Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
+11
ஜிப்ரியா
அப்துல்லாஹ்
பாயிஸ்
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
இன்பத் அஹ்மத்
mufees
kalainilaa
மீனு
*சம்ஸ்
15 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்க்கைக்கு தேடல் சுகம்
உன்னை எண்ணி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தால் தான் எனக்கு சுகம்
மாதங்கள் வருடங்களாகி
இரண்டு ஆண்டு முடிந்தது
நாடு வரும் நாளையும்
தபாலில் அறிவித்தான்
தபால் உறையும் பேசியது
அந்த நிமிடம்
மன்னன் வரவுக்காய்
மாளிகையை அலங்கரித்து
மனைவி நான் காத்திருந்தேன்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!
அதிகாலை என்னை அலறவைத்தது
என் இதயம் அதிவேக ரயில் சென்ற
தண்டவாளம் போல் அதிர்ச்சியில்
நடு நடுங்குகிறது
யார் அறிவார் என் நிலை
அறியாப் பருவம் என் மகன் ஓடி வந்து
வந்த அப்பா எங்கே என்றான்
என்னவென்பேன் நான்
கண்ணீர்துடைத்து என்னம்மா என்றான்
கட்டி அணைத்துக் கதறி அழுதேன்
என்னவென்று சொல்வேன் குழந்தையிடம்!
தடுமாறிய நிலையில் தலைதடவினேன்
குழந்தை உள்ளம் விளையாட்டின் பக்கம் செல்ல
அழுதமனதுடன் அடங்கி நிக்கிறேன்
அறையின் மூலையில்
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
தொடர்வாள் இன்னும் .......................
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்கு தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
அண்ணா யார் அண்ணா இந்த அவள்
எவ்வளவு அருமையான வரிகள் இவை
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்கு தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
அண்ணா யார் அண்ணா இந்த அவள்
எவ்வளவு அருமையான வரிகள் இவை
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
இன்று சராசரி வாழ்க்கையின் மறு ஒலிபரப்பு இது !
பாராட்டுக்கள் .
பாராட்டுக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
மீனு wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்கு தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
அண்ணா யார் அண்ணா இந்த அவள்
எவ்வளவு அருமையான வரிகள் இவை
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
இது அவளின் உண்மை வரிகள் மீனு காதல் வரி என் காதலியின் வரி அதை இந்த கதாநாயகிக்கு பினைத்தேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
kalainilaa wrote:இன்று சராசரி வாழ்க்கையின் மறு ஒலிபரப்பு இது !
பாராட்டுக்கள் .
நன்றி தோழரே உங்களின் மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
*சம்ஸ் wrote:மீனு wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்கு தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
அண்ணா யார் அண்ணா இந்த அவள்
எவ்வளவு அருமையான வரிகள் இவை
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
இது அவளின் உண்மை வரிகள் மீனு காதல் வரி என் காதலியின் வரி அதை இந்த கதாநாயகிக்கு பினைத்தேன்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
மிகவும் ஆழமான அறிவுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் தோழரே
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
மன்னன் வரவுக்காய்
மாளிகையை அலங்கரித்து
மனைவி நான் காத்திருந்தேன்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!
உற்றார் உறவினர்களை விட்டு பிரிந்தாலும்
மனைவி பிள்ளைகளை விட்டு பிரியும் துயர் நான் அறிவேன்
காலம் தாழ்ந்து போனாலும் கணவன் மனைவியின்
உறவு விட்டுப்போவதில்லை சோகம் சந்தோசம் அனைத்தும்
நிறம்பிய இக்கவிதை என்னையும் சற்று ஆழமாய் சிந்திக்க வைத்தது இதே நிலமை என்னவளுக்கும் நடக்குமோ என்று.
உண்மை வரிகள் என்னை அழ வைத்தது.
யார் எங்கிருந்தாலும்
கண்ணீர் மட்டும் ஓய்வதில்லை.
அருமையான படங்களுக்கு அற்புதமான வரிகள்
என்னையும் சிந்திக்க வைத்த வரிகள் அருமை அருமை
நன்றி நன்றி தல
இன்னும் தொடர்க ஆவலுடன் நாங்கள்
எதிர்பார்கிறோம்
#heart #heart #heart #heart
மாளிகையை அலங்கரித்து
மனைவி நான் காத்திருந்தேன்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!
உற்றார் உறவினர்களை விட்டு பிரிந்தாலும்
மனைவி பிள்ளைகளை விட்டு பிரியும் துயர் நான் அறிவேன்
காலம் தாழ்ந்து போனாலும் கணவன் மனைவியின்
உறவு விட்டுப்போவதில்லை சோகம் சந்தோசம் அனைத்தும்
நிறம்பிய இக்கவிதை என்னையும் சற்று ஆழமாய் சிந்திக்க வைத்தது இதே நிலமை என்னவளுக்கும் நடக்குமோ என்று.
உண்மை வரிகள் என்னை அழ வைத்தது.
யார் எங்கிருந்தாலும்
கண்ணீர் மட்டும் ஓய்வதில்லை.
அருமையான படங்களுக்கு அற்புதமான வரிகள்
என்னையும் சிந்திக்க வைத்த வரிகள் அருமை அருமை
நன்றி நன்றி தல
இன்னும் தொடர்க ஆவலுடன் நாங்கள்
எதிர்பார்கிறோம்
#heart #heart #heart #heart
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
நன்றி உங்களின் மறுமொழிக்கு முபீஸ்mufees wrote:மிகவும் ஆழமான அறிவுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் தோழரே
:];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
அப்துல் றிமாஸ் wrote:மன்னன் வரவுக்காய்
மாளிகையை அலங்கரித்து
மனைவி நான் காத்திருந்தேன்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!
உற்றார் உறவினர்களை விட்டு பிரிந்தாலும்
மனைவி பிள்ளைகளை விட்டு பிரியும் துயர் நான் அறிவேன்
காலம் தாழ்ந்து போனாலும் கணவன் மனைவியின்
உறவு விட்டுப்போவதில்லை சோகம் சந்தோசம் அனைத்தும்
நிறம்பிய இக்கவிதை என்னையும் சற்று ஆழமாய் சிந்திக்க வைத்தது இதே நிலமை என்னவளுக்கும் நடக்குமோ என்று.
உண்மை வரிகள் என்னை அழ வைத்தது.
யார் எங்கிருந்தாலும்
கண்ணீர் மட்டும் ஓய்வதில்லை.
அருமையான படங்களுக்கு அற்புதமான வரிகள்
என்னையும் சிந்திக்க வைத்த வரிகள் அருமை அருமை
நன்றி நன்றி தல
இன்னும் தொடர்க ஆவலுடன் நாங்கள்
எதிர்பார்கிறோம்
#heart #heart #heart #heart
நன்றி றிமாஸ் உங்களின் கண்ணீருடனான மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
[quote="*சம்ஸ்"]
மழலைக்குத் தாயின் மடி சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
தபால் உறையும் பேசியது
அந்த நிமிடம்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!
அதிகாலை என்னை அலரவைத்தது
என் இதயம் அதிவேக ரயில் சென்ற
தண்டவாளம் போல் அதிர்ச்சியில்
நடு நடுங்குகிறது
யார் அறிவார் என் நிலை
மகன் ஓடி வந்து
வந்த அப்பா எங்கே என்றான்
என்னவென்று சொல்வேன் குழந்தையிடம்!
தடுமாறிய நிலையில் தலைதடவினேன்
குழந்தை உள்ளம் விளையாட்டின் பக்கம் செல்ல
அழுதமனதுடன் அடங்கி நிக்கிறேன்
அறையின் மூலையில்
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
இது ஒரு சஸ்பென்ஸ் கவிதையா சம்ஸ்?
இப்படி விரும்பும்படியான ஒரு விறுவிறுப்பு?
மழலைக்குத் தாயின் மடி சுகம்...
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
- இதைப் படிக்கும்போது சுகமான ஒரு கவிதை படித்த சுகம்...
வருகிறேன் என்று தபாலில் சொன்னவன் வந்து சேர்வதற்குள் வேறு எதோ ஒரு தகவல் வந்ததோ?
வந்த அப்பா எங்கே எனக் கேட்கும் மகனிடம் பதில் கூற முடியாமல் தவித்த அவள் கண்ணீர் வழிய நிற்கும்போது ஆசைக் கணவனின் குரல் கேட்க விதிர்த்து நின்றாள் ... என்றால்... இடையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது...
அருமையாகச் செல்கிறாள் அவள்...
அவள் எங்குதான் செல்கிறாள் .....? நாங்கள் அவளைப் பின்தொடர்கிறோம் ... நீங்கள் தொடர்க சம்ஸ் !
மழலைக்குத் தாயின் மடி சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
தபால் உறையும் பேசியது
அந்த நிமிடம்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!
அதிகாலை என்னை அலரவைத்தது
என் இதயம் அதிவேக ரயில் சென்ற
தண்டவாளம் போல் அதிர்ச்சியில்
நடு நடுங்குகிறது
யார் அறிவார் என் நிலை
மகன் ஓடி வந்து
வந்த அப்பா எங்கே என்றான்
என்னவென்று சொல்வேன் குழந்தையிடம்!
தடுமாறிய நிலையில் தலைதடவினேன்
குழந்தை உள்ளம் விளையாட்டின் பக்கம் செல்ல
அழுதமனதுடன் அடங்கி நிக்கிறேன்
அறையின் மூலையில்
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
இது ஒரு சஸ்பென்ஸ் கவிதையா சம்ஸ்?
இப்படி விரும்பும்படியான ஒரு விறுவிறுப்பு?
மழலைக்குத் தாயின் மடி சுகம்...
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
- இதைப் படிக்கும்போது சுகமான ஒரு கவிதை படித்த சுகம்...
வருகிறேன் என்று தபாலில் சொன்னவன் வந்து சேர்வதற்குள் வேறு எதோ ஒரு தகவல் வந்ததோ?
வந்த அப்பா எங்கே எனக் கேட்கும் மகனிடம் பதில் கூற முடியாமல் தவித்த அவள் கண்ணீர் வழிய நிற்கும்போது ஆசைக் கணவனின் குரல் கேட்க விதிர்த்து நின்றாள் ... என்றால்... இடையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது...
அருமையாகச் செல்கிறாள் அவள்...
அவள் எங்குதான் செல்கிறாள் .....? நாங்கள் அவளைப் பின்தொடர்கிறோம் ... நீங்கள் தொடர்க சம்ஸ் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
இது ஒரு சஸ்பென்ஸ் கவிதையா சம்ஸ்?
இப்படி விரும்பும்படியான ஒரு விறுவிறுப்பு?
மழலைக்குத் தாயின் மடி சுகம்...
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
- இதைப் படிக்கும்போது சுகமான ஒரு கவிதை படித்த சுகம்...
வருகிறேன் என்று தபாலில் சொன்னவன் வந்து சேர்வதற்குள் வேறு எதோ ஒரு தகவல் வந்ததோ?
வந்த அப்பா எங்கே எனக் கேட்கும் மகனிடம் பதில் கூற முடியாமல் தவித்த அவள் கண்ணீர் வழிய நிற்கும்போது ஆசைக் கணவனின் குரல் கேட்க விதிர்த்து நின்றாள் ... என்றால்... இடையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது...
அருமையாகச் செல்கிறாள் அவள்...
அவள் எங்குதான் செல்கிறாள் .....? நாங்கள் அவளைப் பின்தொடர்கிறோம் ... நீங்கள் தொடர்க சம்ஸ் !
@. @.
இப்படி விரும்பும்படியான ஒரு விறுவிறுப்பு?
மழலைக்குத் தாயின் மடி சுகம்...
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
- இதைப் படிக்கும்போது சுகமான ஒரு கவிதை படித்த சுகம்...
வருகிறேன் என்று தபாலில் சொன்னவன் வந்து சேர்வதற்குள் வேறு எதோ ஒரு தகவல் வந்ததோ?
வந்த அப்பா எங்கே எனக் கேட்கும் மகனிடம் பதில் கூற முடியாமல் தவித்த அவள் கண்ணீர் வழிய நிற்கும்போது ஆசைக் கணவனின் குரல் கேட்க விதிர்த்து நின்றாள் ... என்றால்... இடையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது...
அருமையாகச் செல்கிறாள் அவள்...
அவள் எங்குதான் செல்கிறாள் .....? நாங்கள் அவளைப் பின்தொடர்கிறோம் ... நீங்கள் தொடர்க சம்ஸ் !
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
இவர் அதிகமா சீரியல் பார்ப்பார் போல் உள்ளது தொடரட்டும் பார்ப்போம் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
நண்பன் wrote:இவர் அதிகமா சீரியல் பார்ப்பார் போல் உள்ளது தொடரட்டும் பார்ப்போம் @.
ஹஹா நண்பன் ...:)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
@. @.யாதுமானவள் wrote:நண்பன் wrote:இவர் அதிகமா சீரியல் பார்ப்பார் போல் உள்ளது தொடரட்டும் பார்ப்போம் @.
ஹஹா நண்பன் ...:)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
[quote="யாதுமானவள்"]
சம்ஸ் நான் சொல்ல என்னவிருக்கின்றது நமது அருமைத்தோழி புரட்சிக்கவிஞை யாதுமானவள் அவர்களின் கருத்துக்கள்தான் என் கருத்தும் @. @. @. :!@!: :!@!: :!@!: :!@!:*சம்ஸ் wrote:
மழலைக்குத் தாயின் மடி சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
தபால் உறையும் பேசியது
அந்த நிமிடம்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!
அதிகாலை என்னை அலரவைத்தது
என் இதயம் அதிவேக ரயில் சென்ற
தண்டவாளம் போல் அதிர்ச்சியில்
நடு நடுங்குகிறது
யார் அறிவார் என் நிலை
மகன் ஓடி வந்து
வந்த அப்பா எங்கே என்றான்
என்னவென்று சொல்வேன் குழந்தையிடம்!
தடுமாறிய நிலையில் தலைதடவினேன்
குழந்தை உள்ளம் விளையாட்டின் பக்கம் செல்ல
அழுதமனதுடன் அடங்கி நிக்கிறேன்
அறையின் மூலையில்
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
இது ஒரு சஸ்பென்ஸ் கவிதையா சம்ஸ்?
இப்படி விரும்பும்படியான ஒரு விறுவிறுப்பு?
மழலைக்குத் தாயின் மடி சுகம்...
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
- இதைப் படிக்கும்போது சுகமான ஒரு கவிதை படித்த சுகம்...
வருகிறேன் என்று தபாலில் சொன்னவன் வந்து சேர்வதற்குள் வேறு எதோ ஒரு தகவல் வந்ததோ?
வந்த அப்பா எங்கே எனக் கேட்கும் மகனிடம் பதில் கூற முடியாமல் தவித்த அவள் கண்ணீர் வழிய நிற்கும்போது ஆசைக் கணவனின் குரல் கேட்க விதிர்த்து நின்றாள் ... என்றால்... இடையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது...
அருமையாகச் செல்கிறாள் அவள்...
அவள் எங்குதான் செல்கிறாள் .....? நாங்கள் அவளைப் பின்தொடர்கிறோம் ... நீங்கள் தொடர்க சம்ஸ் !
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
பரிதவிக்க வைத்து
பருகிய அமிர்தமடா
இந்தக்கவிதை
ஒரு பெண்னின் தவிப்பு
ஓர் அங்கமாகவே வந்துகொண்டிருக்கிறது
தொலைவினில் இருந்து வந்த சொந்தம்
கூடலில் காணவிருக்கிறது இன்பம்
நானும் கவிதையோடு சங்கமித்து விட்டேன் ஆகயால் தொடர்வை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பருகிய அமிர்தமடா
இந்தக்கவிதை
ஒரு பெண்னின் தவிப்பு
ஓர் அங்கமாகவே வந்துகொண்டிருக்கிறது
தொலைவினில் இருந்து வந்த சொந்தம்
கூடலில் காணவிருக்கிறது இன்பம்
நானும் கவிதையோடு சங்கமித்து விட்டேன் ஆகயால் தொடர்வை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
:!@!: :!@!:பாயிஸ் wrote:பரிதவிக்க வைத்து
பருகிய அமிர்தமடா
இந்தக்கவிதை
ஒரு பெண்னின் தவிப்பு
ஓர் அங்கமாகவே வந்துகொண்டிருக்கிறது
தொலைவினில் இருந்து வந்த சொந்தம்
கூடலில் காணவிருக்கிறது இன்பம்
நான் சங்கமித்து விட்டேன் ஆகயால் தொடர்வை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
ஓடி வந்த மழலையின் உச்சி மோர்ந்து
தேடித் திரியும் அவன் விழிகளில்
கோடி வினாக்கள் தந்தையை, தாயை எண்ணி ...
மனதை உருக்கும் மறக்க முடியாத சோகம் ....
மூடி வைத்த மல்லிகையின் வாசத்தைப் போல
முகம் காட்டி நிற்கிறது சம்சு உன்உள்ளக் கவிதை..
ஆடி அலைபாயும் மனித இனம் காசுக்கு
பாடித் திரிகிறது பல்லாயிரம் மைலுக்கப்பால்
சாடிக்கிடக்கிறது சர்வமும் நம் உறவாய் - தம்பதியர்
கூடிக் களித்திட்ட காலத்தையும் சொல்வீராக
தொடரட்டும் ..
தேடித் திரியும் அவன் விழிகளில்
கோடி வினாக்கள் தந்தையை, தாயை எண்ணி ...
மனதை உருக்கும் மறக்க முடியாத சோகம் ....
மூடி வைத்த மல்லிகையின் வாசத்தைப் போல
முகம் காட்டி நிற்கிறது சம்சு உன்உள்ளக் கவிதை..
ஆடி அலைபாயும் மனித இனம் காசுக்கு
பாடித் திரிகிறது பல்லாயிரம் மைலுக்கப்பால்
சாடிக்கிடக்கிறது சர்வமும் நம் உறவாய் - தம்பதியர்
கூடிக் களித்திட்ட காலத்தையும் சொல்வீராக
தொடரட்டும் ..
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
[quote="யாதுமானவள்"]
என்னை தோள் தட்டி வாழ்த்தி என்னையும் எழுத ஊக்கிவிக்கும் என் அன்பு அக்காவின் வரிகள் கண்டு அளவில்லா ஆனந்தம் நன்றி அக்கா உங்களின் வாழ்த்துகள் உடன் தொடர நினைக்கிறேன்.
அன்பான மறுமொழிக்கு நன்றி அக்கா :];: :];:
*சம்ஸ் wrote:
மழலைக்குத் தாயின் மடி சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
தபால் உறையும் பேசியது
அந்த நிமிடம்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!
அதிகாலை என்னை அலரவைத்தது
என் இதயம் அதிவேக ரயில் சென்ற
தண்டவாளம் போல் அதிர்ச்சியில்
நடு நடுங்குகிறது
யார் அறிவார் என் நிலை
மகன் ஓடி வந்து
வந்த அப்பா எங்கே என்றான்
என்னவென்று சொல்வேன் குழந்தையிடம்!
தடுமாறிய நிலையில் தலைதடவினேன்
குழந்தை உள்ளம் விளையாட்டின் பக்கம் செல்ல
அழுதமனதுடன் அடங்கி நிக்கிறேன்
அறையின் மூலையில்
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
இது ஒரு சஸ்பென்ஸ் கவிதையா சம்ஸ்?
இப்படி விரும்பும்படியான ஒரு விறுவிறுப்பு?
மழலைக்குத் தாயின் மடி சுகம்...
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
- இதைப் படிக்கும்போது சுகமான ஒரு கவிதை படித்த சுகம்...
வருகிறேன் என்று தபாலில் சொன்னவன் வந்து சேர்வதற்குள் வேறு எதோ ஒரு தகவல் வந்ததோ?
வந்த அப்பா எங்கே எனக் கேட்கும் மகனிடம் பதில் கூற முடியாமல் தவித்த அவள் கண்ணீர் வழிய நிற்கும்போது ஆசைக் கணவனின் குரல் கேட்க விதிர்த்து நின்றாள் ... என்றால்... இடையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது...
அருமையாகச் செல்கிறாள் அவள்...
அவள் எங்குதான் செல்கிறாள் .....? நாங்கள் அவளைப் பின்தொடர்கிறோம் ... நீங்கள் தொடர்க சம்ஸ் !
என்னை தோள் தட்டி வாழ்த்தி என்னையும் எழுத ஊக்கிவிக்கும் என் அன்பு அக்காவின் வரிகள் கண்டு அளவில்லா ஆனந்தம் நன்றி அக்கா உங்களின் வாழ்த்துகள் உடன் தொடர நினைக்கிறேன்.
அன்பான மறுமொழிக்கு நன்றி அக்கா :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
நண்பன் wrote:இது ஒரு சஸ்பென்ஸ் கவிதையா சம்ஸ்?
இப்படி விரும்பும்படியான ஒரு விறுவிறுப்பு?
மழலைக்குத் தாயின் மடி சுகம்...
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
- இதைப் படிக்கும்போது சுகமான ஒரு கவிதை படித்த சுகம்...
வருகிறேன் என்று தபாலில் சொன்னவன் வந்து சேர்வதற்குள் வேறு எதோ ஒரு தகவல் வந்ததோ?
வந்த அப்பா எங்கே எனக் கேட்கும் மகனிடம் பதில் கூற முடியாமல் தவித்த அவள் கண்ணீர் வழிய நிற்கும்போது ஆசைக் கணவனின் குரல் கேட்க விதிர்த்து நின்றாள் ... என்றால்... இடையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது...
அருமையாகச் செல்கிறாள் அவள்...
அவள் எங்குதான் செல்கிறாள் .....? நாங்கள் அவளைப் பின்தொடர்கிறோம் ... நீங்கள் தொடர்க சம்ஸ் !
@. @.
நன்றி நண்பா அன்பான மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
அப்துல்லாஹ் wrote:ஓடி வந்த மழலையின் உச்சி மோர்ந்து
தேடித் திரியும் அவன் விழிகளில்
கோடி வினாக்கள் தந்தையை, தாயை எண்ணி ...
மனதை உருக்கும் மறக்க முடியாத சோகம் ....
மூடி வைத்த மல்லிகையின் வாசத்தைப் போல
முகம் காட்டி நிற்கிறது சம்சு உன்உள்ளக் கவிதை..
ஆடி அலைபாயும் மனித இனம் காசுக்கு
பாடித் திரிகிறது பல்லாயிரம் மைலுக்கப்பால்
சாடிக்கிடக்கிறது சர்வமும் நம் உறவாய் - தம்பதியர்
கூடிக் களித்திட்ட காலத்தையும் சொல்வீராக
தொடரட்டும் ..
அருமையான வரிகள் தோழரே இத் தொடரை சிறப்பிக்கிறது உங்களின் வரிகள் நன்றி :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
[quote="முனாஸ் சுலைமான்"]
நன்றி முனாஸ் சார் மறுமொழிக்கு :];: :];: :];:
யாதுமானவள் wrote:சம்ஸ் நான் சொல்ல என்னவிருக்கின்றது நமது அருமைத்தோழி புரட்சிக்கவிஞை யாதுமானவள் அவர்களின் கருத்துக்கள்தான் என் கருத்தும் @. @. @. :!@!: :!@!: :!@!: :!@!:*சம்ஸ் wrote:
மழலைக்குத் தாயின் மடி சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
தபால் உறையும் பேசியது
அந்த நிமிடம்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!
அதிகாலை என்னை அலரவைத்தது
என் இதயம் அதிவேக ரயில் சென்ற
தண்டவாளம் போல் அதிர்ச்சியில்
நடு நடுங்குகிறது
யார் அறிவார் என் நிலை
மகன் ஓடி வந்து
வந்த அப்பா எங்கே என்றான்
என்னவென்று சொல்வேன் குழந்தையிடம்!
தடுமாறிய நிலையில் தலைதடவினேன்
குழந்தை உள்ளம் விளையாட்டின் பக்கம் செல்ல
அழுதமனதுடன் அடங்கி நிக்கிறேன்
அறையின் மூலையில்
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
இது ஒரு சஸ்பென்ஸ் கவிதையா சம்ஸ்?
இப்படி விரும்பும்படியான ஒரு விறுவிறுப்பு?
மழலைக்குத் தாயின் மடி சுகம்...
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
- இதைப் படிக்கும்போது சுகமான ஒரு கவிதை படித்த சுகம்...
வருகிறேன் என்று தபாலில் சொன்னவன் வந்து சேர்வதற்குள் வேறு எதோ ஒரு தகவல் வந்ததோ?
வந்த அப்பா எங்கே எனக் கேட்கும் மகனிடம் பதில் கூற முடியாமல் தவித்த அவள் கண்ணீர் வழிய நிற்கும்போது ஆசைக் கணவனின் குரல் கேட்க விதிர்த்து நின்றாள் ... என்றால்... இடையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது...
அருமையாகச் செல்கிறாள் அவள்...
அவள் எங்குதான் செல்கிறாள் .....? நாங்கள் அவளைப் பின்தொடர்கிறோம் ... நீங்கள் தொடர்க சம்ஸ் !
நன்றி முனாஸ் சார் மறுமொழிக்கு :];: :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
பாயிஸ் wrote:பரிதவிக்க வைத்து
பருகிய அமிர்தமடா
இந்தக்கவிதை
ஒரு பெண்னின் தவிப்பு
ஓர் அங்கமாகவே வந்துகொண்டிருக்கிறது
தொலைவினில் இருந்து வந்த சொந்தம்
கூடலில் காணவிருக்கிறது இன்பம்
நானும் கவிதையோடு சங்கமித்து விட்டேன் ஆகயால் தொடர்வை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நன்றி நண்பா ஊக்கமான மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|