Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
+11
ஜிப்ரியா
அப்துல்லாஹ்
பாயிஸ்
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
இன்பத் அஹ்மத்
mufees
kalainilaa
மீனு
*சம்ஸ்
15 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
First topic message reminder :
மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்க்கைக்கு தேடல் சுகம்
உன்னை எண்ணி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தால் தான் எனக்கு சுகம்
மாதங்கள் வருடங்களாகி
இரண்டு ஆண்டு முடிந்தது
நாடு வரும் நாளையும்
தபாலில் அறிவித்தான்
தபால் உறையும் பேசியது
அந்த நிமிடம்
மன்னன் வரவுக்காய்
மாளிகையை அலங்கரித்து
மனைவி நான் காத்திருந்தேன்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!
அதிகாலை என்னை அலறவைத்தது
என் இதயம் அதிவேக ரயில் சென்ற
தண்டவாளம் போல் அதிர்ச்சியில்
நடு நடுங்குகிறது
யார் அறிவார் என் நிலை
அறியாப் பருவம் என் மகன் ஓடி வந்து
வந்த அப்பா எங்கே என்றான்
என்னவென்பேன் நான்
கண்ணீர்துடைத்து என்னம்மா என்றான்
கட்டி அணைத்துக் கதறி அழுதேன்
என்னவென்று சொல்வேன் குழந்தையிடம்!
தடுமாறிய நிலையில் தலைதடவினேன்
குழந்தை உள்ளம் விளையாட்டின் பக்கம் செல்ல
அழுதமனதுடன் அடங்கி நிக்கிறேன்
அறையின் மூலையில்
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
தொடர்வாள் இன்னும் .......................
மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்க்கைக்கு தேடல் சுகம்
உன்னை எண்ணி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தால் தான் எனக்கு சுகம்
மாதங்கள் வருடங்களாகி
இரண்டு ஆண்டு முடிந்தது
நாடு வரும் நாளையும்
தபாலில் அறிவித்தான்
தபால் உறையும் பேசியது
அந்த நிமிடம்
மன்னன் வரவுக்காய்
மாளிகையை அலங்கரித்து
மனைவி நான் காத்திருந்தேன்
நேரமும் கடந்தது
பொழுதும் விடிந்தது
மன்னன் வரக்காணோம் .!
அதிகாலை என்னை அலறவைத்தது
என் இதயம் அதிவேக ரயில் சென்ற
தண்டவாளம் போல் அதிர்ச்சியில்
நடு நடுங்குகிறது
யார் அறிவார் என் நிலை
அறியாப் பருவம் என் மகன் ஓடி வந்து
வந்த அப்பா எங்கே என்றான்
என்னவென்பேன் நான்
கண்ணீர்துடைத்து என்னம்மா என்றான்
கட்டி அணைத்துக் கதறி அழுதேன்
என்னவென்று சொல்வேன் குழந்தையிடம்!
தடுமாறிய நிலையில் தலைதடவினேன்
குழந்தை உள்ளம் விளையாட்டின் பக்கம் செல்ல
அழுதமனதுடன் அடங்கி நிக்கிறேன்
அறையின் மூலையில்
அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
தொடர்வாள் இன்னும் .......................
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
ஜிப்ரியா wrote:அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:
சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா
உங்களின் மறுமொழிக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:
சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா
உங்களின் மறுமொழிக்கு நன்றி
சிறிது காலம் கடந்தா? :% :% சிறிது காலம் என்றால் ஒரு நாள் தானே..போகட்டும் பரவாயில்லை..
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
ஜிப்ரியா wrote:*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:
சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா
உங்களின் மறுமொழிக்கு நன்றி
சிறிது காலம் கடந்தா? :% :% சிறிது காலம் என்றால் ஒரு நாள் தானே..போகட்டும் பரவாயில்லை..
இல்லை இல்லை சில மாதங்கள் ஆகலாம் :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:
சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா
உங்களின் மறுமொழிக்கு நன்றி
சிறிது காலம் கடந்தா? :% :% சிறிது காலம் என்றால் ஒரு நாள் தானே..போகட்டும் பரவாயில்லை..
இல்லை இல்லை சில மாதங்கள் ஆகலாம் :,;: :,;:
சில மாதங்களா? இது கொஞ்சம் கூட சரியில்லை நண்பா..பின்விளைவுகள் ரொம்ப கொடூரமா இருக்கும்.. :% :#.: :#.: (*(: :kick:
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
ஜிப்ரியா wrote:*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:
சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா
உங்களின் மறுமொழிக்கு நன்றி
சிறிது காலம் கடந்தா? :% :% சிறிது காலம் என்றால் ஒரு நாள் தானே..போகட்டும் பரவாயில்லை..
இல்லை இல்லை சில மாதங்கள் ஆகலாம் :,;: :,;:
சில மாதங்களா? இது கொஞ்சம் கூட சரியில்லை நண்பா..பின்விளைவுகள் ரொம்ப கொடூரமா இருக்கும்.. :% :#.: :#.: (*(: :kick:
அப்படி என்னதான் நடக்கும் ஜிப்ரியா நான் பாவம் இப்படி மிரட்டினால் நான் செய்வது :!#: :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:அன்பான குரலில் அருமையாக
உச்சரித்து என் பெயர் அழைக்க
ஓடி போய் திறந்தேன்
கண் முன் நின்றது என் கணவன்.
கனவா நிஜமா!! வியர்ப்புடன் -
நான்
அழுவதற்கு முனையும் பொது சிரிக்க வைத்தது இந்த வரிகள்..எதிர் பாராத இன்பம்..அருமை அருமை..அழகான காதல் வரிகள்..விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்கிறேன்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!+:
சிறுது காலம் கடந்து அடுத்த பாகம் பதியலாம் என நினைத்துள்ளேன் ஜிப்ரியா
உங்களின் மறுமொழிக்கு நன்றி
சிறிது காலம் கடந்தா? :% :% சிறிது காலம் என்றால் ஒரு நாள் தானே..போகட்டும் பரவாயில்லை..
இல்லை இல்லை சில மாதங்கள் ஆகலாம் :,;: :,;:
சில மாதங்களா? இது கொஞ்சம் கூட சரியில்லை நண்பா..பின்விளைவுகள் ரொம்ப கொடூரமா இருக்கும்.. :% :#.: :#.: (*(: :kick:
அப்படி என்னதான் நடக்கும் ஜிப்ரியா நான் பாவம் இப்படி மிரட்டினால் நான் செய்வது :!#: :!#: :!#:
அப்படி என்னதான் நடக்கும் என்று நானும் சில மாதம் கழித்து சொல்கிறேன்.. :)+: :)+:
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
ஜிப்ரியா wrote:அப்படி என்னதான் நடக்கும் என்று நானும் சில மாதம் கழித்து சொல்கிறேன். :)+: :)+: :)+:
எதற்க்கு இந்த பாய் இங்கு ஜிப்ரியா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
தொடர்கவிதையின் தொடக்கம் என் இதயத்தில் தந்த நடுக்கம் உள்ளம் உருகவைத்த கடுக்-கம் ,
இன்று நாட்டின் அனேக மாளிகையின் அவலம் இதுதானோ ..இறைவன் அறிவான்
இலங்கை நகரத்திலே இன்பவள்ளி நீ இருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன் என்று பாட முடியவில்லையே ..ஏன் நாம் தாண்டி இருப்பது அரபிக் கடலும் பசிபிக் கடலும் அல்லாவா ?
இன்று நாட்டின் அனேக மாளிகையின் அவலம் இதுதானோ ..இறைவன் அறிவான்
இலங்கை நகரத்திலே இன்பவள்ளி நீ இருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன் என்று பாட முடியவில்லையே ..ஏன் நாம் தாண்டி இருப்பது அரபிக் கடலும் பசிபிக் கடலும் அல்லாவா ?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
jasmin wrote:தொடர்கவிதையின் தொடக்கம் என் இதயத்தில் தந்த நடுக்கம் உள்ளம் உருகவைத்த கடுக்-கம் ,
இன்று நாட்டின் அனேக மாளிகையின் அவலம் இதுதானோ ..இறைவன் அறிவான்
இலங்கை நகரத்திலே இன்பவள்ளி நீ இருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன் என்று பாட முடியவில்லையே ..ஏன் நாம் தாண்டி இருப்பது அரபிக் கடலும் பசிபிக் கடலும் அல்லாவா ?
உங்களின் மறுமொழிக்கு நன்றி ஜாஸ்மின் :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:
அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:
அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:
அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
இதை ரசித்தவர்களைவிட உங்கள் ரசனையில் இக்கவிதை மேலும் உயிர்க்கிறது ஹம்னா வாழ்த்துகள் சம்ஸ் தொடருங்கள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
அப்துல்லாஹ் wrote:ஓடி வந்த மழலையின் உச்சி மோர்ந்து
தேடித் திரியும் அவன் விழிகளில்
கோடி வினாக்கள் தந்தையை, தாயை எண்ணி ...
மனதை உருக்கும் மறக்க முடியாத சோகம் ....
மூடி வைத்த மல்லிகையின் வாசத்தைப் போல
முகம் காட்டி நிற்கிறது சம்சு உன்உள்ளக் கவிதை..
ஆடி அலைபாயும் மனித இனம் காசுக்கு
பாடித் திரிகிறது பல்லாயிரம் மைலுக்கப்பால்
சாடிக்கிடக்கிறது சர்வமும் நம் உறவாய் - தம்பதியர்
கூடிக் களித்திட்ட காலத்தையும் சொல்வீராக
தொடரட்டும் ..
@. @.
:) :)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:
அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
உண்மையான வரிகள் என்னவளின் உயிரான வரிகள் இது ஹம்னா என்றும் உயிர் உள்ள காதல் வரி.
உங்களின் ரசனையில் ஆனந்தம் எனக்கு நன்றி மறுமொழிக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
ஹாசிம் wrote:ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:
அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
இதை ரசித்தவர்களைவிட உங்கள் ரசனையில் இக்கவிதை மேலும் உயிர்க்கிறது ஹம்னா வாழ்த்துகள் சம்ஸ் தொடருங்கள்
நன்றி நண்பா உங்களின் அன்பான மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
:];: :];:ஹாசிம் wrote:ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:
அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
இதை ரசித்தவர்களைவிட உங்கள் ரசனையில் இக்கவிதை மேலும் உயிர்க்கிறது ஹம்னா வாழ்த்துகள் சம்ஸ் தொடருங்கள்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
*சம்ஸ் wrote:ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:
அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
உண்மையான வரிகள் என்னவளின் உயிரான வரிகள் இது ஹம்னா என்றும் உயிர் உள்ள காதல் வரி.
உங்களின் ரசனையில் ஆனந்தம் எனக்கு நன்றி மறுமொழிக்கு
இந்தக் கொடுமையினை கேட்க ஆளில்ல நம்மள மட்டும் போட்டுத்தாக்கின்றார்களே மேலோர்களின் கவனத்திற்கு சிறிய விண்ணப்பம் :,;:
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
இதில் எங்கோ ஒரு இடி உள்ளதே எல்லாம் ஒரு நாள் வெளி வரும் @.ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:ஹம்னா wrote:மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
:!+: :!+: :!+:
அருமையான வரிகள் சம்ஸ்.
காதலனான கணவனின்
வருகையை எதிர்பார்த்து
அவள் துடித்தது அருமை.
உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இன்னும் தொடர்வாள் என்னும் போது ஆவல் இன்னும் அதிகறிக்கிறது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
மனதில் உள்ளதை மனுவாக
எழுதுகிறாள் மன்னனுக்கு
மழலைக்குத் தாயின் மடி சுகம்
காதலுக்கு காத்திருப்பு சுகம்
உயிர் கலந்த உறவுகளில் ஊடல் சுகம்
வாழ்கைக்கு தேடல் சுகம்
உன்னை என்னி காத்து கொண்டு இருக்கிறேன்
வந்து விடு அருகில் அன்னவனே
நீ வந்தல்தான் எனக்கு சுகம்
உண்மையான வரிகள் என்னவளின் உயிரான வரிகள் இது ஹம்னா என்றும் உயிர் உள்ள காதல் வரி.
உங்களின் ரசனையில் ஆனந்தம் எனக்கு நன்றி மறுமொழிக்கு
இந்தக் கொடுமையினை கேட்க ஆளில்ல நம்மள மட்டும் போட்டுத்தாக்கின்றார்களே மேலோர்களின் கவனத்திற்கு சிறிய விண்ணப்பம் :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05
» என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
» என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05
» என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
» என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|