சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Khan11

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

+12
kalainilaa
ஹம்னா
நிலா
பாயிஸ்
நண்பன்
இன்பத் அஹ்மத்
யாதுமானவள்
M.M.Lafeer
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
*சம்ஸ்
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 11:10

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Ht184
மாதங்கள் பத்து
மெதுவாக கழிந்தது
தாய்மையெனும் முகவரியை
தகுதியாய் அடைந்தேன்.


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Passport--Sri-Lanka

விதி செய்த கோலம்
விலைவாசிகளின் வேகம்
என் மன்னனை விரட்ட
மத்திய கிழக்கில்
அனுமதியும் கிடைத்தது
நெஞ்சம் கனக்க
வெளிக்கிளம்புகிறான் வேலைக்காக


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Magno_wood_radio

வாரத்தில் ஒரு முறை
வான் அலையில் கலந்து
வானொலி ஊடாக பிரிந்த
உள்ளங்களின் சோகங்களை
கவிதை வழியாக காதுகளில்
நுழைந்து தாலாட்டித் தடவிச் செல்லும்
கவிதையும் கானமும் என்னவனின்
கவி வரிகள் தவழ்ந்து வர...
ஆனந்தத்தில் பூரித்த உள்ளம்
அல்லி இலையில் மிதந்த நீர்போல்
அல்லாடினேன் நான்

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 24551_1120763674551_1690849256_229595_4776769_n1

அன்புப் பரிசாக
என்னவனின் சின்மான
தவபுதல்வன் என்கையில்
தாவி அனைத்துப் பாசத்துடன்
கலந்த முத்தம் மழையாய்
பொழிந்தேன் ச்சு ச்சு என்று.

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Stock-10

மகிழ்ச்சிக் கடலில்
மாதம் ஒரு முறை
மன்னவன் அழைப்புக்கு
காத்திருக்கும் என் காதுகள்
வழமைக்கு மாறாக புதிய செய்தியாக
என்னவனின் கவி வரிகள் மட்டுமே
எத்திவைத்தேன் அன்னவனுக்கு
கேட்டதும் வியர்ந்தான்
என்னை மறந்து சத்தமிட்டு சிரித்தேன்
மாற்றான் வீடு என்றதை மறந்து.


தொடர்வாள்...........................


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by அப்துல்லாஹ் Fri 12 Aug 2011 - 13:22

அன்பான கணவனை அருகில் கொண்டு ஆறுதலாய் இருக்கவேண்டிய தருணத்தில் ஆழிப்பேரலை அடித்தது போல் அவளை விட்டு அவன் விலக...தனிமையின் கொடுமைதவிர்க்க தனக்கொரு துணையாய் வானொலி வாய்த்ததையும், தங்கமான பிள்ளையொன்று தரணியில் பூத்து அவளை தாயாக்கியதையும் தலைவனில்லா தனிமைத் துக்கத்தில் தவிக்கும் தலைவியின் அதர முத்துக்கள் முத்தங்களாய் பிள்ளைக்கு மொத்தமாய் கிட்டியதை வாசித்தபோது...
மனம் வலித்தது, தலைவியின் தனிமை எவ்வளவு கொடுமையானது,
உருண்டோடும் வெள்ளிப் பணத்திற்காய் உறவுகளைப் பிரிந்து உலக வரைபடத்தின் சிதறிக்கிடக்கும் உயிர்பிணங்கள்...,
கவிஞரின் கவிதை இந்ததொடரில் ஆழ்மனதில் அடித்திட்ட அலையோட்டம்...

