Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
+11
pirasha
mufees
பாயிஸ்
lafeer
இன்பத் அஹ்மத்
அப்புகுட்டி
Atchaya
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
15 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
கண்ணில் கலக்கம்
நெஞ்சம் நிறைந்த சோகம்
என் நிலை தாங்காது
ஏங்கி அழுததால் இடிமின்னல்
மழையாக இயற்கை தாய்.!
சோகங்கள் என்னை சூழ
உறவுகள் என்னைத் தேட
தூக்கத்தை ஏக்கத்தில் கழித்திட
போர்வையை மூடியவளாய் நான்.
காதல் சின்னமாய்
கைமாறிய பொருட்கள்
உயிர் பெற்று உறவாடின
தாயாய் மாறி தாலாட்டு பாடின.
நித்தமும் அவன் நினைப்பு
நிம்மதி அற்று நான் நடக்க
பெற்றவள் உற்று உணர்ந்து
சற்றென எடுத்த முடிவில்
முற்றாய் மாறியது என் மனம்.
தொடர்வாள் ...................
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-01
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
கண்ணில் கலக்கம்
நெஞ்சம் நிறைந்த சோகம்
என் நிலை தாங்காது
ஏங்கி அழுததால் இடிமின்னல்
மழையாக இயற்கை தாய்.!
ரசனையுடன் எழுதியிருக்கும் கவிதை பாராட்டுக்கள்
வளர்ந்து வரும் கவிஞ்சர் சம்ஸ் இன்னும் இன்னும் எழுதுங்கள் நீங்களும் உங்களின் கவியும் கவி வரிகளும் கவிநயமும் முன்னேறிச்செல்ல வாழ்த்துகிறேன். :!@!: :!@!:
நெஞ்சம் நிறைந்த சோகம்
என் நிலை தாங்காது
ஏங்கி அழுததால் இடிமின்னல்
மழையாக இயற்கை தாய்.!
ரசனையுடன் எழுதியிருக்கும் கவிதை பாராட்டுக்கள்
வளர்ந்து வரும் கவிஞ்சர் சம்ஸ் இன்னும் இன்னும் எழுதுங்கள் நீங்களும் உங்களின் கவியும் கவி வரிகளும் கவிநயமும் முன்னேறிச்செல்ல வாழ்த்துகிறேன். :!@!: :!@!:
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
முனாஸ் சுலைமான் wrote:கண்ணில் கலக்கம்
நெஞ்சம் நிறைந்த சோகம்
என் நிலை தாங்காது
ஏங்கி அழுததால் இடிமின்னல்
மழையாக இயற்கை தாய்.!
ரசனையுடன் எழுதியிருக்கும் கவிதை பாராட்டுக்கள்
வளர்ந்து வரும் கவிஞ்சர் சம்ஸ் இன்னும் இன்னும் எழுதுங்கள் நீங்களும் உங்களின் கவியும் கவி வரிகளும் கவிநயமும் முன்னேறிச்செல்ல வாழ்த்துகிறேன். :!@!: :!@!:
நன்றி சார் அன்பான மறுமொழிக்கு இன்னும் எழுத முயற்சிக்கிறேன் அனைவரும் ரசிக்கும் படியாக :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
சற்றென எடுத்த முடிவில்
முற்றாக மாறியது என் மனமும் கூட
இப்போதே அனைத்தையும் படித்திட நாடுது
என் மனம் எவ்வளவு சீக்ரம் முடியுமோ அவ்வளவு
சீக்கிரம் தாருங்கள் சம்ஸ் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
தொடருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
முற்றாக மாறியது என் மனமும் கூட
இப்போதே அனைத்தையும் படித்திட நாடுது
என் மனம் எவ்வளவு சீக்ரம் முடியுமோ அவ்வளவு
சீக்கிரம் தாருங்கள் சம்ஸ் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
தொடருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
அழகான வரிகள்
அடை காக்கும்,
அற்புதம் !
அடைத்து வைத்த வார்த்தைகள்
படமாய் .,கவியோடு இணைய
கடந்த காலம் நிகழ்காலத்தில்...!
தொடருங்கள் .
அடை காக்கும்,
அற்புதம் !
அடைத்து வைத்த வார்த்தைகள்
படமாய் .,கவியோடு இணைய
கடந்த காலம் நிகழ்காலத்தில்...!
தொடருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
கண்டிப்பாக உங்களின் ஊக்குவிப்பில்தான் நான் இதுவரை எழுதினேன் இன்னும் முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.நண்பன் wrote:சற்றென எடுத்த முடிவில்
முற்றாக மாறியது என் மனமும் கூட
இப்போதே அனைத்தையும் படித்திட நாடுது
என் மனம் எவ்வளவு சீக்ரம் முடியுமோ அவ்வளவு
சீக்கிரம் தாருங்கள் சம்ஸ் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
தொடருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
உங்களின் மறுமொழியில் மகிழ்ந்தது என் மனம் நன்றிகள் நண்பா உங்களின் அன்பு உள்ளவரை என்றும் வெற்றியே.
காத்திருங்கள் சீக்கிரம் தருகிறேன் :+=+: :+=+: :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
kalainilaa wrote:அழகான வரிகள்
அடை காக்கும்,
அற்புதம் !
அடைத்து வைத்த வார்த்தைகள்
படமாய் .,கவியோடு இணைய
கடந்த காலம் நிகழ்காலத்தில்...!
தொடருங்கள் .
நன்றி தோழரே உங்களின் மறுமொழியில் மகிழ்ந்தேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
உங்களோட படத்தையே சுட்டு போட்டிருக்கேன்...தப்பா நினைக்காதிங்க :!+: :!+: :!@!: ...
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
அப்போ இதுதான் அவர் படமா ரவி அண்ணா :,;: :,;:mravi wrote:
உங்களோட படத்தையே சுட்டு போட்டிருக்கேன்...தப்பா நினைக்காதிங்க :!+: :!+: :!@!: ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
இது புதிது அண்ணா நன்றி :];:mravi wrote:
உங்களோட படத்தையே சுட்டு போட்டிருக்கேன்...தப்பா நினைக்காதிங்க :!+: :!+: :!@!: ...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
தொடருங்கள் சம்ஸ் ://:-:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
நன்றி அப்பு உங்களின் மறுமொழிக்கு :];: :];:அப்புகுட்டி wrote:தொடருங்கள் சம்ஸ் ://:-:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
அருமையான வரிகளில் அற்புதமான வார்த்தைகள்
நன்றி தல அருமை அருமை
நன்றி தல அருமை அருமை
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
அப்துல் றிமாஸ் wrote:அருமையான வரிகளில் அற்புதமான வார்த்தைகள்
நன்றி தல அருமை அருமை
ரசித்து உள்ளத்திற்க்கு நன்றி உங்களின் மறுமொழியில் மகிழ்ந்தேன் :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
நன்றி லாபீர் உங்களின் மறுமொழிக்கு :];:lafeer2020 wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
உங்கள் தொடர் கவிதை நல்ல பிணைப்பில்தான் செல்கிறது நன்றாக உள்ளது மீண்டும் தொடர வாழ்துக்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
உங்களின் உற்ச்சாக வரிகள் என்னை இன்னும் எழுத தூண்டுகிறது நன்றி நண்பா உங்களின் மறுமொழிக்கு :];: :];:பாயிஸ் wrote:உங்கள் தொடர் கவிதை நல்ல பிணைப்பில்தான் செல்கிறது நன்றாக உள்ளது மீண்டும் தொடர வாழ்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
அருமையான வரியும் ஆழமான கருத்தும் மிகவும்ஆழமாகஎன்மனத்தில் பதிந்துள்ளது இப்படிப்பட்ட கவிஞனின் கவிதை மீண்டும் தொடர வாழ்த்துக்கள்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
mufees wrote:அருமையான வரியும் ஆழமான கருத்தும் மிகவும்ஆழமாகஎன்மனத்தில் பதிந்துள்ளது இப்படிப்பட்ட கவிஞனின் கவிதை மீண்டும் தொடர வாழ்த்துக்கள்
நன்றி உறவே அன்பான மறுமொழிக்கு நன்றி :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
Super தொடருங்கள் சம்ஸ்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
அவளை பெற்றவள் என்ன முடிவெடுத்திருப்பாங்க??? இது மட்டும் தான் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது *சம்ஸ்.சீக்கிரம் அந்த முடிவ சொல்லுங்க ப்ளீஸ்..ஒவ்வொரு வரியும் ரசனையை தூண்டுகிறது..ஆவலை அதிகரிக்கச் செய்கிறது..மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது..அற்புதம் தொடருங்கள் மெதுவாக அல்ல சீக்கிரம்.. ://:-: #heart
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
நன்றி தோழி உங்களின் மறுமொழிக்குpirasha wrote:Super தொடருங்கள் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
அன்பான மறுமொழி படித்தபோது என்னில் அடங்கா மகிழ்ச்சி எனக்கு ஜிப்ரியா மறுமொழிகள் படிக்கும் போது ஆர்வம் அதிகமாகிறது எனக்கு.ஜிப்ரியா wrote:அவளை பெற்றவள் என்ன முடிவெடுத்திருப்பாங்க??? இது மட்டும் தான் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது *சம்ஸ்.சீக்கிரம் அந்த முடிவ சொல்லுங்க ப்ளீஸ்..ஒவ்வொரு வரியும் ரசனையை தூண்டுகிறது..ஆவலை அதிகரிக்கச் செய்கிறது..மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது..அற்புதம் தொடருங்கள் மெதுவாக அல்ல சீக்கிரம்.. ://:-: #heart
நன்றிகள் பல உங்களுக்கு உங்களின் கைதட்டல் ஒவ்வொன்றும் எனக்கு மாபெரும் பரிசுமாலை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
*சம்ஸ் wrote:
கண்ணில் கலக்கம்
நெஞ்சம் நிறைந்த சோகம்
என் நிலை தாங்காது
ஏங்கி அழுததால் இடிமின்னல்
மழையாக இயற்கை தாய்.!
சோகங்கள் என்னை சூழ
உறவுகள் என்னைத் தேட
தூக்கத்தை ஏக்கத்தில் கழித்திட
போர்வையை மூடியவளாய் நான்.
காதல் சின்னமாய்
கைமாறிய பொருட்கள்
உயிர் பெற்று உறவாடின
தாயாய் மாறி தாலாட்டு பாடின.
நித்தமும் அவன் நினைப்பு
நிம்மதி அற்று நான் நடக்க
பெற்றவள் உற்று உணர்ந்து
சற்றென எடுத்த முடிவில்
முற்றாய் மாறியது என் மனம்.
சுற்றிலும் வாழ்வின் சோகம்
சூழ்ந்தவளை தாக்கி நின்ற
சோதனை நிகழ்வு தன்னை
வேதனை உள்ளடக்கி
விழிகளை ஈரமாக்கி
விதைத்திட்ட கவிதை இங்கு
விழுந்ததெம் ஆன்மாவுக்குள்
கவிஞனின் வரிகளிங்கு
கண்ணீரின் வரிகளாக...
களிக்கின்றேன் அன்பரே வும்
கவித்திறம் கண்டு இன்று...
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|