Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
தியானம்
5 posters
Page 1 of 1
தியானம்
தியானம் மற்றும் யோகாவின் பலன்கள் எண்ணற்றவை. குழப்பங்களையும், உடலின் பாதிப்புகளையும் அவரவரே முறையான தியானம், யோகா மூலம் சரி செய்ய முடியும்.
ஒருவர் கண்களை மூடி பிரார்த்தனை செய்வது போல் இருக்கும்போது ஆல்ஃபா மின் அலைகள் ஏற்படுகின்றன. கண்களைத் திறந்து அவரது கவனம் திசை திரும்பும்போது, உடனே பீட்டா மின் அலைகள் தோன்றி விடுகின்றன.
ஒருவர் பார்வை மற்றும் பிற செயல்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விழிப்பு உணர்வுடன் கண்களை மூடிய நிலையில் இருக்கும் போது மட்டுமே ஆல்ஃபா மின் அலைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஆல்ஃபா நிலையில் செயல்படும்போது பொதுவாக இயங்கும் இடப்பக்க மூளையுடன் வலப்பக்க மூளையும் தூண்டப்படுகிறது. அதனால் நமது மூளை மிகவும் சக்திவாய்ந்த ஆக்கப்பூர்வமான, உள்ளுணர்வுடன் கூடிய சிந்தனையில் செயல்படுகிறது. இந்த நிலையில் நாம் நம் ஆழ்மனதுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆல்ஃபாவின் சக்தியால் தடுமாற்றமோ, குழப்பமோ இல்லாமல் முடிவுகளை எடுக்கலாம்.
மனப்பதட்டம் இராது. உடல் ஆரோக்கியம் ஏற்படும். நம் எண்ணங்களையும் செயல்களையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். எத்தகைய சவால்களையும் எளிதில் எதிர்கொள்ளலாம். தீய எண்ணங்கள் நம்மை விட்டு ஓடும். நேர்மறையான எண்ணங்கள் தலைத் தூக்கும். இரவில் நன்றாகத் தூங்கலாம். தியானம் மூலம் ஆழ்மனதிற்குத் தக்க பயிற்சி அளித்தால், அதன்மூலம் எந்த வேலையையும் எளிதில் செய்து முடிக்கலாம். எந்த சவால்களையும் சந்தித்து சாதனை படைக்கலாம். பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்தம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக வாழலாம்.
தினமும் சிறிது நேரமாவது தியானம் செய்வதால் கவனம், நடத்தை, இலக்கை எளிதில் அடைதல், சூழ்நிலைக்குத் தக்கவாறு சுறுசுறுப்பாகச் செயல்படுதல், சகிப்புத் தன்மை, வேகம், துல்லியமான அறிவு ஆகியவை வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடையும்.
நன்றி...இன்றைய மருத்துவம்...டாக்டர்.இராமநாதன்.
ஒருவர் கண்களை மூடி பிரார்த்தனை செய்வது போல் இருக்கும்போது ஆல்ஃபா மின் அலைகள் ஏற்படுகின்றன. கண்களைத் திறந்து அவரது கவனம் திசை திரும்பும்போது, உடனே பீட்டா மின் அலைகள் தோன்றி விடுகின்றன.
ஒருவர் பார்வை மற்றும் பிற செயல்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விழிப்பு உணர்வுடன் கண்களை மூடிய நிலையில் இருக்கும் போது மட்டுமே ஆல்ஃபா மின் அலைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஆல்ஃபா நிலையில் செயல்படும்போது பொதுவாக இயங்கும் இடப்பக்க மூளையுடன் வலப்பக்க மூளையும் தூண்டப்படுகிறது. அதனால் நமது மூளை மிகவும் சக்திவாய்ந்த ஆக்கப்பூர்வமான, உள்ளுணர்வுடன் கூடிய சிந்தனையில் செயல்படுகிறது. இந்த நிலையில் நாம் நம் ஆழ்மனதுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆல்ஃபாவின் சக்தியால் தடுமாற்றமோ, குழப்பமோ இல்லாமல் முடிவுகளை எடுக்கலாம்.
மனப்பதட்டம் இராது. உடல் ஆரோக்கியம் ஏற்படும். நம் எண்ணங்களையும் செயல்களையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். எத்தகைய சவால்களையும் எளிதில் எதிர்கொள்ளலாம். தீய எண்ணங்கள் நம்மை விட்டு ஓடும். நேர்மறையான எண்ணங்கள் தலைத் தூக்கும். இரவில் நன்றாகத் தூங்கலாம். தியானம் மூலம் ஆழ்மனதிற்குத் தக்க பயிற்சி அளித்தால், அதன்மூலம் எந்த வேலையையும் எளிதில் செய்து முடிக்கலாம். எந்த சவால்களையும் சந்தித்து சாதனை படைக்கலாம். பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்தம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக வாழலாம்.
தினமும் சிறிது நேரமாவது தியானம் செய்வதால் கவனம், நடத்தை, இலக்கை எளிதில் அடைதல், சூழ்நிலைக்குத் தக்கவாறு சுறுசுறுப்பாகச் செயல்படுதல், சகிப்புத் தன்மை, வேகம், துல்லியமான அறிவு ஆகியவை வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடையும்.
நன்றி...இன்றைய மருத்துவம்...டாக்டர்.இராமநாதன்.
Re: தியானம்
தியானம் பற்றிய கட்டுரைக்கு நன்றி அண்ணா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
தியானம் -2
நமது பிரபஞ்சம் 5 (நிலம், நீர், நெருப்பு,காற்று, ஆகாயம்) பூதங்களால் ஆனது. நமது உடலும் அவ்வாறே. நம் 5 விரல்களில் கட்டை விரல்- நெருப்பு, சுட்டு விரல் -காற்று, நடு விரல் - ஆகாயம், மோதிர விரல் - நிலம், சுண்டு விரல் - நீரையும் குறிக்கும்படியான அமைப்புடையது.
சுட்டு விரலையும்,கட்டை விரலையும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்குமாறு, 20 நிமிடம், தியானத்தில் அமரவேண்டும். மனம் லயிக்கிறதோ இல்லையோ, சிந்தனா சக்தி சிறிது சிறிதாக தூண்டப்படும்.
இதனை தினமும் தொடர, நாளடைவில் ஞாபக சக்தி, ஒரு முகப் படுத்தும் திறன் மேம்படும்.
சுட்டு விரலையும்,கட்டை விரலையும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்குமாறு, 20 நிமிடம், தியானத்தில் அமரவேண்டும். மனம் லயிக்கிறதோ இல்லையோ, சிந்தனா சக்தி சிறிது சிறிதாக தூண்டப்படும்.
இதனை தினமும் தொடர, நாளடைவில் ஞாபக சக்தி, ஒரு முகப் படுத்தும் திறன் மேம்படும்.
தியானம் -3
தியானம் அமருதலின் போது, சில உடல் ரீதியான தொந்தரவு தரும் நோய்களையும் சிறிது சிறிதாக குறைக்க வழி மேற்கொள்ளலாம்.
இதற்கு, சுட்டு விரலை, கட்டை விரலின் அடியை தொடும்படியாக வைத்துக்கொண்டு, கட்டை விரல் லேசாக சுட்டு விரலை அழுத்தும்படியாக வைத்துக்கொண்டு சுமார் 20 நிமிடம் தியானத்தில் அமர வேண்டும். இதனால்,மூட்டு வலி, செரிமான கோளாறு, வாயு தொல்லை, ரத்த ஓட்ட குறைபாடு ஆகியன குறையும். மேலும், மன ரீதியாக, உங்களுக்குள், உங்களின் நோய், பரிபூரணமாக குணமடைய ஆரம்பித்து விட்டது என்று நினைக்க வேண்டும்.
நாளுக்கு நாள் செல்ல செல்ல, உங்களைவிட்டு நோய் பரிபூரணமாக குணம் பெற்றதாக உணர வேண்டும். உறுதியான எண்ணம் உங்களுக்குள் ஏற்பட வேண்டும்.
மருந்தென வேண்டாம் யாக்கைக்கு - இந்த உடலிற்கு மருந்து, மாத்திரைகள் வேண்டாம். ஊனுடம்பை ஆலயமாக்கி நோயற்ற வாழ்வு வாழ ஆரோக்ய மனநிலை பெற்றாக வேண்டும். அப்போது தான், உங்களின் பயிற்சி மனதையும், உடலையும் உங்களின் கட்டுப்பாட்டிற்கு வரும்.
இதற்கு, சுட்டு விரலை, கட்டை விரலின் அடியை தொடும்படியாக வைத்துக்கொண்டு, கட்டை விரல் லேசாக சுட்டு விரலை அழுத்தும்படியாக வைத்துக்கொண்டு சுமார் 20 நிமிடம் தியானத்தில் அமர வேண்டும். இதனால்,மூட்டு வலி, செரிமான கோளாறு, வாயு தொல்லை, ரத்த ஓட்ட குறைபாடு ஆகியன குறையும். மேலும், மன ரீதியாக, உங்களுக்குள், உங்களின் நோய், பரிபூரணமாக குணமடைய ஆரம்பித்து விட்டது என்று நினைக்க வேண்டும்.
நாளுக்கு நாள் செல்ல செல்ல, உங்களைவிட்டு நோய் பரிபூரணமாக குணம் பெற்றதாக உணர வேண்டும். உறுதியான எண்ணம் உங்களுக்குள் ஏற்பட வேண்டும்.
மருந்தென வேண்டாம் யாக்கைக்கு - இந்த உடலிற்கு மருந்து, மாத்திரைகள் வேண்டாம். ஊனுடம்பை ஆலயமாக்கி நோயற்ற வாழ்வு வாழ ஆரோக்ய மனநிலை பெற்றாக வேண்டும். அப்போது தான், உங்களின் பயிற்சி மனதையும், உடலையும் உங்களின் கட்டுப்பாட்டிற்கு வரும்.
தியானம்- 4
காதில் ஹெட் போன் மாட்டி, 5 .1 ஆடியோ சத்தமாக பாட்டு, இரைச்சலின் காரணமாக காதில் வலி, செவிட்டு தன்மை, மந்த தன்மை (கேட்பதில்) இருந்து விடுபட,
தியானத்தின் போது, கட்டை விரலால், நடு விரல் மடக்கி, அழுத்திக் கொண்டு 20 நிமிடங்கள் ஆரம்பத்திலும், நாளடைவில் 40 நிமிடம் வரை அமர, உங்களால் வித்தியாசத்தை, துல்லியமாக உணர முடியும். நாளடைவில் , முழுமையான பலன் கிடைக்கும்.
தியானத்தின் போது, கட்டை விரலால், நடு விரல் மடக்கி, அழுத்திக் கொண்டு 20 நிமிடங்கள் ஆரம்பத்திலும், நாளடைவில் 40 நிமிடம் வரை அமர, உங்களால் வித்தியாசத்தை, துல்லியமாக உணர முடியும். நாளடைவில் , முழுமையான பலன் கிடைக்கும்.
தியானம் -5.
இந்த தியானம் மதிய உணவிற்கு 30 நிமிடங்கள் முன்பாக, செய்ய வேண்டியது.
காலையில் உற்சாக மாக செய்து, மனமும் உள்ளமும் உடலும் சோர்ந்து போய் இருக்கும். அப்பொழுது, தியானத்தில் அமர்ந்து, மோதிர விரலின் நுனி, கட்டைவிரலின் நுனியின் மீது வைத்துக்கொண்டு 10/20 நிமிட நேரம் உட்காரும்போதே உங்களுக்கு உற்சாகம்/ புத்துணர்ச்சி கிடைக்கும்.
அதன் பின், தியானத்தில் இருந்து விடு பட்டு, 2 நிமிடம், உங்களின் உடலை தளர்த்தி, நேராக, மார்பு விண்ணை நோக்கியபடி படுத்து இயல்பான சுவாசம் விட்டவாறு படுத்திருந்து அதன் பின்னர் உங்களின் உணவை சாப்பிடுங்கள். உற்சாகமான வாழ்க்கை வாழுங்கள்.
காலையில் உற்சாக மாக செய்து, மனமும் உள்ளமும் உடலும் சோர்ந்து போய் இருக்கும். அப்பொழுது, தியானத்தில் அமர்ந்து, மோதிர விரலின் நுனி, கட்டைவிரலின் நுனியின் மீது வைத்துக்கொண்டு 10/20 நிமிட நேரம் உட்காரும்போதே உங்களுக்கு உற்சாகம்/ புத்துணர்ச்சி கிடைக்கும்.
அதன் பின், தியானத்தில் இருந்து விடு பட்டு, 2 நிமிடம், உங்களின் உடலை தளர்த்தி, நேராக, மார்பு விண்ணை நோக்கியபடி படுத்து இயல்பான சுவாசம் விட்டவாறு படுத்திருந்து அதன் பின்னர் உங்களின் உணவை சாப்பிடுங்கள். உற்சாகமான வாழ்க்கை வாழுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|