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 13:35

அப்துல்லாஹ் wrote:அன்பான கணவனை அருகில் கொண்டு ஆறுதலாய் இருக்கவேண்டிய தருணத்தில் ஆழிப்பேரலை அடித்தது போல் அவளை விட்டு அவன் விலக...தனிமையின் கொடுமைதவிர்க்க தனக்கொரு துணையாய் வானொலி வாய்த்ததையும், தங்கமான பிள்ளையொன்று தரணியில் பூத்து அவளை தாயாக்கியதையும் தலைவனில்லா தனிமைத் துக்கத்தில் தவிக்கும் தலைவியின் அதர முத்துக்கள் முத்தங்களாய் பிள்ளைக்கு மொத்தமாய் கிட்டியதை வாசித்தபோது...
மனம் வலித்தது, தலைவியின் தனிமை எவ்வளவு கொடுமையானது,
உருண்டோடும் வெள்ளிப் பணத்திற்காய் உறவுகளைப் பிரிந்து உலக வரைபடத்தின் சிதறிக்கிடக்கும் உயிர்பிணங்கள்...,
கவிஞரின் கவிதை இந்ததொடரில் ஆழ்மனதில் அடித்திட்ட அலையோட்டம்...

அப்துல்லாஹ்

நன்றி உங்களின் மறுமொழியில் விகைக்கிறேன் தோழரே நன்றி நன்றி :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by நேசமுடன் ஹாசிம் Fri 12 Aug 2011 - 13:37

நிளலாகிய நிஜமா கனவாகிய கற்பனையா சுவையோடு சுகமாகி தொடர்கிறாள் தொடருங்கள் பாராட்டுகள்


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 13:41

சாதிக் wrote:நிளலாகிய நிஜமா கனவாகிய கற்பனையா சுவையோடு சுகமாகி தொடர்கிறாள் தொடருங்கள் பாராட்டுகள்
நன்றி நண்பா உங்களின் மறுமொழியில் மகிழ்ச்சி தொடர்வாள் காத்திருங்கள் :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by முனாஸ் சுலைமான் Fri 12 Aug 2011 - 14:24

வாரத்தில் ஒரு முறை
வான் அலையில் கலந்து
வானொலி ஊடாக பிரிந்த
உள்ளங்களின் சோகங்களை
கவிதை வழியாக காதுகளில்
நுழைந்து தாலாட்டித் தடவிச் செல்லும்
கவிதையும் கானமும் என்னவனின்
கவி வரிகள் தவழ்ந்து வர...
ஆனந்தத்தில் பூரித்த உள்ளம்
அல்லி இலையில் மிதந்த நீர்போல்
அல்லாடினேன் நான்


இது என்ன சொல்கிறது வாழ்த்துக்கள் வளர்ந்துவரும் கவிஞர் சம்ஸ் அவர்களே
கடல்கடந்து தொழிலுக்காய் சென்றிருக்கும் ஒவ்வொரு உள்ளங்களும் தன் மனதினுள் என்றுமே முனங்கிக்கொள்ளும் வார்த்தைதான்  என்று நாடு செல்லாம் என்று இதனை சிறப்பாக சித்தரித்து கவிதை தந்திருக்கும் சம்ஸ் தொடருங்கள் வாழ்த்துக்கள் இன்னும் வரட்டும் (சிறகுடன்) சிறப்பாய் பறந்து செல்ல வாழ்த்துகிறேன்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 14:33

முனாஸ் சுலைமான் wrote:வாரத்தில் ஒரு முறை
வான் அலையில் கலந்து
வானொலி ஊடாக பிரிந்த
உள்ளங்களின் சோகங்களை
கவிதை வழியாக காதுகளில்
நுழைந்து தாலாட்டித் தடவிச் செல்லும்
கவிதையும் கானமும் என்னவனின்
கவி வரிகள் தவழ்ந்து வர...
ஆனந்தத்தில் பூரித்த உள்ளம்
அல்லி இலையில் மிதந்த நீர்போல்
அல்லாடினேன் நான்


இது என்ன சொல்கிறது வாழ்த்துக்கள் வழர்ந்துவரும் கவிஞர் சம்ச் அவர்களே
கடல்கடந்து தொழிலுக்காய் சென்றிருக்கும் ஒவ்வொரு உள்ளங்களும் தன் மனதினுள் என்றுமே முனங்கிக்கொள்ளும் வார்த்தைதான் என்று நாடு செல்லாம் என்று இதனை சிறப்பாக சித்தரித்து கவிதை தந்திருக்கும் சம்ஸ் தொடருங்கள் வாழ்த்துக்கள் இன்னும் வரட்டும் (சிறகுடன்) சிறப்பாய் பறந்து செல்ல வாழ்த்துகிறேன்.

