சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

மலையகத் தோட்டங்களுக்கு அதிரடிப் படை Khan11

மலையகத் தோட்டங்களுக்கு அதிரடிப் படை

2 posters

Go down

மலையகத் தோட்டங்களுக்கு அதிரடிப் படை Empty மலையகத் தோட்டங்களுக்கு அதிரடிப் படை

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 0:59

மலையகத் தோட்டங்களுக்கு அதிரடிப் படை
எம். ஐ. நிஸாம்தீன், ஹட்டன் விசேட நிருபர்
மலையகப் பெருந் தோட்ட பகுதிகளில் நிலவும் பதற்ற நிலையைத் தணிக்கும் வகையில் தோட்டப் பகுதிகளுக்கு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்படு மென மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிஹால் சமரக்கோன் தெரிவித்தார். கிaஸ் மர்ம மனிதனின் அச்சத்தால் தோட்டங்களில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தவிர்க்கும் வகையில் நேற்று ஹற்றன் டி. கே. டபிள்யு கலாசார மண்டத்தில் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் தோட்டத் துரைமார் சம்மேளனப் பிரதிநிதிகள் பெருந்தோட்ட தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தோட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தினார்.

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் மர்ம மனிதனின் பதற்ற நிலைக்கு உடனடித் தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் இராணுவப்பாதுகாப்பு அல்லது பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கால்நடை வள மற்றும் கிராமிய, சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றும் போது பேசுகையில், மர்ம மனிதரினால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிகழ்வானது தடுத்து நிறுத்தப்படாது தொடர்ந்து கொண்டு செல்லும் போது மலையகத்தில் உள்ள இளைஞர்கள் தங்கள் குடும்பங்களையும், சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது. இதனை தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸாரும், இராணுவத்தினரும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மலையகத் தோட்டங்களுக்கு அதிரடிப் படை Empty Re: மலையகத் தோட்டங்களுக்கு அதிரடிப் படை

Post by lafeer Wed 10 Aug 2011 - 3:02

மலையகத் தோட்டங்களுக்கு அதிரடிப் படை 480414 மலையகத் தோட்டங்களுக்கு அதிரடிப் படை 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum