Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
கண் தானம் செய்யுங்கள்: விஜய்
2 posters
Page 1 of 1
கண் தானம் செய்யுங்கள்: விஜய்
இளைய தளபதி விஜய்யின் பிறந்த தினம் ஜூன் 22 ம் திகதி வருகிறது.
அவர் தன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு மக்கள் இயக்கத்தினருக்கும் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, என் உயிருக்கும் மேலான அன்பு ரசிகர், ரசிகைகளே, மக்கள் இயக்கத் தோழர்களே, என்னை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்கள், எனது பிறந்த நாளை ஏழை - எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தானத்தில் சிறந்த தானம் கண் தானம். நாம் மறைந்த பின் நமது கண்களை இன்னொருவருக்குக் கொடுப்பதால் மீண்டும் இந்த மண்ணில் நாம் வாழும் பாக்கியம் கிடைக்கிறது. நாம் மற்றவர்களுக்கு கண் பார்வை கொடுப்பதன் மூலம் நாம் இறந்த பிறகும் உயிரோடு வாழ்கிறோம் என்ற பெருமை நமக்கு கிடைக்கிறது. ஆகவே மண்ணுக்குள் மக்கிப் போகின்ற கண்கள் பார்வையற்ற ஒருவருக்கு ஒளி கிடைக்க உதவட்டும். மீண்டும் இந்த உலகில் பிறப்பெடுத்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கட்டும்.
எனது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 100 பேர் சென்னையில் என் முன்னிலையில் கண் தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண் தானம் செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன். உயிருக்குப் போராடி சாகும் தருவாயில் எங்கோ இருக்கும் ஒரு சகோதரனை, சகோதரியை நம் ரத்தத்தின் மூலம் காப்பாற்ற முடியும்.
நம் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 2 இலட்சம் யூனிட்கள் ரத்தம் தேவைப்படுகிறது. இப்போது நம்மிடம் இருப்பது 40,000 யூனிட்கள் தான் என்கிறது புள்ளி விவரம். அதனால் ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். நீங்கள் செய்யும் ரத்த தானம் மக்களிடையே பேசப்பட்டு பரவலாகி ரத்ததான விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
தானம் செய்வது மகா புண்ணியம். ஏழை மாணவ - மாணவிகள் பத்து பேருக்கு பேனா, பென்சில் வாங்கிக் கொடுத்தாலும் அதுவும் ஒரு சமூகப் பணி தான். நம்மால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு, முதியவர்களுக்கு உதவி செய்யலாம். ஏழைப் பெண்களுக்கு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்து அவர்கள் சொந்தக்காலில் நிற்க உதவலாம்.
மற்றவர்களை சந்தோஷப்படுத்தி ஆத்ம திருப்தி அடைவது ஒரு மிகப்பெரிய சந்தோஷமாகும். இலலாமை இல்லாத சமுதாயம் காண நாம் தொடர்ந்து அயராது களப்பணி ஆற்றி, நம் மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்ய வேண்டும் என அன்புடன் உங்களை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு மக்கள் இயக்கத்தினருக்கும் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, என் உயிருக்கும் மேலான அன்பு ரசிகர், ரசிகைகளே, மக்கள் இயக்கத் தோழர்களே, என்னை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்கள், எனது பிறந்த நாளை ஏழை - எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தானத்தில் சிறந்த தானம் கண் தானம். நாம் மறைந்த பின் நமது கண்களை இன்னொருவருக்குக் கொடுப்பதால் மீண்டும் இந்த மண்ணில் நாம் வாழும் பாக்கியம் கிடைக்கிறது. நாம் மற்றவர்களுக்கு கண் பார்வை கொடுப்பதன் மூலம் நாம் இறந்த பிறகும் உயிரோடு வாழ்கிறோம் என்ற பெருமை நமக்கு கிடைக்கிறது. ஆகவே மண்ணுக்குள் மக்கிப் போகின்ற கண்கள் பார்வையற்ற ஒருவருக்கு ஒளி கிடைக்க உதவட்டும். மீண்டும் இந்த உலகில் பிறப்பெடுத்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கட்டும்.
எனது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 100 பேர் சென்னையில் என் முன்னிலையில் கண் தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண் தானம் செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன். உயிருக்குப் போராடி சாகும் தருவாயில் எங்கோ இருக்கும் ஒரு சகோதரனை, சகோதரியை நம் ரத்தத்தின் மூலம் காப்பாற்ற முடியும்.
நம் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 2 இலட்சம் யூனிட்கள் ரத்தம் தேவைப்படுகிறது. இப்போது நம்மிடம் இருப்பது 40,000 யூனிட்கள் தான் என்கிறது புள்ளி விவரம். அதனால் ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். நீங்கள் செய்யும் ரத்த தானம் மக்களிடையே பேசப்பட்டு பரவலாகி ரத்ததான விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
தானம் செய்வது மகா புண்ணியம். ஏழை மாணவ - மாணவிகள் பத்து பேருக்கு பேனா, பென்சில் வாங்கிக் கொடுத்தாலும் அதுவும் ஒரு சமூகப் பணி தான். நம்மால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு, முதியவர்களுக்கு உதவி செய்யலாம். ஏழைப் பெண்களுக்கு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்து அவர்கள் சொந்தக்காலில் நிற்க உதவலாம்.
மற்றவர்களை சந்தோஷப்படுத்தி ஆத்ம திருப்தி அடைவது ஒரு மிகப்பெரிய சந்தோஷமாகும். இலலாமை இல்லாத சமுதாயம் காண நாம் தொடர்ந்து அயராது களப்பணி ஆற்றி, நம் மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்ய வேண்டும் என அன்புடன் உங்களை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: கண் தானம் செய்யுங்கள்: விஜய்
நல்லதுதான் மக்களுக்கு நன்மையானால் சரிதான்
நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி
நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி
Similar topics
» ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
» விஜய் டைட்டிலில் விஜய்
» து ஆ செய்யுங்கள்..
» தர்மம் செய்யுங்கள்...!!!!
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
» விஜய் டைட்டிலில் விஜய்
» து ஆ செய்யுங்கள்..
» தர்மம் செய்யுங்கள்...!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|