நன்றி முனாஸ் சார் உங்களின் அன்பும் பாசமும் மறுமொழியும் ஒரு கலைஞனை சிகரத்துக்கே கொண்டு செல்லும் இல்லையா அருமையாக தட்டி கொடுக்கும் மனபக்குவம் உள்ளவர்கள் உள்ளவரை அனைத்து எழுத்தாளர்களும் எழுதிக் கொண்டு இருப்பார்கள் நன்றி . :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by M.M.Lafeer Fri 12 Aug 2011 - 14:49

பாராட்டுக்கள் சம்ஸ் மீண்டும் உங்கள் ஆற்றல் தொடரட்டும் ஆஹா அற்புதம்
M.M.Lafeer
M.M.Lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 14:53

M.M.Lafeer wrote:பாராட்டுக்கள் சம்ஸ் மீண்டும் உங்கள் ஆற்றல் தொடரட்டும் ஆஹா அற்புதம்
நன்றி உறவே உங்களின் மறுமொழிக்க :];: :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by யாதுமானவள் Fri 12 Aug 2011 - 14:53

திருமணபந்தம், இனிய வாழ்க்கையின் ஆதாரமாக பிறந்த குழந்தை... புதிய சந்தோஷம் பிறந்தபோது.... மீண்டும் ஒரு பிரிவு....

பாவம் இந்தக் காவிய நாயகி... முதலில் காதலித்தவனின் அன்பில் மூழ்கிய நேரம்.... அவனைப் பிரிய வைத்த விதி.... அடுத்து.. கல்யாணம் என்ற பந்தத்தின் விளைவாக பெற்றவர்களின் பிரிவு..... கணவனோடு கிடைத்த அன்பில் ஒரு புதிய வாரிசு kidaiththathum... ஒன்றாய்ச் சேர்ந்து சந்தோசம் பகிரவிடாமல் மீண்டும் விதியின் விளையாட்டு... கணவனை தூர தேசத்திற்கு அனுப்பியது....

தொலைபேசியில்.... கவிதை வரிகளில்.... காதலும் வாழ்க்கையும் வளர்கிறது....

கணவனோடு பேசிவிட்டு .. மாற்றான் வீட்டில் இருந்ததனால் தன்னை வாய்விட்டுச் சிரிக்க மட்டுமே முடிகிறது அவளால்... ஆனால் மறந்தும் கணவனுக்கு ஒரு முத்தம் கொடுக்க முடியவில்லை அங்கிருந்து....

கணவனோடு பேசிவிட்டு ஆசையெல்லாம் சேர்த்து வைத்து அத்தனையையும் குசந்தையின் கன்னத்தில் இச் இச் என்று முத்தம் வைக்கிறாள்....

சந்தோஷமான சோகம்... சோகமான சந்தோஷம்....

எத்தனையோ பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியிது....

தொடருங்கள்... சம்ஸ் .. அவள் கடந்த தொலைவுகள் என்ன என்பதை அறிய மிக மிக ஆவலுடன் உள்ளேன்...

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by யாதுமானவள் Fri 12 Aug 2011 - 14:57

யாதுமானவள் wrote:திருமணபந்தம், இனிய வாழ்க்கையின் ஆதாரமாக பிறந்த குழந்தை... புதிய சந்தோஷம் பிறந்தபோது.... மீண்டும் ஒரு பிரிவு....

பாவம் இந்தக் காவிய நாயகி... முதலில் காதலித்தவனின் அன்பில் மூழ்கிய நேரம்.... அவனைப் பிரிய வைத்த விதி.... அடுத்து.. கல்யாணம் என்ற பந்தத்தின் விளைவாக பெற்றவர்களின் பிரிவு..... கணவனோடு கிடைத்த அன்பில் ஒரு புதிய வாரிசு கிடைத்ததும் ... ஒன்றாய்ச் சேர்ந்து சந்தோசம் பகிரவிடாமல் மீண்டும் விதியின் விளையாட்டு... கணவனை தூர தேசத்திற்கு அனுப்பியது....

தொலைபேசியில்.... கவிதை வரிகளில்.... காதலும் வாழ்க்கையும் வளர்கிறது....

கணவனோடு பேசிவிட்டு .. மாற்றான் வீட்டில் இருந்ததனால் தன் வாய்விட்டுச் சிரிக்க மட்டுமே முடிகிறது அவளால்... ஆனால் மறந்தும் கணவனுக்கு ஒரு முத்தம் கொடுக்க முடியவில்லை அங்கிருந்து....

கணவனோடு பேசிவிட்டு ஆசையெல்லாம் சேர்த்து வைத்து அத்தனையையும் குழந்தையின் கன்னத்தில் இச் இச் என்று முத்தம் வைக்கிறாள்....

சந்தோஷமான சோகம்... சோகமான சந்தோஷம்....

எத்தனையோ பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியிது....

தொடருங்கள்... சம்ஸ் .. அவள் கடந்த தொலைவுகள் என்ன என்பதை அறிய மிக மிக ஆவலுடன் உள்ளேன்...

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 15:01

யாதுமானவள் wrote:திருமணபந்தம், இனிய வாழ்க்கையின் ஆதாரமாக பிறந்த குழந்தை... புதிய சந்தோஷம் பிறந்தபோது.... மீண்டும் ஒரு பிரிவு....

பாவம் இந்தக் காவிய நாயகி... முதலில் காதலித்தவனின் அன்பில் மூழ்கிய நேரம்.... அவனைப் பிரிய வைத்த விதி.... அடுத்து.. கல்யாணம் என்ற பந்தத்தின் விளைவாக பெற்றவர்களின் பிரிவு..... கணவனோடு கிடைத்த அன்பில் ஒரு புதிய வாரிசு kidaiththathum... ஒன்றாய்ச் சேர்ந்து சந்தோசம் பகிரவிடாமல் மீண்டும் விதியின் விளையாட்டு... கணவனை தூர தேசத்திற்கு அனுப்பியது....

தொலைபேசியில்.... கவிதை வரிகளில்.... காதலும் வாழ்க்கையும் வளர்கிறது....

கணவனோடு பேசிவிட்டு .. மாற்றான் வீட்டில் இருந்ததனால் தன்னை வாய்விட்டுச் சிரிக்க மட்டுமே முடிகிறது அவளால்... ஆனால் மறந்தும் கணவனுக்கு ஒரு முத்தம் கொடுக்க முடியவில்லை அங்கிருந்து....

கணவனோடு பேசிவிட்டு ஆசையெல்லாம் சேர்த்து வைத்து அத்தனையையும் குசந்தையின் கன்னத்தில் இச் இச் என்று முத்தம் வைக்கிறாள்....

சந்தோஷமான சோகம்... சோகமான சந்தோஷம்....

எத்தனையோ பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியிது....

தொடருங்கள்... சம்ஸ் .. அவள் கடந்த தொலைவுகள் என்ன என்பதை அறிய மிக மிக ஆவலுடன் உள்ளேன்...


அருமையான மறுமொழி அக்கா உங்களின் வரிகள் ஒவ்வென்றும் அற்புதமாக உள்ளது ஊக்குவிக்கும் முத்தான பதில் என்னை மௌனம் அடைய செய்கிறது உங்களுக்கு நன்றி செல்ல என்னிடம் வார்தை இல்லை நன்றி அக்கா :];: :];:
தொடர்வாள் உங்களின் அன்புடன். @. :flower:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by யாதுமானவள் Fri 12 Aug 2011 - 15:08

சம்ஸ்... ஒரு உண்மை சொல்கிறேன்.... சத்தியம் இது...

கடந்த 25 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்தாற்போல் பத்துநிமிடம் கூட என் தந்தையின் நினைவு இல்லாமல் இருந்ததில்லை. மிக மிக வேதனையுடன் இருந்தேன். உங்களின் இந்தக் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்து ஐந்து பாகங்களும் படித்து அததற்கு மறுமொழி எழுதியதுவரை என்தந்தையின் நினைவு வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக என்னை இக்கவிதை ஆட்கொண்டது....

மறுமொழி எழுதிவிட்டு சோபாவின் மேல் சாய்ந்தவுடன் அப்பாவின் நினைவு வந்துவிட்டது... அப்போதுதான் நினைக்கிறேன்... அடடடா...இத்தனை நேரம் இக்கவிதையில் மூழ்கி இருந்திருக்கிறேனே என்று...

நன்றி சம்ஸ்... வாழ்த்துக்கள்... வாழ்க! வளர்க!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by இன்பத் அஹ்மத் Fri 12 Aug 2011 - 15:09

பள்ளிக் காலமெல்லாம் நினைவினில்
அவளின் காதலனாய்
திருமணத்தின் பின் கணவனாய்
குழந்தையின் தகப்பனாய்
தற்போது பிரிவின் மன்னனாய்
வெளிநாடுகளில் இருந்து
அவளுக்காய் ஏங்கும் அவன்
கனவனுக்காய் ஏங்கும் அவள்
அருமை அருமை
இன்னும் எப்போது தொடர்வாள் என
நாங்கள்
நன்றி நன்றி

இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by நேசமுடன் ஹாசிம் Fri 12 Aug 2011 - 15:10

யாதுமானவள் wrote:சம்ஸ்... ஒரு உண்மை சொல்கிறேன்.... சத்தியம் இது...

கடந்த 25 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்தாற்போல் பத்துநிமிடம் கூட என் தந்தையின் நினைவு இல்லாமல் இருந்ததில்லை. மிக மிக வேதனையுடன் இருந்தேன். உங்களின் இந்தக் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்து ஐந்து பாகங்களும் படித்து அததற்கு மறுமொழி எழுதியதுவரை என்தந்தையின் நினைவு வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக என்னை இக்கவிதை ஆட்கொண்டது....

மறுமொழி எழுதிவிட்டு சோபாவின் மேல் சாய்ந்தவுடன் அப்பாவின் நினைவு வந்துவிட்டது... அப்போதுதான் நினைக்கிறேன்... அடடடா...இத்தனை நேரம் இக்கவிதையில் மூழ்கி இருந்திருக்கிறேனே என்று...

நன்றி சம்ஸ்... வாழ்த்துக்கள்... வாழ்க! வளர்க!

உங்களின் சகஜமான நிலை உருவாக மனதினை மாற்றும் சில விடயங்களைத் தேடுங்கள் இவ்வாறே :.”: :.”: :!+: :!+:


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by யாதுமானவள் Fri 12 Aug 2011 - 15:17

சாதிக் wrote:
யாதுமானவள் wrote:சம்ஸ்... ஒரு உண்மை சொல்கிறேன்.... சத்தியம் இது...

கடந்த 25 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்தாற்போல் பத்துநிமிடம் கூட என் தந்தையின் நினைவு இல்லாமல் இருந்ததில்லை. மிக மிக வேதனையுடன் இருந்தேன். உங்களின் இந்தக் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்து ஐந்து பாகங்களும் படித்து அததற்கு மறுமொழி எழுதியதுவரை என்தந்தையின் நினைவு வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக என்னை இக்கவிதை ஆட்கொண்டது....

மறுமொழி எழுதிவிட்டு சோபாவின் மேல் சாய்ந்தவுடன் அப்பாவின் நினைவு வந்துவிட்டது... அப்போதுதான் நினைக்கிறேன்... அடடடா...இத்தனை நேரம் இக்கவிதையில் மூழ்கி இருந்திருக்கிறேனே என்று...

நன்றி சம்ஸ்... வாழ்த்துக்கள்... வாழ்க! வளர்க!

உங்களின் சகஜமான நிலை உருவாக மனதினை மாற்றும் சில விடயங்களைத் தேடுங்கள் இவ்வாறே :.”: :.”: :!+: :!+:
உங்கள் அன்பு கண்டு கண் கலங்கி விட்டேன் சாதிக் ..

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by நேசமுடன் ஹாசிம் Fri 12 Aug 2011 - 15:19

யாதுமானவள் wrote:
சாதிக் wrote:
யாதுமானவள் wrote:சம்ஸ்... ஒரு உண்மை சொல்கிறேன்.... சத்தியம் இது...

கடந்த 25 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்தாற்போல் பத்துநிமிடம் கூட என் தந்தையின் நினைவு இல்லாமல் இருந்ததில்லை. மிக மிக வேதனையுடன் இருந்தேன். உங்களின் இந்தக் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்து ஐந்து பாகங்களும் படித்து அததற்கு மறுமொழி எழுதியதுவரை என்தந்தையின் நினைவு வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக என்னை இக்கவிதை ஆட்கொண்டது....

மறுமொழி எழுதிவிட்டு சோபாவின் மேல் சாய்ந்தவுடன் அப்பாவின் நினைவு வந்துவிட்டது... அப்போதுதான் நினைக்கிறேன்... அடடடா...இத்தனை நேரம் இக்கவிதையில் மூழ்கி இருந்திருக்கிறேனே என்று...

நன்றி சம்ஸ்... வாழ்த்துக்கள்... வாழ்க! வளர்க!

உங்களின் சகஜமான நிலை உருவாக மனதினை மாற்றும் சில விடயங்களைத் தேடுங்கள் இவ்வாறே :.”: :.”: :!+: :!+:
உங்கள் அன்பு கண்டு கண் கலங்கி விட்டேன் சாதிக் ..


ஒருநாள் மரணம் எம்மையும் அடைந்திடும் நித்தியமற்ற இந்த உலகில் எம்மை நாம் தேற்றுவதே எமக்கு சிறப்பாக அமையும்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 15:21

மிகவும் சுவாரசியமாக செல்கிறது சம்ஸ்
வாழ்த்துக்கள் பல கருக்களை கொண்டுள்ள பயணம்
தொடரட்டும் அடுத்த கட்ட நட வடிக்கை குழந்தைக்கு
பாடசாலைதானே :()
தொடருங்கள் தல
:”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by பாயிஸ் Fri 12 Aug 2011 - 16:21

பாகம் ஒண்றில் இருந்து 5 வரைக்கும் ஒரு அழகான வாழ்கையை தொகுத்து அதன் சுவாரசியத்தை சுவைக்கத்தந்திருக்கிறார் அருமைத் தோழன் சம்ஸ்

”சம்ஸ்”அப்பா அம்மாவுக்கு மூத்த பி்ள்ளைதான் அருமையான கற்பனையில் அண்ணன் கை பிடித்துச்சென்ற ஆறம்பம் அழகு.
யாராலும் மறவாத அந்த பள்ளிக்கால நினைவுகளையும் அதில் பாசத்தைப் பரிமாறிக்கொண்ட நன்பர்களை யாரால்தான் மறக்க முடியும்.
அந்தக்காலத்திலேயே காதலில் வயப்பட்ட அந்த வசந்த காலத்தையும் யாரல்தான்.... இப்படியாக உங்கள் கவிதை என் மனதை தொட்டு ஒரு அழகான வாழ்கையை கொண்டு வந்தது உங்களின் சுவடுகள்.


துன்பம் வரும் போதல்லாம் பாபா கடையும் இயற்கையும் உங்களுக்கு துணையாய் இருந்ததை நினைக்கையில் அந்த கற்பணை பாத்திரமாக நான்
இருந்திருக்கக் கூடாதா என்று மனம் என்னத்தூண்டுது.

இப்படியாக வந்த உங்களின் அழகான வாழ்கை பாதியில் கடல் கடந்து வந்ததை நினைக்கையில் மனம் பதறிப்போகிறது நாம் என்னதான் செய்வது விதியின் விளையாட்டும் அதுவல்லவா.
அந்த வாழ்கைக்குள் அர்த்தமுள்ள ஒரு உறவு பிணைக்கப்படவே துன்பங்கள் கூட இன்பமாக மாறிய தருணம் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது.

இந்தக்கவிதை ஒரு வாழ்கையை சித்தரித்துச்செல்கிறது இது இன்னும் எத்தனை மாற்றங்களை கொண்டு வருமென மனம் ஏங்களாயிக்கிறது.

தொடருங்கள் பதியுங்கள் உங்கள் சுவடுகளை நன்றி


Last edited by பாயிஸ் on Sat 13 Aug 2011 - 4:14; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by நிலா Fri 12 Aug 2011 - 17:28

தொடர் கவிதையான தொடர் கதை

உங்கள் வாழ்க்கைப் பயணம் சிறப்பாக உள்ளதுஎன் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 331844

வாழ்த்துக்கள் அண்ணா
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by நேசமுடன் ஹாசிம் Fri 12 Aug 2011 - 17:31

பாயிஸ் wrote:பாகம் ஒண்றில் இருந்து 5 வரைக்கும் ஒரு அழகான வாழ்கையை தொகுத்து அதன் சுவாரஸ்ஸியத்தை சுவைக்கத்தந்திருக்கிறான் அருமைத் தோழன் சம்ஸ்

”சம்ஸ்”அப்பா அம்மாவுக்கு மூத்த பி்ள்ளைதான் அருமையான கற்பனையில் அண்ணன் கை பிடித்துச்சென்ற ஆறம்பம் அழகு.
யாராலும் மறவாத அந்த பள்ளிக்கால நினைவுகளையும் அதில் பாசத்தைப் பரிமாறிக்கொண்ட நன்பர்களை யாரால்தான் மறக்க முடியும்.
அந்தக்காலத்திலேயே காதலில் வயப்பட்ட அந்த வசந்த காலத்தையும் யாரல்தான்.... இப்படியாக உங்கள் கவிதை என் மனதை தொட்டு ஒரு அழகான வாழ்கையை கொண்டு வந்தது உங்களின் சுவடுகள்.


துன்பம் வரும் போதல்லாம் பாபா கடையும் இயற்கையும் உங்களுக்கு துணையாய் இருந்ததை நினைக்கையில் அந்த கற்பணை பாத்திரமாக நான்
இருந்திருக்கக் கூடாதா என்று மனம் என்னத்தூண்டுது.

இப்படியாக வந்த உங்களின் அழகான வாழ்கை பாதியில் கடல் கடந்து வந்ததை நினைக்கையில் மனம் பதறிப்போகிறது நாம் என்னதான் செய்வது விதியின் விளையாட்டும் அதுவல்லவா.
அந்த வாழ்கைக்குள் அர்த்தமுள்ள ஒரு உறவு பிணைக்கப்படவே துன்பங்கள் கூட இன்பமாக மாறிய தருணம் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது.

இந்தக்கவிதை ஒரு வாழ்கையை சித்தரித்துச்செல்கிறது இது இன்னும் எத்தனை மாற்றங்களை கொண்டு வருமென மனம் ஏங்களாயிக்கிறது.


அருமையாக சொன்னிங்க பாராட்டுகள்
தொடருங்கள் பதியுங்கள் உங்கள் சுவடுகளை நன்றி
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 20:55

நண்பன் wrote:மிகவும் சுவாரசியமாக செல்கிறது சம்ஸ்
வாழ்த்துக்கள் பல கருக்களை கொண்டுள்ள பயணம்
தொடரட்டும் அடுத்த கட்ட நட வடிக்கை குழந்தைக்கு
பாடசாலைதானே :()
தொடருங்கள் தல
:”@:
நன்றி நண்பா உங்களின் மறுமொழிக்கு நன்றி :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 21:05

பாயிஸ் wrote:பாகம் ஒண்றில் இருந்து 5 வரைக்கும் ஒரு அழகான வாழ்கையை தொகுத்து அதன் சுவாரஸ்ஸியத்தை சுவைக்கத்தந்திருக்கிறான் அருமைத் தோழன் சம்ஸ்

”சம்ஸ்”அப்பா அம்மாவுக்கு மூத்த பி்ள்ளைதான் அருமையான கற்பனையில் அண்ணன் கை பிடித்துச்சென்ற ஆறம்பம் அழகு.
யாராலும் மறவாத அந்த பள்ளிக்கால நினைவுகளையும் அதில் பாசத்தைப் பரிமாறிக்கொண்ட நன்பர்களை யாரால்தான் மறக்க முடியும்.
அந்தக்காலத்திலேயே காதலில் வயப்பட்ட அந்த வசந்த காலத்தையும் யாரல்தான்.... இப்படியாக உங்கள் கவிதை என் மனதை தொட்டு ஒரு அழகான வாழ்கையை கொண்டு வந்தது உங்களின் சுவடுகள்.


துன்பம் வரும் போதல்லாம் பாபா கடையும் இயற்கையும் உங்களுக்கு துணையாய் இருந்ததை நினைக்கையில் அந்த கற்பணை பாத்திரமாக நான்
இருந்திருக்கக் கூடாதா என்று மனம் என்னத்தூண்டுது.

இப்படியாக வந்த உங்களின் அழகான வாழ்கை பாதியில் கடல் கடந்து வந்ததை நினைக்கையில் மனம் பதறிப்போகிறது நாம் என்னதான் செய்வது விதியின் விளையாட்டும் அதுவல்லவா.
அந்த வாழ்கைக்குள் அர்த்தமுள்ள ஒரு உறவு பிணைக்கப்படவே துன்பங்கள் கூட இன்பமாக மாறிய தருணம் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது.

இந்தக்கவிதை ஒரு வாழ்கையை சித்தரித்துச்செல்கிறது இது இன்னும் எத்தனை மாற்றங்களை கொண்டு வருமென மனம் ஏங்களாயிக்கிறது.

தொடருங்கள் பதியுங்கள் உங்கள் சுவடுகளை நன்றி

நன்றி பாயிஸ் அருமையான பின்னோட்டம் உங்களின் வரிகள் என்னை ஆனந்த கண்ணீர் வரவைத்தது நண்பா உண்மையில் ஒரு வாழ்கையை சித்தரித்து சென்ற பாதையை திரும்பி பாக்கிறாள் அவள் பெறுமையாக காத்திருப்போம் என்ன முடிவு என்று அறிந்து கொள்வேம்.

உங்கள் அனைவரினதும் ஆர்வம் தெரிகிறது. உங்களை ஆர்வப் படுத்திய இக் கவியின் கதா நாயகி மீண்டும் வரும் பாகங்களின் என்னதான் சொல்லுவாள் என்று காத்திருக்கும் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. நன்றி
தொடர்வாள் ...........


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by ஹம்னா Sat 13 Aug 2011 - 15:15

தாய்மை அடைவதே பெரும் பாக்யம்.
அந்த பாக்யம் கிடைத்த நேரம்.
தன் மன்னவன் பிரிந்ததுபெரும் சோகமே.

மாதம் ஒரு முறை அவனின் போன்கோலுக்காக காத்திருப்பது
ஏதோ அவனின் வருகைக்காக காத்திருப்பது போன்ற அவளின்
சந்தோஷம் வரவேற்க்கத் தக்கது.
அருமை தொடருங்கள் அவளின் பாதச்சுவடுகளை.
:) :) :) :) :) :) :) :)


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by kalainilaa Sat 13 Aug 2011 - 17:31

பாகத்திருக்கு பாகம்
வித்தியாசம்!
வார்த்தைகளின்,
உத்வேகம் !
எண்ணங்களை சொல்லும்,
நிலையாகும்,
உள்ளதை உருக்கமாய்
சுருக்கமாய் சொல்லும் அழகும்,
படிக்க சுகமாகும்!

பாராட்டுக்கள் தோழரே .தொடர வாழ்த்துக்கள் !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum