Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
+7
Atchaya
நிலா
ஹம்னா
kalainilaa
lafeer
நண்பன்
*சம்ஸ்
11 posters
Page 1 of 1
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளையை
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென.
காலமும் கடந்தது
திருமணமும் நடந்தது
நிமிடங்கள் கடக்க மறந்தாலும்
நித்தமும் பரிமாறும்
முத்தங்கள் மறப்பதில்லை
சத்தமின்றி சலிக்கா முத்தம்-அது
என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்.
உறவுகள் ஒன்று கூடி
வர்ண வளயல்கள்
அணிவித்து அழகு பார்த்து
உளமாற வாழ்த்தினர் என்னை.
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-01
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
தொடர்வாள்...............................
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
உங்கள் கவிதை எனும் தொடர் கதையின் திருப்பம் ஏற்பட்டுள்ளது ஒரே குளப்பமாக உள்ளதே பாவம் அந்த காதலன் மீண்டும் காத்திருக்கிறோம் மீதியையும் சீக்ரம் தாருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
நான் சம்மதித்த வரிகள் இவைகள்
நிமிடங்கள் கடக்க மறந்தாலும்
நித்தமும் பரிமாறும்
முத்தங்கள் மறப்பதில்லை
சத்தமின்றி சலிக்கா முத்தம்-அது
:!+: :!+: :!+:
நிமிடங்கள் கடக்க மறந்தாலும்
நித்தமும் பரிமாறும்
முத்தங்கள் மறப்பதில்லை
சத்தமின்றி சலிக்கா முத்தம்-அது
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
நண்பன் wrote:உங்கள் கவிதை எனும் தொடர் கதையின் திருப்பம் ஏற்பட்டுள்ளது ஒரே குளப்பமாக உள்ளதே பாவம் அந்த காதலன் மீண்டும் காத்திருக்கிறோம் மீதியையும் சீக்ரம் தாருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
நன்றி நண்பா உங்களின் மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
மறுபடியும் நன்றி பாஸ் உங்களின் ரசனை சூப்பர் தொடரும் காத்திருங்கள்.நண்பன் wrote:நான் சம்மதித்த வரிகள் இவைகள்
நிமிடங்கள் கடக்க மறந்தாலும்
நித்தமும் பரிமாறும்
முத்தங்கள் மறப்பதில்லை
சத்தமின்றி சலிக்கா முத்தம்-அது
:!+: :!+: :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
தொடருங்கள் தோழரே .காத்திருக்கிறோம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
நன்றி தோழரே உங்களின் மறுமொழிக்கு :];: :];:kalainilaa wrote:தொடருங்கள் தோழரே .காத்திருக்கிறோம் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
ஒவ்வொரு வரிகளும் அருமை சம்ஸ்.
உங்கள் உணர்வுகள் பேசுகிறது என்று
நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
:) :) :) :)
உங்கள் உணர்வுகள் பேசுகிறது என்று
நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
:) :) :) :)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
ஹம்னா wrote:ஒவ்வொரு வரிகளும் அருமை சம்ஸ்.
உங்கள் உணர்வுகள் பேசுகிறது என்று
நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
:) :) :) :)
நன்றி ஹம்னா உங்களின் மறுமொழிக்கு :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
நித்தமும் பரிமாறும்
முத்தங்கள் மறப்பதில்லை
சத்தமின்றி சலிக்கா முத்தம்-அது
கோபிச்சுக்காதிங்க....அவசரத்திலே இதுதான் கிடைச்சது...
முத்தங்கள் மறப்பதில்லை
சத்தமின்றி சலிக்கா முத்தம்-அது
கோபிச்சுக்காதிங்க....அவசரத்திலே இதுதான் கிடைச்சது...
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
*சம்ஸ் wrote:
நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளையை
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென.
காலமும் கடந்தது
திருமணமும் நடந்தது
என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்.
உறவுகள் ஒன்று கூடி
வர்ண வளயல்கள்
அணிவித்து அழகு பார்த்து
உளமாற வாழ்த்தினர் என்னை.
முதலில் தாமதமான மறுமொழிக்கு மன்னிக்க வேண்டுகிறேன்
இந்த தொடரின் நிகழ்வுகள் என்மனதில் சில என்ன ஓட்டங்களை ஏற்படுத்துகின்றன.
ஒரு கைசேதப்பட்ட கல்பின் உள்ளிருந்து கலங்கடிக்கச்செய்யும் வாழ்வின் கடினமான தருணங்கள் கண்ணீரை மையாக்கி காகிதத்தில் பதியும் போது மனதை கனக்கச்செய்ய வேண்டும் இது தான் உண்மை,சத்தியம்,
ஆனால் இங்கே கவிஞன் சொல்ல வேண்டிய அந்த வலிமிகுந்த நிகழ்வுகளை, தருணங்களை போகிறபோக்கில் கை நிறைய அள்ளி அனாயாசமாக வீசிவிட்டு சற்றும் பின் நோக்கிப் பார்க்காமல் முன்னோக்கி தடம் பதித்து விரையும் போது கலங்கி நிற்கும் என் போன்ற வாசகர்கள் அடுத்து என்ன என்ற கேள்விக்குறியுடன் கவிதையின் பாத்திரமாக மாறிப்போய் நிற்கிறோம்.
இது அசல். கலப்படமில்லாத நடை. பரிசுத்தமான பதிவு. ஏன் தாமதம் செய்கிறார் தொடர்ந்து வரும் பாகங்கள் மேலும் சுவாரசியமாக அமையும் என்பது உண்மை...
இந்த தொடரின் நிகழ்வுகள் என்மனதில் சில என்ன ஓட்டங்களை ஏற்படுத்துகின்றன.
ஒரு கைசேதப்பட்ட கல்பின் உள்ளிருந்து கலங்கடிக்கச்செய்யும் வாழ்வின் கடினமான தருணங்கள் கண்ணீரை மையாக்கி காகிதத்தில் பதியும் போது மனதை கனக்கச்செய்ய வேண்டும் இது தான் உண்மை,சத்தியம்,
ஆனால் இங்கே கவிஞன் சொல்ல வேண்டிய அந்த வலிமிகுந்த நிகழ்வுகளை, தருணங்களை போகிறபோக்கில் கை நிறைய அள்ளி அனாயாசமாக வீசிவிட்டு சற்றும் பின் நோக்கிப் பார்க்காமல் முன்னோக்கி தடம் பதித்து விரையும் போது கலங்கி நிற்கும் என் போன்ற வாசகர்கள் அடுத்து என்ன என்ற கேள்விக்குறியுடன் கவிதையின் பாத்திரமாக மாறிப்போய் நிற்கிறோம்.
இது அசல். கலப்படமில்லாத நடை. பரிசுத்தமான பதிவு. ஏன் தாமதம் செய்கிறார் தொடர்ந்து வரும் பாகங்கள் மேலும் சுவாரசியமாக அமையும் என்பது உண்மை...
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
அப்துல்லாஹ் wrote:*சம்ஸ் wrote:
நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளையை
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென.
காலமும் கடந்தது
திருமணமும் நடந்தது
என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்.
உறவுகள் ஒன்று கூடி
வர்ண வளயல்கள்
அணிவித்து அழகு பார்த்து
உளமாற வாழ்த்தினர் என்னை.முதலில் தாமதமான மறுமொழிக்கு மன்னிக்க வேண்டுகிறேன்
இந்த தொடரின் நிகழ்வுகள் என்மனதில் சில என்ன ஓட்டங்களை ஏற்படுத்துகின்றன.
ஒரு கைசேதப்பட்ட கல்பின் உள்ளிருந்து கலங்கடிக்கச்செய்யும் வாழ்வின் கடினமான தருணங்கள் கண்ணீரை மையாக்கி காகிதத்தில் பதியும் போது மனதை கனக்கச்செய்ய வேண்டும் இது தான் உண்மை,சத்தியம்,
ஆனால் இங்கே கவிஞன் சொல்ல வேண்டிய அந்த வலிமிகுந்த நிகழ்வுகளை, தருணங்களை போகிறபோக்கில் கை நிறைய அள்ளி அனாயாசமாக வீசிவிட்டு சற்றும் பின் நோக்கிப் பார்க்காமல் முன்னோக்கி தடம் பதித்து விரையும் போது கலங்கி நிற்கும் என் போன்ற வாசகர்கள் அடுத்து என்ன என்ற கேள்விக்குறியுடன் கவிதையின் பாத்திரமாக மாறிப்போய் நிற்கிறோம்.
இது அசல். கலப்படமில்லாத நடை. பரிசுத்தமான பதிவு. ஏன் தாமதம் செய்கிறார் தொடர்ந்து வரும் பாகங்கள் மேலும் சுவாரசியமாக அமையும் என்பது உண்மை...
நன்றி நன்றி உங்களின் மறுமொழி படிக்கும் போது வியந்து போய் நிற்கிறேன் தோழரே என் எழுத்தையும் ரசித்து படித்து அதற்கு அருமையான வரிகள் கொண்டு மறுமொழி அளித்து ஊக்குவிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்.தனியாக ஒரு பதிவு போட்டாலும் மிகையாகாது. :];: :];: #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
@. @.அப்துல்லாஹ் wrote:*சம்ஸ் wrote:
நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளையை
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென.
காலமும் கடந்தது
திருமணமும் நடந்தது
என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்.
உறவுகள் ஒன்று கூடி
வர்ண வளயல்கள்
அணிவித்து அழகு பார்த்து
உளமாற வாழ்த்தினர் என்னை.முதலில் தாமதமான மறுமொழிக்கு மன்னிக்க வேண்டுகிறேன்
இந்த தொடரின் நிகழ்வுகள் என்மனதில் சில என்ன ஓட்டங்களை ஏற்படுத்துகின்றன.
ஒரு கைசேதப்பட்ட கல்பின் உள்ளிருந்து கலங்கடிக்கச்செய்யும் வாழ்வின் கடினமான தருணங்கள் கண்ணீரை மையாக்கி காகிதத்தில் பதியும் போது மனதை கனக்கச்செய்ய வேண்டும் இது தான் உண்மை,சத்தியம்,
ஆனால் இங்கே கவிஞன் சொல்ல வேண்டிய அந்த வலிமிகுந்த நிகழ்வுகளை, தருணங்களை போகிறபோக்கில் கை நிறைய அள்ளி அனாயாசமாக வீசிவிட்டு சற்றும் பின் நோக்கிப் பார்க்காமல் முன்னோக்கி தடம் பதித்து விரையும் போது கலங்கி நிற்கும் என் போன்ற வாசகர்கள் அடுத்து என்ன என்ற கேள்விக்குறியுடன் கவிதையின் பாத்திரமாக மாறிப்போய் நிற்கிறோம்.
இது அசல். கலப்படமில்லாத நடை. பரிசுத்தமான பதிவு. ஏன் தாமதம் செய்கிறார் தொடர்ந்து வரும் பாகங்கள் மேலும் சுவாரசியமாக அமையும் என்பது உண்மை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
எல்லாத் தமிழ்ப் பெண்களும் தாய்க்காக / தன குடும்பத்திற்காகத் தன காதலை விட்டுக்கொடுக்கும் நிலை உண்டு. நமது இக்கவிதையின் கதாநாயகிக்கும் அதே நிலை..
ஐயோ பாவம் அந்தப் பெண் என்று நினைக்கையில்.... நிதர்சனத்தை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண் தன காதலை நிலையற்றது என்று கூறியிருப்பது.... அவளுக்கு புதிதாய்க் கிடைத்த அதீத அன்பினால் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது
என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்....
தொடருங்கள் sams... விறுவிறுப்பாக உள்ளது
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென
ஐயோ பாவம் அந்தப் பெண் என்று நினைக்கையில்.... நிதர்சனத்தை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண் தன காதலை நிலையற்றது என்று கூறியிருப்பது.... அவளுக்கு புதிதாய்க் கிடைத்த அதீத அன்பினால் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது
என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்....
தொடருங்கள் sams... விறுவிறுப்பாக உள்ளது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
யாதுமானவள் wrote:எல்லாத் தமிழ்ப் பெண்களும் தாய்க்காக / தன குடும்பத்திற்காகத் தன காதலை விட்டுக்கொடுக்கும் நிலை உண்டு. நமது இக்கவிதையின் கதாநாயகிக்கும் அதே நிலை..
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென
ஐயோ பாவம் அந்தப் பெண் என்று நினைக்கையில்.... நிதர்சனத்தை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண் தன காதலை நிலையற்றது என்று கூறியிருப்பது.... அவளுக்கு புதிதாய்க் கிடைத்த அதீத அன்பினால் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது
என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்....
தொடருங்கள் sams... விறுவிறுப்பாக உள்ளது
அக்கா நான் எழுதிய போது இல்லாதா விறுவிறுப்பு உங்களின் மறுமொழி கண்டு பிறக்கிறது உங்களின் ஊக்குவிப்பு என்னை இன்னும் எழுத தூண்டுகிறது அக்கா நன்றி நன்றி :];: :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளையையாதுமானவள் wrote:எல்லாத் தமிழ்ப் பெண்களும் தாய்க்காக / தன குடும்பத்திற்காகத் தன காதலை விட்டுக்கொடுக்கும் நிலை உண்டு. நமது இக்கவிதையின் கதாநாயகிக்கும் அதே நிலை..
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென
ஐயோ பாவம் அந்தப் பெண் என்று நினைக்கையில்.... நிதர்சனத்தை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண் தன காதலை நிலையற்றது என்று கூறியிருப்பது.... அவளுக்கு புதிதாய்க் கிடைத்த அதீத அன்பினால் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது
என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்....
தொடருங்கள் sams... விறுவிறுப்பாக உள்ளது
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன் :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
இன்னும் இன்னும் வரட்டும் சம்ஸின் கவி தொடர்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
அருமையான வரிகள் அழகான படங்கள் நன்றி
இன்னும் இவள் தொடருக்காய்
நான்
அசத்தல் நண்பா :];:
இன்னும் இவள் தொடருக்காய்
நான்
அசத்தல் நண்பா :];:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|