சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 3:25 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 1:24 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 1:16 pm

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 9:00 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 8:18 am

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 10:11 pm

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 10:00 pm

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 7:11 pm

» சினி மசாலா
by rammalar Yesterday at 7:01 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 6:03 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 5:55 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 5:41 pm

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 5:37 pm

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 5:24 pm

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 5:16 pm

» நிறை - குறை
by rammalar Yesterday at 9:46 am

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 9:34 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 10:27 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 9:58 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 9:44 pm

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue May 21, 2024 9:37 pm

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue May 21, 2024 8:31 pm

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue May 21, 2024 8:15 pm

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue May 21, 2024 4:23 pm

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue May 21, 2024 2:19 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue May 21, 2024 7:55 am

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue May 21, 2024 7:51 am

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue May 21, 2024 7:34 am

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon May 20, 2024 7:11 pm

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon May 20, 2024 3:39 pm

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon May 20, 2024 3:26 pm

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon May 20, 2024 3:13 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon May 20, 2024 2:55 pm

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon May 20, 2024 9:40 am

» பலவகை -ரசித்தவை
by rammalar Mon May 20, 2024 12:08 am

சரத் பொன்சேகா நவலோக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி Khan11

சரத் பொன்சேகா நவலோக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

Go down

சரத் பொன்சேகா நவலோக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி Empty சரத் பொன்சேகா நவலோக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

Post by *சம்ஸ் Sat May 14, 2011 12:45 am

சரத் பொன்சேகா நவலோக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி Sarath-300
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேலதிக சிகிச்சைக்காக இன்று கொழும்பிலுள்ள நவலோக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் சாட்சியமளித்துக் கொண்டிருக்கையில் இரண்டு தடவைகள் அவருக்கு கடுமையான இருமல் ஏற்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் தன்னைப் படுகொலை செய்வதற்காக மேற்கொண்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலின் போது உடம்பினுள் உட்புகுந்த சில குண்டுத் துகள்கள் இன்னும் தன் உடம்பில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே தனக்கு சுவாசத்தில் சிரமம் மற்றும் அடிக்கடி இருமல் ஏற்படுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.

அதனையடுத்து வழக்கை பிறிதொரு தினத்துக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் குழு, சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட மருத்துவரிடம் அவருக்குச் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதியளிக்குமாறும் தேவைப்பட்டால் நவலோக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதிக்குமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன் பிரகாரம் மேலதிக சிகிச்சைகளுக்காக சரத் பொன்சேகா இன்று நவலோக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» உடல் நிலை மோசமானதையடுத்து சரத் பொன்சேகா தேசிய மருத்துவமனையில் அனுமதி
» சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு
» சரத் பொன்சேகா விரைவில் விடுதலையாவார் - ஜயலத் நம்பிக்கை
» இலங்கை இராணுவ வரலாற்று புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றப்பட்டுள்ளார்
» சரத் பொன்சேகா பிணையில் விடுதலை May 18th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum