்! அந்தக் குழந்தையோட
டிக்கெட் என்கிட்டே இருக்கு!
ரமேஷின் கிளாஸ் டீச்சர்.
–
பஸ்ஸை விட்டு இறங்கியதும் மௌனமாக இருந்த டீச்சர்
பேச ஆரம்பித்தாள்.
–
நீங்க கண்டக்டர்கிட்டே பேசியதைக் கேட்டேன்.
ஒரு அஞ்சு ரூபா டிக்கெட்டுக்காக ஏன் பொய் சொல்லிப்
பேச்சு வாங்கணும்!
அதான் நானே எடுத்துட்டேன்!
–
அவமானத்தால் தலை குனிந்தாள் கோமதி
–
——————————————
பீ.என்.நரசிம்மமூர்த்தி
குமுதம்
மூணரை வயது ரமேஷூடன் ஏறிய கோமதி தனக்கு
மட்டும் ஒரு டிக்கெட் கேட்டதும் அவளையும் ரமேஷையும்
ஏற இறங்கப் பார்த்தார் கண்டக்டர்
–
குழந்தைக்கு என்ன வயசும்மா?
–
ரெண்டரை முடியப்போகுது, என்று பொய் சொன்னாள்
கோமதி
–
பையன் அழகா ரைம்ஸ், பாட்டுப்பாடி வசனம் எல்லாம்
பேசறானே! பார்த்தா அப்படித் தெரியலியே! என்ற
கண்டக்டர்.
அடுத்த ரெண்டாவது ஸ்டாப்பிங்கில் செக்கிங் இருக்கு.
மாட்டிக்கப் போறீங்க! எனக்கென்ன? – கண்டக்டர்
சொன்னதைக் காதில் வாங்காதவளாய் கண்களை மூடி
அரைத்தூக்கத்தில் இருந்தாள் கோமதி
–
இரண்டாவது ஸ்டாப்பிங்கில் டிக்கெட் பரிசோதகர்கள்
பேருந்தில் ஏறினார்கள்
–
கோமதிக்கு வியர்க்க ஆரம்பித்தது. டிக்கெட் ப்ளீஸ்
என்று அவளிடம் கேட்ட அதே நேரம் முன் வரிசையில்
இருந்த பெண்மணி கண்டக்டர் சார்! அந்தக் குழந்தையோட
டிக்கெட் என்கிட்டே இருக்கு!
ரமேஷின் கிளாஸ் டீச்சர்.
–
பஸ்ஸை விட்டு இறங்கியதும் மௌனமாக இருந்த டீச்சர்
பேச ஆரம்பித்தாள்.
–
நீங்க கண்டக்டர்கிட்டே பேசியதைக் கேட்டேன்.
ஒரு அஞ்சு ரூபா டிக்கெட்டுக்காக ஏன் பொய் சொல்லிப்
பேச்சு வாங்கணும்!
அதான் நானே எடுத்துட்டேன்!
–
அவமானத்தால் தலை குனிந்தாள் கோமதி
–
——————————————
பீ.என்.நரசிம்மமூர்த்தி
குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24230
மதிப்பீடுகள் : 1186
Re: செக்கிங் – ஒரு பக்க கதை
அதானே...
அருமை
அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» நகை – ஒரு பக்க கதை
» ஐ லவ் யூ - ஒரு பக்க கதை
» மழை - ஒரு பக்க கதை
» எடை – ஒரு பக்க கதை
» பழி - ஒரு பக்க கதை
» ஐ லவ் யூ - ஒரு பக்க கதை
» மழை - ஒரு பக்க கதை
» எடை – ஒரு பக்க கதை
» பழி - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|