Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
+8
kalainilaa
பாயிஸ்
இன்பத் அஹ்மத்
Atchaya
ஜிப்ரியா
lafeer
நண்பன்
*சம்ஸ்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
காதல் வந்தது கால்கள் சென்றது
பூங்காவென்றும் கடற்கரை என்றும்
காதல் ஜோடியாய் இணைந்து
கலக்கினோம் கண்மூடித்தனமாக
வரையறையற்று.....
நிஜத்தில் மட்டும் சுற்றிய நான்
கனவிலும் உலா வந்தேன்
நிலாவா அல்ல அவனின் நினைவா
பூஞ்சோலை வழியாக
பாடல் என்றும் பவனி என்றும்.
காலம் உருண்டோட
திருமணப்பேச்சு வீட்டில்
என் காதலை சொல்ல முடியாமல்
உள்ளுக்குள் அழுதபடி ஊமை நாடகம்
இல்லத்தில் அன்று ........
தினமும் பார்த்து கதை பேசும்
இத்தி மரத்தடி பென்சில்
ஒற்றை குழாயிட்டு
ஒற்றுமையாக பானம் அருந்தும்
பாபா கடை இது.....
அன்று போல் இன்றும் பாசத்துடன்
என்னங்க .......
ஆ...என்ற படி அவன்
திருமணக் கதையெடுத்தேன்
திரும்பி சிரித்தான் நானறியாது
கண்கள் குளமாகின
வார்தைகள் தாளம் போட்டன
வாழ்கை கேள்விக் குறியாயின
மீண்டும் பார்க்கலாம் என்று
விடை பெற்றேன் அன்று...
தொடர்வாள் இவள் .................................
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்01
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
மிகவும் இன்றஸ்ட்டாக செல்கிறது தல
மிகவும் அருமையும் கூட தொடருங்கள்
கண்கள் குளமாகின
வார்தைகள் தாளம் போட்டன
வாழ்கை கேள்விக் குறியாகின
வீட்டில் பேசிய மாப்பி்ள்ளையா
காதலனா கேள்விக்குறியான வாழ்க்கை
தொடருங்கள் முடிவை படிக்க ஆவலாய்
நன்றியுடன் நண்பன்
மிகவும் அருமையும் கூட தொடருங்கள்
கண்கள் குளமாகின
வார்தைகள் தாளம் போட்டன
வாழ்கை கேள்விக் குறியாகின
வீட்டில் பேசிய மாப்பி்ள்ளையா
காதலனா கேள்விக்குறியான வாழ்க்கை
தொடருங்கள் முடிவை படிக்க ஆவலாய்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
சூப்பரோ சூப்பர்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
நண்பன் wrote:மிகவும் இன்றஸ்ட்டாக செல்கிறது தல
மிகவும் அருமையும் கூட தொடருங்கள்
கண்கள் குளமாகின
வார்தைகள் தாளம் போட்டன
வாழ்கை கேள்விக் குறியாகின
வீட்டில் பேசிய மாப்பி்ள்ளையா
காதலனா கேள்விக்குறியான வாழ்க்கை
தொடருங்கள் முடிவை படிக்க ஆவலாய்
நன்றியுடன் நண்பன்
நன்றி உறவே அன்பான மறுமொழிக்கு முடிந்தவரை இவள் தொடர்வாள் படித்து ரசித்தமைக்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
அழகான வார்த்தைகள், அதற்கேற்ற படங்கள் அருமை.ஆர்வத்தை அதிகமாகிவிட்டு தொடர்வாள் என்று சொன்னதில் நியாயமே இல்லை தல..ப்ளீஸ் சீக்கிரம் தொடருங்க..
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
@. @.ஜிப்ரியா wrote:அழகான வார்த்தைகள், அதற்கேற்ற படங்கள் அருமை.ஆர்வத்தை அதிகமாகிவிட்டு தொடர்வாள் என்று சொன்னதில் நியாயமே இல்லை தல..ப்ளீஸ் சீக்கிரம் தொடருங்க..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
நன்றி லாபீர் உங்களின் மறுமொழிக்கு :];: :];:lafeer2020 wrote:சூப்பரோ சூப்பர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
ஜிப்ரியா wrote:அழகான வார்த்தைகள், அதற்கேற்ற படங்கள் அருமை.ஆர்வத்தை அதிகமாகிவிட்டு தொடர்வாள் என்று சொன்னதில் நியாயமே இல்லை தல..ப்ளீஸ் சீக்கிரம் தொடருங்க..
நன்றி ஜிப்ரியா உங்களின் மறுமொழியில் மனம் மகிழ்ந்தேன் உங்களின் ஆர்வம் புரிகிறது விரைவாக அடுத்த பாகம் உங்கள் ரசனைக்கு தருகிறேன் நன்றி உங்களின் ஊக்குவிப்புக்கு . :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
அருமையான படங்கள்
அதற்கேற்ற வரிகள்
அருமையாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது மிகுதி எப்போது
தல அருமை அருமை அருமை
தொடருங்கள் ம்.......ம் ...சீக்கிரம்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
காதல் வந்தது கால்கள் சென்றது
பூங்காவென்றும் கடல்கரை என்றும்
காதல் ஜோடியாய் இணைந்து
கலக்கினோம் கண்மூடித்தனமாக
வரையறையற்று..
வரிகள் அழகுதான்
வரையறையற்ற இந்த
வாழ்கையும் அழகுதான்
வரம்பு தாண்டிவிட்டது
வரையறைகளையும் தாண்டி
வாழ்க வளர்க இந்த
வாழ்கை
பூங்காவென்றும் கடல்கரை என்றும்
காதல் ஜோடியாய் இணைந்து
கலக்கினோம் கண்மூடித்தனமாக
வரையறையற்று..
வரிகள் அழகுதான்
வரையறையற்ற இந்த
வாழ்கையும் அழகுதான்
வரம்பு தாண்டிவிட்டது
வரையறைகளையும் தாண்டி
வாழ்க வளர்க இந்த
வாழ்கை
Last edited by பாயிஸ் on Fri 5 Aug 2011 - 19:27; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
பாயிஸ் wrote:காதல் வந்தது கால்கள் சென்றது
பூங்காவென்றும் கடல்கரை என்றும்
காதல் ஜோடியாய் இணைந்து
கலக்கினோம் கண்மூடித்தனமாக
வரையறையற்று..
வரிகள் அழகுதான்
வரையறையற்ற உன்
வாழ்கையும் அழகுதான்
வரம்பு தாண்டிவிட்டது
வரையறைகளையும் தாண்டி
வாழ்க வளர்க உன்
வாழ்கை
சுவரசியத்துக்காக பிணைக்கப்பட் வரிகள் தோழரே கதைகள் கதாபாத்திரம் அனைத்தும் கற்பனையே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
mravi wrote:அருமை...அருமை....உறவே... :!+:
நன்றி அண்ணா உங்களின் மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
வாழ்க்கை தடம் ,திசைமாறும் நிலையில் ,தொடரும் என்ற அறிவிப்பு !அடுத்தது என்ன என்று விடை தெரிய ஆவலுடன் .
பாராட்டி காத்திருக்கும் தோழன் .
பாராட்டி காத்திருக்கும் தோழன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
*சம்ஸ் wrote:பாயிஸ் wrote:காதல் வந்தது கால்கள் சென்றது
பூங்காவென்றும் கடல்கரை என்றும்
காதல் ஜோடியாய் இணைந்து
கலக்கினோம் கண்மூடித்தனமாக
வரையறையற்று..
வரிகள் அழகுதான்
வரையறையற்ற இந்த
வாழ்கையும் அழகுதான்
வரம்பு தாண்டிவிட்டது
வரையறைகளையும் தாண்டி
வாழ்க வளர்க உன்
வாழ்கை
சுவரசியத்துக்காக பிணைக்கப்பட் வரிகள் தோழரே கதைகள் கதாபாத்திரம் அனைத்தும் கற்பனையே
கற்பனைதான் கனிவாக உள்ளது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
பாயிஸ் wrote:கற்பனைதான் கனிவாக உள்ளது*சம்ஸ் wrote:பாயிஸ் wrote:காதல் வந்தது கால்கள் சென்றது
பூங்காவென்றும் கடல்கரை என்றும்
காதல் ஜோடியாய் இணைந்து
கலக்கினோம் கண்மூடித்தனமாக
வரையறையற்று..
வரிகள் அழகுதான்
வரையறையற்ற இந்த
வாழ்கையும் அழகுதான்
வரம்பு தாண்டிவிட்டது
வரையறைகளையும் தாண்டி
வாழ்க வளர்க உன்
வாழ்கை
சுவரசியத்துக்காக பிணைக்கப்பட் வரிகள் தோழரே கதைகள் கதாபாத்திரம் அனைத்தும் கற்பனையே
நன்றி உங்களின் ரசனைக்கு பாயிஸ் :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
அப்துல் றிமாஸ் wrote:
அருமையான படங்கள்
அதற்கேற்ற வரிகள்
அருமையாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது மிகுதி எப்போது
தல அருமை அருமை அருமை
தொடருங்கள் ம்.......ம் ...சீக்கிரம்
நன்றி றிமாஸ் அன்பான மறுமொழிக்கு உங்களின் ஆதரவேடு தொடரும்......பயணம் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
mravi wrote:
உறவுக்கு கைகொடுக்க நாங்களிருக்கிறோம் நண்பா.....
நன்றி அண்ணா உங்களின் ஊக்குவிப்புக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
தொடரும் நண்பா
உன் உண்மைகலந்த கற்பனைக்கதையினை கவிதை வடிவில்
கண்டு கழித்திட ஆர்வமாக இருக்கிறது
உன் உண்மைகலந்த கற்பனைக்கதையினை கவிதை வடிவில்
கண்டு கழித்திட ஆர்வமாக இருக்கிறது
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
இந்த கவிதை படிக்கிறவங்க மனசுக்குள்ளேயே காலடித்தடம் பதிச்சு காயப்படுத்திக்கிட்டுப் போறதப் பாக்கும்போது...இது கவிஞனின் திறமையன்றி வேரென்ன?
படங்களும் அதன் பின்னணியில் கவிதைக்கு சாமரம் விசுகிறது...ஒன்று சொல்லட்டுமா?
இந்தக் கவிதையின் இறுதியில் ஒரு பாசிடிவான பதில் இல்லையென்றால் தலைவர விடப்போறதில்ல சொல்லிட்டேன்...
படங்களும் அதன் பின்னணியில் கவிதைக்கு சாமரம் விசுகிறது...ஒன்று சொல்லட்டுமா?
இந்தக் கவிதையின் இறுதியில் ஒரு பாசிடிவான பதில் இல்லையென்றால் தலைவர விடப்போறதில்ல சொல்லிட்டேன்...
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
கண்கள் குளமாகின
வார்தைகள் தாளம் போட்டன
வாழ்கை கேள்விக் குறியாயின
மீண்டும் பார்க்கலாம் என்று
விடை பெற்றேன் அன்று...
வாவ் அருமையான வரிகள் அழகான படங்கள் கவியும் கவிக்கேற்ற படமும் சூப்பராக இருக்கு நன்றி சம்ஸ்
உங்கள் திறமை எல்லா விடையத்திலும் முன்னேறிச்செல்கிறது அல்ஹம்துலில்லாஹ் இறைவன் யாருக்கும் கொடுக்க நினைத்தால் அதனை யாராலும் தடுக்க முடியாது எழுதுங்கள் இன்னும்
வார்தைகள் தாளம் போட்டன
வாழ்கை கேள்விக் குறியாயின
மீண்டும் பார்க்கலாம் என்று
விடை பெற்றேன் அன்று...
வாவ் அருமையான வரிகள் அழகான படங்கள் கவியும் கவிக்கேற்ற படமும் சூப்பராக இருக்கு நன்றி சம்ஸ்
உங்கள் திறமை எல்லா விடையத்திலும் முன்னேறிச்செல்கிறது அல்ஹம்துலில்லாஹ் இறைவன் யாருக்கும் கொடுக்க நினைத்தால் அதனை யாராலும் தடுக்க முடியாது எழுதுங்கள் இன்னும்
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
நன்றி நண்பாரே உங்களின் மறுமொழிக்குசாதிக் wrote:தொடரும் நண்பா
உன் உண்மைகலந்த கற்பனைக்கதையினை கவிதை வடிவில்
கண்டு கழித்திட ஆர்வமாக இருக்கிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
உங்களின் மறுமொழி என்னை ஆனந்த கண்ணீர் வரவைத்தது தோழரே அன்பான பின்னோட்டம் இன்னும் என்னை எழுத தூண்டுகிறது ஊக்கமான மறுமொழிக்கு நன்றி நன்றி :];: :];:அப்துல்லாஹ் wrote:இந்த கவிதை படிக்கிறவங்க மனசுக்குள்ளேயே காலடித்தடம் பதிச்சு காயப்படுத்திக்கிட்டுப் போறதப் பாக்கும்போது...இது கவிஞனின் திறமையன்றி வேரென்ன?
படங்களும் அதன் பின்னணியில் கவிதைக்கு சாமரம் விசுகிறது...ஒன்று சொல்லட்டுமா?
இந்தக் கவிதையின் இறுதியில் ஒரு பாசிடிவான பதில் இல்லையென்றால் தலைவர விடப்போறதில்ல சொல்லிட்டேன்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
தினமும் பார்த்து கதை பேசும்
இத்தி மரத்தடி
காதலில் திளைத்த போது ... திடீரென்று கல்யாணப் பேச்சு வேறு ஒருவருடன்.... அருமையாகக் கொண்டுசெல்கிறீர்கள் சம்ஸ்... யதார்த்தமாக உள்ளது வார்த்தைகளும் நிகழ்வுகளும்... வாழ்த்துக்கள் ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|