சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Khan11

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

+11
ஜிப்ரியா
அப்துல்லாஹ்
பாயிஸ்
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
இன்பத் அஹ்மத்
mufees
kalainilaa
மீனு
*சம்ஸ்
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by *சம்ஸ் Sun 14 Aug 2011 - 0:14

First topic message reminder :

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Loveletter2
மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத்  தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்க்கைக்கு தேடல் சுகம்
உன்னை எண்ணி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தால் தான் எனக்கு சுகம்

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Love_letters1-300x240
மாதங்கள் வருடங்களாகி
இரண்டு ஆண்டு முடிந்தது
நாடு வரும் நாளையும்
தபாலில் அறிவித்தான்
தபால் உறையும் பேசியது
அந்த நிமிடம்

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Shriya_saran.6o0d3apsyl8g00ocgg4oossgc.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th
மன்னன் வரவுக்காய்
மாளிகையை அலங்கரித்து
மனைவி நான் காத்திருந்தேன்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Untitled
அதிகாலை என்னை அலறவைத்தது
என் இதயம் அதிவேக ரயில் சென்ற
தண்டவாளம் போல் அதிர்ச்சியில்
நடு நடுங்குகிறது
யார் அறிவார் என் நிலை

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Mother
அறியாப்  பருவம் என் மகன் ஓடி வந்து
வந்த அப்பா எங்கே என்றான்
என்னவென்பேன் நான்
கண்ணீர்துடைத்து என்னம்மா என்றான்
கட்டி அணைத்துக் கதறி  அழுதேன்
என்னவென்று சொல்வேன் குழந்தையிடம்!
தடுமாறிய நிலையில் தலைதடவினேன்
குழந்தை உள்ளம் விளையாட்டின் பக்கம் செல்ல
அழுதமனதுடன் அடங்கி நிக்கிறேன்
அறையின் மூலையில்
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்

தொடர்வாள் இன்னும் .......................
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 8:30

ஜிப்ரியா wrote:
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்

அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:

சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா

உங்களின் மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by ஜிப்ரியா Tue 16 Aug 2011 - 8:34

*சம்ஸ் wrote:
ஜிப்ரியா wrote:
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்

அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:

சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா

உங்களின் மறுமொழிக்கு நன்றி

சிறிது காலம் கடந்தா? :% :% சிறிது காலம் என்றால் ஒரு நாள் தானே..போகட்டும் பரவாயில்லை..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 8:38

ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:
ஜிப்ரியா wrote:
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்

அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:

சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா

உங்களின் மறுமொழிக்கு நன்றி

சிறிது காலம் கடந்தா? :% :% சிறிது காலம் என்றால் ஒரு நாள் தானே..போகட்டும் பரவாயில்லை..


இல்லை இல்லை சில மாதங்கள் ஆகலாம் :,;: :,;:



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by ஜிப்ரியா Tue 16 Aug 2011 - 8:41

*சம்ஸ் wrote:
ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:
ஜிப்ரியா wrote:
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்

அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:

சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா

உங்களின் மறுமொழிக்கு நன்றி

சிறிது காலம் கடந்தா? :% :% சிறிது காலம் என்றால் ஒரு நாள் தானே..போகட்டும் பரவாயில்லை..


இல்லை இல்லை சில மாதங்கள் ஆகலாம் :,;: :,;:


சில மாதங்களா? இது கொஞ்சம் கூட சரியில்லை நண்பா..பின்விளைவுகள் ரொம்ப கொடூரமா இருக்கும்.. :% :#.: :#.: (*(: :kick:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 8:43

ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:
ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:
ஜிப்ரியா wrote:
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்

அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:

சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா

உங்களின் மறுமொழிக்கு நன்றி

சிறிது காலம் கடந்தா? :% :% சிறிது காலம் என்றால் ஒரு நாள் தானே..போகட்டும் பரவாயில்லை..


இல்லை இல்லை சில மாதங்கள் ஆகலாம் :,;: :,;:


சில மாதங்களா? இது கொஞ்சம் கூட சரியில்லை நண்பா..பின்விளைவுகள் ரொம்ப கொடூரமா இருக்கும்.. :% :#.: :#.: (*(: :kick:

அப்படி என்னதான் நடக்கும் ஜிப்ரியா நான் பாவம் இப்படி மிரட்டினால் நான் செய்வது :!#: :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by ஜிப்ரியா Tue 16 Aug 2011 - 8:46

*சம்ஸ் wrote:
ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:
ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:
ஜிப்ரியா wrote:
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்

அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:

சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா

உங்களின் மறுமொழிக்கு நன்றி

சிறிது காலம் கடந்தா? :% :% சிறிது காலம் என்றால் ஒரு நாள் தானே..போகட்டும் பரவாயில்லை..


இல்லை இல்லை சில மாதங்கள் ஆகலாம் :,;: :,;:


சில மாதங்களா? இது கொஞ்சம் கூட சரியில்லை நண்பா..பின்விளைவுகள் ரொம்ப கொடூரமா இருக்கும்.. :% :#.: :#.: (*(: :kick:

அப்படி என்னதான் நடக்கும் ஜிப்ரியா நான் பாவம் இப்படி மிரட்டினால் நான் செய்வது :!#: :!#: :!#:

அப்படி என்னதான் நடக்கும் என்று நானும் சில மாதம் கழித்து சொல்கிறேன்.. :)+: :)+:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by நேசமுடன் ஹாசிம் Tue 16 Aug 2011 - 8:50

ரொம்பத்தான் ஆசுவாசப்படுறாங்கப்பா பொறாமையா இருக்கு


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 8:54

ஜிப்ரியா wrote:அப்படி என்னதான் நடக்கும் என்று நானும் சில மாதம் கழித்து சொல்கிறேன். :)+: :)+: :)+:

எதற்க்கு இந்த பாய் இங்கு ஜிப்ரியா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by jasmin Tue 16 Aug 2011 - 9:54

தொடர்கவிதையின் தொடக்கம் என் இதயத்தில் தந்த நடுக்கம் உள்ளம் உருகவைத்த கடுக்-கம் ,

இன்று நாட்டின் அனேக மாளிகையின் அவலம் இதுதானோ ..இறைவன் அறிவான்

இலங்கை நகரத்திலே இன்பவள்ளி நீ இருந்தால்

இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன் என்று பாட முடியவில்லையே ..ஏன் நாம் தாண்டி இருப்பது அரபிக் கடலும் பசிபிக் கடலும் அல்லாவா ?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 10:02

jasmin wrote:தொடர்கவிதையின் தொடக்கம் என் இதயத்தில் தந்த நடுக்கம் உள்ளம் உருகவைத்த கடுக்-கம் ,

இன்று நாட்டின் அனேக மாளிகையின் அவலம் இதுதானோ ..இறைவன் அறிவான்

இலங்கை நகரத்திலே இன்பவள்ளி நீ இருந்தால்

இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன் என்று பாட முடியவில்லையே ..ஏன் நாம் தாண்டி இருப்பது அரபிக் கடலும் பசிபிக் கடலும் அல்லாவா ?

உங்களின் மறுமொழிக்கு நன்றி ஜாஸ்மின் :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by ஹம்னா Thu 18 Aug 2011 - 13:46

மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:

அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by ஹாசிம் Thu 18 Aug 2011 - 13:48

ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:

அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:

இதை ரசித்தவர்களைவிட உங்கள் ரசனையில் இக்கவிதை மேலும் உயிர்க்கிறது ஹம்னா வாழ்த்துகள் சம்ஸ் தொடருங்கள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by ஹம்னா Thu 18 Aug 2011 - 13:53

அப்துல்லாஹ் wrote:ஓடி வந்த மழலையின் உச்சி மோர்ந்து
தேடித் திரியும் அவன் விழிகளில்
கோடி வினாக்கள் தந்தையை, தாயை எண்ணி ...
மனதை உருக்கும் மறக்க முடியாத சோகம் ....


மூடி வைத்த மல்லிகையின் வாசத்தைப் போல
முகம் காட்டி நிற்கிறது சம்சு உன்உள்ளக் கவிதை..
ஆடி அலைபாயும் மனித இனம் காசுக்கு
பாடித் திரிகிறது பல்லாயிரம் மைலுக்கப்பால்
சாடிக்கிடக்கிறது சர்வமும் நம் உறவாய் - தம்பதியர்
கூடிக் களித்திட்ட காலத்தையும் சொல்வீராக
தொடரட்டும் ..


@. @.
:) :)


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by *சம்ஸ் Thu 18 Aug 2011 - 13:56

ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்

:!+: :!+: :!+:

அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:

மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்


உண்மையான வரிகள் என்னவளின் உயிரான வரிகள் இது ஹம்னா என்றும் உயிர் உள்ள காதல் வரி.
உங்களின் ரசனையில் ஆனந்தம் எனக்கு நன்றி மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by *சம்ஸ் Thu 18 Aug 2011 - 13:57

ஹாசிம் wrote:
ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:

அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:

இதை ரசித்தவர்களைவிட உங்கள் ரசனையில் இக்கவிதை மேலும் உயிர்க்கிறது ஹம்னா வாழ்த்துகள் சம்ஸ் தொடருங்கள்

நன்றி நண்பா உங்களின் அன்பான மறுமொழிக்கு :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by ஹம்னா Thu 18 Aug 2011 - 13:58

ஹாசிம் wrote:
ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:

அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:

இதை ரசித்தவர்களைவிட உங்கள் ரசனையில் இக்கவிதை மேலும் உயிர்க்கிறது ஹம்னா வாழ்த்துகள் சம்ஸ் தொடருங்கள்
:];: :];:


என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by ஹாசிம் Thu 18 Aug 2011 - 13:59

*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்

:!+: :!+: :!+:

அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:

மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்


உண்மையான வரிகள் என்னவளின் உயிரான வரிகள் இது ஹம்னா என்றும் உயிர் உள்ள காதல் வரி.
உங்களின் ரசனையில் ஆனந்தம் எனக்கு நன்றி மறுமொழிக்கு

இந்தக் கொடுமையினை கேட்க ஆளில்ல நம்மள மட்டும் போட்டுத்தாக்கின்றார்களே மேலோர்களின் கவனத்திற்கு சிறிய விண்ணப்பம் :,;:
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 14:05

ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்

:!+: :!+: :!+:

அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:

மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்


உண்மையான வரிகள் என்னவளின் உயிரான வரிகள் இது ஹம்னா என்றும் உயிர் உள்ள காதல் வரி.
உங்களின் ரசனையில் ஆனந்தம் எனக்கு நன்றி மறுமொழிக்கு

இந்தக் கொடுமையினை கேட்க ஆளில்ல நம்மள மட்டும் போட்டுத்தாக்கின்றார்களே மேலோர்களின் கவனத்திற்கு சிறிய விண்ணப்பம் :,;:
இதில் எங்கோ ஒரு இடி உள்ளதே எல்லாம் ஒரு நாள் வெளி வரும் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum