சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

தர்மம் கொடுப்பதை பிறருககு கூறலாகாது! Khan11

தர்மம் கொடுப்பதை பிறருககு கூறலாகாது!

2 posters

Go down

தர்மம் கொடுப்பதை பிறருககு கூறலாகாது! Empty தர்மம் கொடுப்பதை பிறருககு கூறலாகாது!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 10:04

தர்மம் கொடுப்பதை பிறருககு கூறலாகாது!
எல்லா நிலைமைகளிலும் இறை பாதையில் செலவு செய்வதானது தக்வாவை அடைந்துகொண்டவர்களின் பண்புகளின் ஒன்றாகும். புனித அல்குர்ஆன் கூறுகிறது.

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும் சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள். அதன் (சுவனபதியின்) அகலம். வானங்கள், பூமியைப் போன்றுள்ளது. அது பய பக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (பயபக்தியுடையோர் எத்தகையோரென்றால்), அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும் துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்’ (அல்குர்ஆன்-3:133,134)

“அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ்தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப் பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், யாவற்றையும் நன்கறிபவன். அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தை செலவிட்ட பின்னர் அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும் அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. இன்னும் அவர்களுக்கு அத்தகைய பயமுமில்லை. அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்’.

(அல்குர்ஆன்: 2:261, 262)

ஸஹாபாக்களின் தியாகச் செயல்கள் மூலம் நாம் படிப்பினை பெறவேண்டும். அவர்கள் ஒருபோதும் கொடுத்ததை சொல்லிக்கொட்டியதில்லை.

தபூக் யுத்தத்திற்காக உள்மான் (ரழி) அவர்கள் முழுமையாக தயார் செய்யப்பட்ட ஆயிரம் ஒட்டகங்களையும், ஆயிரம் தினார்களையும் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தபோது நபியவர்கள், ‘உஸ்மான் இதன் பின்னர் எதைச் செய்தாலும் அது அவருக்கு தீங்களிக்க மாட்டாது’ எனக் கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரழி) அவர்கள் நான்காயிரம் திர்ஹம்களை தர்மம் செய்தார்கள். தன்னிடம் எட்டாயிரம் திர்ஹம்கள் இருந்ததாகவும், அதில் பாதியை தனக்கும் தனது குடும்பத்திற்கும் வைத்துவிட்டு மிகுதியை இறைவழியில் செலவிட கொண்டு வந்துள்ளதாகக் கூறியபோது நபியவர்கள், நீர் கொண்டு வந்ததிலும் விட்டுவிட்டு வந்ததிலும் அல்லாஹ் பரகத் செய்வானாக! எனப் பிரார்த்தனை செய்தார்கள்.

செய்த நன்மையைச் சொல்லிக்காட்டி மனங்களைப் புண்படுத்துவது ஸதகாவின் நன்மையை முழுமையாக இழக்கச் செய்யும் சொல்லிக்காட்டும் போலி தர்மத்தைவிடவும் கனிவான இனிய சொற்களும் மன்னித்ததும் சிறந்தது என அல்லாஹ் திருக்குர்ஆனிலே கூறுகிறான்.

கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செயதபின் நோவினையைத் தொடரும்படி செய்யும் தர்மத்தைவிட மேலானவையாகும். தவிர அல்லாஹ் (எவரிடத்தும் எவ்விதத்)தேவையுமில்லாதவன். சகிப்புத் தன்மையுடயவன்.

(அல்குர்ஆன் 2:263)

மேலும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிக்காண்பித்தும் நோவினைகள் செய்தும் உங்கள் ஸதகாவை (தான தர்மங்களைப்)பாழாக்கிவிடாதீர்கள். அ(ப்படிச் செய்ய)வனுக்குஉவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும்.

அதன் மேல் சிறிய மண் படிந்துள்ளது. அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவிக் ) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த (தானத்) திலிருந்து யாதொரு பலனையும் அடையமாட்டார்கள். இன்னும் அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.

(அல்குர்ஆன்: 2:264)

இவ்வாறாக தர்மம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர்களுக்கு மேலான அந்தஸ்தையும் கூலியையும் அல்லாஹ் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறான்.

யார் தங்கள் பொருட்களை, (தான தர்மங்களில்), இரவிலும் பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’.

(அல்குர்ஆன் 2:274)

ஏ.எம். முஹம்மத் ஸப்வான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தர்மம் கொடுப்பதை பிறருககு கூறலாகாது! Empty Re: தர்மம் கொடுப்பதை பிறருககு கூறலாகாது!

Post by gud boy Fri 24 Jun 2011 - 13:24

தர்மம் செய்து தர்ம கர்த்தா என்று பெயர் எடுபதர்காக வெளிப்படையாக செய்யக் கூடாது .ஆனால் நாம் செய்வதை பிறர் பார்த்தால் அது அவர்களையும் செய்ய தூண்டும் என்ற எண்ணத்தில் செய்யலாம்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum