Latest topics
» கால பைரவர் யார்?by rammalar Today at 14:06
» பூக்கள்
by rammalar Today at 8:35
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
+19
செய்தாலி
sikkandar_badusha
ஜிப்ரியா
rinos
Atchaya
பர்ஹாத் பாறூக்
பர்வின்
jasmin
அப்துல்லாஹ்
ஹாசிம்
ஹம்னா
நண்பன்
mufees
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
மீனு
யாதுமானவள்
23 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
First topic message reminder :
துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றிநம்மீ துதேனாகக் கொட்டுபேச்சில்
நம்மை யெல்லாம் மகிழ்வித்து மகிழ்கின்ற
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டிகளில்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் றிநோசும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே ! (24)
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (25)
அன்புடன்
யாதுமானவள்
துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றிநம்மீ துதேனாகக் கொட்டுபேச்சில்
நம்மை யெல்லாம் மகிழ்வித்து மகிழ்கின்ற
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டிகளில்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் றிநோசும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே ! (24)
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (25)
அன்புடன்
யாதுமானவள்
Last edited by யாதுமானவள் on Sat 20 Aug 2011 - 10:40; edited 5 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நண்பன் wrote:மீனுவுக்கு கிடைத்த வாழ்த்து முழு சேனைக்கும் கிடைத்த வாழ்த்து மேடம் நான் சும்மா ஹம்னாவை கலாயிக்கலாம் என்று பார்த்தேன் வேறு ஒன்றும் இல்லை நன்றி மேடம் உங்களுக்கு என்றும் சேனை கடமைப்பட்டிருக்கிறதுயாதுமானவள் wrote:நண்பன் wrote:ஹம்னா wrote:அப்துல்லாஹ் wrote:அல்லிமலர் பூத்து நிற்க
ஆம்பலும் அத னருகில்
இணைந்து கரம் கோர்த்து நின்று
ஈகையுடன் வழ்த்துதம்மா
உன்வரவு கண்ட சேனை
ஊற்றெடுக்கும் அறிவுத் தேனை
நீவிர்
எல்லையிலா ஞானம் பெற்று
ஏற்றமுடன் வாழ்வீர் மண்ணில்
ஐயமுண்டோ எந்தன் கூற்றில்...
ஒன்றியே சேனையுடன்
ஓடிவந்து வாழ்த்தும் செய்தி
ஔவை பெற்ற நெல்லிக்கனி
அஃது போன்றதன்றோ
மீனுவின் காட்டில் கவிதை மழை பொழிகிறது.
அடுத்த கவிதை வாழ்த்து மீனு.
ம்ம்ம் ஜமாய்ங்க மீனு ஜமாய்ங்க.
வாழ்த்துக்கள் மீனு.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பாருங்க மேடம் நாங்களும்தான் முதலிடம் பிடித்திருக்கிறோம் என்றாவது யாராவது இப்படி சான்சே இல்லை மீனுக்குட்டி மச்சக்காறி
உங்க பதிவுக்கும் மீனுவின் பதிவுக்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளது நண்பன் . உங்கள் பதிவு மற்றவர்களை ஊக்குவிப்பதைப்போல் இருக்கும் ஆனால் மீனுவின் பதிவுகள் மற்றவர்கள் உள்ளத்திலே நுழைந்து பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும்.....
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 111433](https://2img.net/u/3212/14/48/64/smiles/111433.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அசந்துதான் போயிட்டேன்சாதிக் wrote:மீனு வந்து பார்க்கும் போது அசந்திடுவா இவ்ளோ நடந்திருக்கான்னு
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 111433](https://2img.net/u/3212/14/48/64/smiles/111433.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
பர்ஹாத் பாறூக் wrote:மீனுக்கு கவித மழையாக் கொட்டுது.. வாழ்த்துக்கள்..
பர்வின் wrote:வாவ் மீனுக்கு அசத்தலான வாழ்த்து நன்றி அக்கா
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
mravi wrote:எங்களின் வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று பாடிய புலவர் பெருமான் பிறந்த இந்த மண்ணின் மைந்தர்களுக்கு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
(எங்களின் லதாராணி, மீனு)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:அசந்துதான் போயிட்டேன்சாதிக் wrote:மீனு வந்து பார்க்கும் போது அசந்திடுவா இவ்ளோ நடந்திருக்கான்னு
எங்களுக்குத் தெரியும்...நீ அசந்துதான் போவே என்று..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
mravi wrote:எங்களின் வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று பாடிய புலவர் பெருமான் பிறந்த இந்த மண்ணின் மைந்தர்களுக்கு #heart #heart :running: :} :!+: :{:*): :+=+:
(எங்களின் லதாராணி, மீனு)
nanri ravi
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
இது உண்மையா மீனு ?ஹம்னா wrote:நண்பன் wrote:இதுதான் மீனுகா :#:யாதுமானவள் wrote:நண்பன் wrote:உங்களுக்குமா மீனு மீனு ம்ம் நடக்கட்டும் உன் ஆட்டம் சேனையில் ஆட்ட ராணி குட்டி மீனுதான் நன்றி ஜாஸ்மின் மேடம் உங்கள் குழந்தை நலம்தானே?jasmin wrote:பார்த்தேன் பார்த்தேன் நண்பரே தனி மடலில் வந்து இருந்தது ..அருமை அருமை
ஹஹா ... என்னைத்தவிர மற்ற அனைத்து சேனை உறவுகளுக்கும் தனிமடல் அனுப்பிவிட்டாள் மீனு என நினைக்கிறேன் ....
....
ஆமாம் மீனுவின் அட்டகாசத்தில் இதுவும் ஒன்று.
எனக்கும் வந்தது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
இப்படி வாழ்த்து யாருக்கும் கிடைக்காது எனக்கு கிடைத்தது அவர்களும் படிக்க வெண்டாமா அதான் அனுப்பினேன் அவர்களுக்கும் மகிழ்ச்சிதான் கண் பட்டு விட்டது பதிவு குறைந்து விட்டது இன்றுயாதுமானவள் wrote:இது உண்மையா மீனு ?ஹம்னா wrote:நண்பன் wrote:இதுதான் மீனுகா :#:யாதுமானவள் wrote:நண்பன் wrote:உங்களுக்குமா மீனு மீனு ம்ம் நடக்கட்டும் உன் ஆட்டம் சேனையில் ஆட்ட ராணி குட்டி மீனுதான் நன்றி ஜாஸ்மின் மேடம் உங்கள் குழந்தை நலம்தானே?jasmin wrote:பார்த்தேன் பார்த்தேன் நண்பரே தனி மடலில் வந்து இருந்தது ..அருமை அருமை
ஹஹா ... என்னைத்தவிர மற்ற அனைத்து சேனை உறவுகளுக்கும் தனிமடல் அனுப்பிவிட்டாள் மீனு என நினைக்கிறேன் ....
....
ஆமாம் மீனுவின் அட்டகாசத்தில் இதுவும் ஒன்று.
எனக்கும் வந்தது.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ு இன்றுஇது உண்மையா மீனு ?
இப்படி வாழ்த்து யாருக்கும் கிடைக்காது எனக்கு கிடைத்தது அவர்களும் படிக்க வெண்டாமா அதான் அனுப்பினேன் அவர்களுக்கும் மகிழ்ச்சிதான் கண் பட்டு விட்டது பதிவு குறைந்து விட்டத
கண்ணெல்லாம் படவில்லை.. சாதிக் கொஞ்சம் ஆக்டிவ் ஆகா இருந்துவிட்டார் அவ்வளவுதான்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
யாதுமானவள் wrote:ு இன்றுஇது உண்மையா மீனு ?
இப்படி வாழ்த்து யாருக்கும் கிடைக்காது எனக்கு கிடைத்தது அவர்களும் படிக்க வெண்டாமா அதான் அனுப்பினேன் அவர்களுக்கும் மகிழ்ச்சிதான் கண் பட்டு விட்டது பதிவு குறைந்து விட்டத
கண்ணெல்லாம் படவில்லை.. சாதிக் கொஞ்சம் ஆக்டிவ் ஆகா இருந்துவிட்டார் அவ்வளவுதான்
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 88646](https://2img.net/u/3212/14/48/64/smiles/88646.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 88646](https://2img.net/u/3212/14/48/64/smiles/88646.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
இன்னைக்கு நாம சாதிக்கை மிஞ்சும்படி பதிவிடலாம்? நாளைக்கு லீவா மீனுவுக்கு ?>
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
சேனையின் இளவரசிக்கு அன்பான வாழ்த்து வாழ்த்தியவர்
தமிழ் புலவர் எங்கள் தங்கமகள் லதாராணி யாதுமானவள்
இரு அன்பு உள்ளங்களுக்கும் எனது பிந்திய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கிறேன்
வாழ்க பல்லாண்டு நூறு வரிகள் எப்படித்தான் எழுதினார்களோ என்று நினைக்கக் கூட முடிய வில்லை
கவி பாடிய ராணிக்கு ஹெட் சோப்ட் :];:
அன்புடன் றினோஸ்
தமிழ் புலவர் எங்கள் தங்கமகள் லதாராணி யாதுமானவள்
இரு அன்பு உள்ளங்களுக்கும் எனது பிந்திய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கிறேன்
வாழ்க பல்லாண்டு நூறு வரிகள் எப்படித்தான் எழுதினார்களோ என்று நினைக்கக் கூட முடிய வில்லை
கவி பாடிய ராணிக்கு ஹெட் சோப்ட் :];:
அன்புடன் றினோஸ்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
யாருடய பின்னூட்டமும் நான் படிக்க வில்லை நண்பர்களே மன்னிக்கவும்
உங்கள் றினோஸ்
உங்கள் றினோஸ்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
rinos wrote:சேனையின் இளவரசிக்கு அன்பான வாழ்த்து வாழ்த்தியவர்
தமிழ் புலவர் எங்கள் தங்கமகள் லதாராணி யாதுமானவள்
இரு அன்பு உள்ளங்களுக்கும் எனது பிந்திய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கிறேன்
வாழ்க பல்லாண்டு நூறு வரிகள் எப்படித்தான் எழுதினார்களோ என்று நினைக்கக் கூட முடிய வில்லை
கவி பாடிய ராணிக்கு ஹெட் சோப்ட் :];:
அன்புடன் றினோஸ்
மிக்க நன்றி ரிநோஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நன்றி ரிநோஸ்rinos wrote:சேனையின் இளவரசிக்கு அன்பான வாழ்த்து வாழ்த்தியவர்
தமிழ் புலவர் எங்கள் தங்கமகள் லதாராணி யாதுமானவள்
இரு அன்பு உள்ளங்களுக்கும் எனது பிந்திய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கிறேன்
வாழ்க பல்லாண்டு நூறு வரிகள் எப்படித்தான் எழுதினார்களோ என்று நினைக்கக் கூட முடிய வில்லை
கவி பாடிய ராணிக்கு ஹெட் சோப்ட்![]()
அன்புடன் றினோஸ்
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அப்துல்லா சாரின் கவிதையும் இருக்கு ரிநோஸ் அதுவும் எனக்குத்தான் வாழ்த்து பாருங்கள்rinos wrote:யாருடய பின்னூட்டமும் நான் படிக்க வில்லை நண்பர்களே மன்னிக்கவும்
உங்கள் றினோஸ்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நாளை நாம்தான் முதலிடம் அக்கா ரெடியாயாதுமானவள் wrote:இன்னைக்கு நாம சாதிக்கை மிஞ்சும்படி பதிவிடலாம்? நாளைக்கு லீவா மீனுவுக்கு ?>
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.. :!+: :!@!: ://:-: :flower:
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஆமாம் ஜிப்ரியா அக்காவும் தங்கையும் நல்ல புரிந்துணர்வு நானும் வாழ்த்தினேன் எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கும் தனி மடல் வந்ததா ரகசியமாக என் காதில் சொல்லுங்கள் யாருக்கும் கேட்ப்படாதுஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..![]()
![]()
![]()
![]()
![ஐடியா!](https://2img.net/i/fa/i/smiles/icon_idea.png)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
:cheers: :cheers:ஜிப்ரியா wrote:ஆமாம் தனிமடல் வந்தது..
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 459498](https://2img.net/u/3212/14/48/64/smiles/459498.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.. :!+: :!@!: ://:-: :flower:
நன்றி ஜிப்ரியா!
மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.. உங்களின் இந்த வார்த்தைகள் உண்மை.
மீனுகுட்டிக்கு என் அன்பான வாழ்த்து எப்போதும் உண்டு... !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நண்பன் wrote::cheers: :cheers:ஜிப்ரியா wrote:ஆமாம் தனிமடல் வந்தது..
இது தெரிஞ்ச விஷயம் தானே...
சேனைத் தமிழுல மட்டுமில்ல... காமம் யாஹூ.... ஜிமெயில் ன்னு எங்கவேணா யாருக்கு வேணா அனுப்பி இருப்பா...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.. :!+: :!@!: ://:-: :flower:
ஆமாம் ஜிப்ரியா அக்காவும் மீனுவும் நல்ல ஜோஸ்த்.
இருவருக்கும் மறுபடியும் என் அன்பு வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஹம்னா wrote:ஜிப்ரியா wrote:அக்கா பின்னிட்டாங்க..என்னைப் பொறுத்தவரையில் மீனு குட்டிக்கு 100 வரிக் கவிதையல்ல 1000 வரிகளில் கவிதை தொடுத்தாலும் போதாது..கவிதைக்கு பொய் அழகு என்று சொல்வார்கள் ..இக்கவிதையில் உண்மையும் அழகாக இருக்கிறது.மீனுவைப் பற்றி அக்கா தான் சரியாக புரிந்துகொண்டிருக்காங்க..மீனுக்கா பதிவுகளே இடாமல் இருந்தாலும் அவர் பெயர் சேனையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை..அக்காவின் கவிதையை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை..இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்..உங்களது வரிகள் மீனு ஆயிரம் முறை ஆழியில் மூழ்கினாலும் கண்டெடுக்க முடியாத முத்துக்கள்..வாழ்த்துக்கள் மீனு..வாழ்த்துக்கள் அக்கா..தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..![]()
![]()
![]()
![]()
ஆமாம் ஜிப்ரியா அக்காவும் மீனுவும் நல்ல ஜோஸ்த்.
இருவருக்கும் மறுபடியும் என் அன்பு வாழ்த்துக்கள்.
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 111433](https://2img.net/u/3212/14/48/64/smiles/111433.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 5 111433](https://2img.net/u/3212/14/48/64/smiles/111433.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முதலிடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா. (சினி துளிகள்!)
» மீனுவுக்கு யார் அடிச்சாங்க?
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» பிறந்த நாளைக் கொண்டாடும் மீனுவுக்கு வாழ்த்துகள்.
» மீனுவுக்கு யார் அடிச்சாங்க?
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» பிறந்த நாளைக் கொண்டாடும் மீனுவுக்கு வாழ்த்துகள்.
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|