Latest topics
» கால பைரவர் யார்?by rammalar Today at 14:06
» பூக்கள்
by rammalar Today at 8:35
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
+19
செய்தாலி
sikkandar_badusha
ஜிப்ரியா
rinos
Atchaya
பர்ஹாத் பாறூக்
பர்வின்
jasmin
அப்துல்லாஹ்
ஹாசிம்
ஹம்னா
நண்பன்
mufees
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
மீனு
யாதுமானவள்
23 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
First topic message reminder :
துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றிநம்மீ துதேனாகக் கொட்டுபேச்சில்
நம்மை யெல்லாம் மகிழ்வித்து மகிழ்கின்ற
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டிகளில்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் றிநோசும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே ! (24)
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (25)
அன்புடன்
யாதுமானவள்
துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றிநம்மீ துதேனாகக் கொட்டுபேச்சில்
நம்மை யெல்லாம் மகிழ்வித்து மகிழ்கின்ற
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டிகளில்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் றிநோசும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே ! (24)
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (25)
அன்புடன்
யாதுமானவள்
Last edited by யாதுமானவள் on Sat 20 Aug 2011 - 10:40; edited 5 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நன்றி முபீஸ்...mufees wrote:மீனுவை நினைத்தால் புறாமையாக உள்ளது எனக்கு !
அன்பு அக்காவுக்கு வெள்ளை உள்ளம் கொண்டு வாழ்த்துகிறேன் அன்பான வாழ்த்து மீனுக்குட்டிக்கு பொருத்தம் இந்த வாழ்த்து வாழ்த்துக்கள் மீனுகுட்டி வாழ்த்துக்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
kalainilaa wrote:இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மீனுக்கு ஏற்ற மிடுக்கான நடையில் உங்கள் கவிதை .
வாழ்த்துப்பாட நீங்கள் உழைத்த நேரத்தை ,
கவிதை வரிகள் சொல்கிறது,
புரட்சிக் கவியேன்றே,முன்மொழிகிறது .![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஆமா கலை நிலா சார் பாருங்கள் எவ்வளவு நேரம் எடுத்த எழுதியுள்ளார்கள் நிச்சியமாக இன்றுதான் எழுதிருக்கனும் நேற்று நான் சொன்னவற்றையும் சேர்த்து எழுதியுள்ளார் பாசமுள்ள அக்கா நன்றி உங்களுக்கும் அக்காவை வாழ்த்துங்கள்
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அக்கா உங்களை வாழ்த்த தமிழில் வரி இருக்கா என்று இன்று எனக்குள் எழுந்தது கேள்விக் குறி.
ஆமாம் அக்கா உண்மைதான் கம்பனை வரவழைத்து கவிதைகளை எழுத சொன்னேன் கம்பனே வரி இல்லை என்று கலங்கினான் இது என்னவென்று.
வரிகள் ஒவ்வென்றும் படிக்கும் போது எனக்குள் எழுந்த மகிழ்ச்சி எப்படி என்று பகிர முடியவில்லை அனைத்து வரிகள் வைரங்கள் சொக்க தங்கம். நான் என்ன சொல்லி வாழ்த்த .
வாழ்த்துக்கள் அக்கா #heart #heart :];: :];:
ஆமாம் அக்கா உண்மைதான் கம்பனை வரவழைத்து கவிதைகளை எழுத சொன்னேன் கம்பனே வரி இல்லை என்று கலங்கினான் இது என்னவென்று.
வரிகள் ஒவ்வென்றும் படிக்கும் போது எனக்குள் எழுந்த மகிழ்ச்சி எப்படி என்று பகிர முடியவில்லை அனைத்து வரிகள் வைரங்கள் சொக்க தங்கம். நான் என்ன சொல்லி வாழ்த்த .
வாழ்த்துக்கள் அக்கா #heart #heart :];: :];:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
யாதுமானவள் wrote:சாதிக் wrote:அபாரமான கவிதை இத்தனைவரிகள் மீனுவுக்கா நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஆச்சரியத்தைத் தருகிறது
ஹேட்ஸ் ஒப் அக்கா அற்புதமாக உளள்து
நன்றி சாதிக்... மீனுவப்பத்தி எழுதிகிட்டே இருக்கலாம்.. அவ்ளோ அரட்டை பெண். அதே நேரத்துல அன்புப் பெண்....!
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
பாருண்ணா எவ்வளவு அழகாக உள்ளது அனைத்து வரிகளும் நூறு வரிகளண்ணா நான் இன்னுமின்னும் படித்திட்டே உள்ளேன் அண்ணா*சம்ஸ் wrote:அக்கா உங்களை வாழ்த்த தமிழில் வரி இருக்கா என்று இன்று எனக்குள் எழுந்தது கேள்விக் குறி.
ஆமாம் அக்கா உண்மைதான் கம்பனை வரவழைத்து கவிதைகளை எழுத சொன்னேன் கம்பனே வரி இல்லை என்று கலங்கினான் இது என்னவென்று.
வரிகள் ஒவ்வென்றும் படிக்கும் போது எனக்குள் எழுந்த மகிழ்ச்சி எப்படி என்று பகிர முடியவில்லை அனைத்து வரிகள் வைரங்கள் சொக்க தங்கம். நான் என்ன சொல்லி வாழ்த்த .
வாழ்த்துக்கள் அக்கா![]()
![]()
![]()
![]()
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
mufees wrote:மீனுவை நினைத்தால் புறாமையாக உள்ளது எனக்கு !
அன்பு அக்காவுக்கு வெள்ளை உள்ளம் கொண்டு வாழ்த்துகிறேன் அன்பான வாழ்த்து மீனுக்குட்டிக்கு பொருத்தம் இந்த வாழ்த்து வாழ்த்துக்கள் மீனுகுட்டி வாழ்த்துக்கள்
நன்றி முபீஸ் உங்கள் வெள்ளை உள்ளம் கொண்ட வாழ்த்து எனக்கும் நம் அனைவர் மீதும் பாசமுள்ள அக்காவுக்கும் சந்தோசம்
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:பாருண்ணா எவ்வளவு அழகாக உள்ளது அனைத்து வரிகளும் நூறு வரிகளண்ணா நான் இன்னுமின்னும் படித்திட்டே உள்ளேன் அண்ணா*சம்ஸ் wrote:அக்கா உங்களை வாழ்த்த தமிழில் வரி இருக்கா என்று இன்று எனக்குள் எழுந்தது கேள்விக் குறி.
ஆமாம் அக்கா உண்மைதான் கம்பனை வரவழைத்து கவிதைகளை எழுத சொன்னேன் கம்பனே வரி இல்லை என்று கலங்கினான் இது என்னவென்று.
வரிகள் ஒவ்வென்றும் படிக்கும் போது எனக்குள் எழுந்த மகிழ்ச்சி எப்படி என்று பகிர முடியவில்லை அனைத்து வரிகள் வைரங்கள் சொக்க தங்கம். நான் என்ன சொல்லி வாழ்த்த .
வாழ்த்துக்கள் அக்கா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இன்று த்ரிஷ்டி சுத்திப்போடனும் எனக்கும் அக்காவுக்கும்
![]()
எங்கள் அக்காவிற்க்கு த்ரிஷ்டி சுற்றவேண்டிய அவசியம் இல்லை மீனு தமிழ் மூச்சு தமிழே பேச்சு என்று வாழும் ஒரு உன்னதமான உள்ளம் எங்களுக்கு கிடைத்தது வரம் என்றுதான் சொல்லனும் உங்களின் எழுத்து பயனம் தொடர என்றும் வாழ்த்தும் உண்மையான சம்ஸ்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
*சம்ஸ் wrote:மீனு wrote:பாருண்ணா எவ்வளவு அழகாக உள்ளது அனைத்து வரிகளும் நூறு வரிகளண்ணா நான் இன்னுமின்னும் படித்திட்டே உள்ளேன் அண்ணா*சம்ஸ் wrote:அக்கா உங்களை வாழ்த்த தமிழில் வரி இருக்கா என்று இன்று எனக்குள் எழுந்தது கேள்விக் குறி.
ஆமாம் அக்கா உண்மைதான் கம்பனை வரவழைத்து கவிதைகளை எழுத சொன்னேன் கம்பனே வரி இல்லை என்று கலங்கினான் இது என்னவென்று.
வரிகள் ஒவ்வென்றும் படிக்கும் போது எனக்குள் எழுந்த மகிழ்ச்சி எப்படி என்று பகிர முடியவில்லை அனைத்து வரிகள் வைரங்கள் சொக்க தங்கம். நான் என்ன சொல்லி வாழ்த்த .
வாழ்த்துக்கள் அக்கா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இன்று த்ரிஷ்டி சுத்திப்போடனும் எனக்கும் அக்காவுக்கும்
![]()
எங்கள் அக்காவிற்க்கு த்ரிஷ்டி சுற்றவேண்டிய அவசியம் இல்லை மீனு தமிழ் மூச்சு தமிழே பேச்சு என்று வாழும் ஒரு உன்னதமான உள்ளம் எங்களுக்கு கிடைத்தது வரம் என்றுதான் சொல்லனும் உங்களின் எழுத்து பயனம் தொடர என்றும் வாழ்த்தும் உண்மையான சம்ஸ்
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
உங்கள் அன்பும் ஆதரவும் அக்காயாதுமானவள் wrote: துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
சும்மா விளையாட்டாகத்தான் சொன்னீர்கள்அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
என்று நான் நினைத்தேன் அக்கா
அச்சொல் நினைவில் இருந்ததுஅச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
நான் நினைக்க வில்லை இது சாத்தியமாகும்
என்று!
இப்படி வாழ்த்துக் கிடைக்க பல இரவுகள் விழித்திருக்காலம்இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுதான் சேனையில்பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றித்தே னெல்லாம்நம் மீதுகொட் டிவைத்து
நம்மை யெல்லாம்மகிழ் வித்துமகிழ்கின் றமனம்படைத்த
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இந்த வரிகளில் மிக்க மகிழ்ந்தேன்
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
உங்கள் மனதில் இடம் பிடித்தேன் அது எனக்கு பாக்கியம்
இதுவும் பிடித்திருக்கிறது பாசமுள்ள அக்காநாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
இது உண்மைதானா நினைக்கும் போது மகிழ்ச்சியா உள்ளதுமனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
எனக்கும் அனைவரையும் பிடிக்கும் பாசமுள்ள அக்காஇனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அன்பு அக்காஎப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எனக்கும் ஆச்சர்யம் எனக்கா இப்படி ஒரு வாழ்த்துஎங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
நான் யாரு அக்காவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு
எப்படி இந்த வாழ்த்துக்கு நான் சொந்தக்காரி
![:confused: 😕](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f615.png?v=2.2.7)
அக்கா இது அதுதானே புரிந்தது அக்கரைஎங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டியென்றால்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
நேற்றுத்தான் சொன்னேன் அன்று நடந்ததை உடனேயாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
எழுதி விட்டீர்களே அன்புள்ள அக்கா
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
சோ ஸ்வீட் அக்கா இனிக்கும் வரிகள் இவைகள்மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
நன்றி நன்றி நன்றி சாதிக்கும் இப்படித்தான் சொன்னவர்செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 88646](https://2img.net/u/3212/14/48/64/smiles/88646.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 88646](https://2img.net/u/3212/14/48/64/smiles/88646.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 88646](https://2img.net/u/3212/14/48/64/smiles/88646.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 88646](https://2img.net/u/3212/14/48/64/smiles/88646.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 88646](https://2img.net/u/3212/14/48/64/smiles/88646.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 88646](https://2img.net/u/3212/14/48/64/smiles/88646.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 88646](https://2img.net/u/3212/14/48/64/smiles/88646.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 88646](https://2img.net/u/3212/14/48/64/smiles/88646.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 88646](https://2img.net/u/3212/14/48/64/smiles/88646.gif)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் சாதிக்கும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து ஒருமனதாய் வாழ்த்துகிறோம்! (23)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
கண்ணீர் சிந்திய வரிகள் இவைகள் இன்னும் வருகிறதுசெல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே !
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (24)
இப்படி ஒரு கவிதைக்கு வாழ்த்து மடலுக்கு நான் தகுதிதானா?
எனக்குள் ஒரு கேள்வி அதான் சொன்னேன் என்னை நான் கிள்ளி
இது நிஜம்தானா சோதித்தேன் இன்று என் கண்ணே எனக்கு பட்டு விடும்
போல் இருந்தது சந்தோசத்தில் கண்கள் குளமாகி விட்டது
என்றும் பாசமுள்ள அக்கா உங்கள் அன்புக்கும் பாசத்திற்கும்
என்றும் நான் உங்கள் குழந்தைதான் அன்பு மீனுகா
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 876805](https://2img.net/u/3212/14/48/64/smiles/876805.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 755559](https://2img.net/u/3212/14/48/64/smiles/755559.gif)
:+=+: :+=+: :+=+:அன்புடன்
யாதுமானவள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:kalainilaa wrote:இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மீனுக்கு ஏற்ற மிடுக்கான நடையில் உங்கள் கவிதை .
வாழ்த்துப்பாட நீங்கள் உழைத்த நேரத்தை ,
கவிதை வரிகள் சொல்கிறது,
புரட்சிக் கவியேன்றே,முன்மொழிகிறது .![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஆமா கலை நிலா சார் பாருங்கள் எவ்வளவு நேரம் எடுத்த எழுதியுள்ளார்கள் நிச்சியமாக இன்றுதான் எழுதிருக்கனும் நேற்று நான் சொன்னவற்றையும் சேர்த்து எழுதியுள்ளார் பாசமுள்ள அக்கா நன்றி உங்களுக்கும் அக்காவை வாழ்த்துங்கள்![]()
ஆமாம் இன்று மதியம் 4 மணிக்குதான் தான் எழுதினேன்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனுகுட்டி எனக்கு தனிமடலிட்டு இந்த கவிதையை படிக்கும் படியாக சொன்னது வாவ் வாவ் என்ன கவிதை இப்பவே கண்ணக்கட்டுதே நூறு வரியா?
ஒரு நாலு வரி வரைவதற்கே எனக்கு திண்டாட்டம் அப்படி இருக்கும் போது நூறு வரி எழுதனும் என்று சொன்னால் ஒன்று தாயாக இருக்கனும் அல்லது காதலி காதலனாக இருக்கணும் அல்லது சிறந்த நட்பாக இருக்கனும்!
மீனுகுட்டி உன் காட்டில் அடை மழையே தோழி சிறப்பாக கவி பாடியுள்ளார் யாதுமானவள் மேடம் உனக்கும் இந்த கவி வரிகளுக்கும் சம்மந்தம் உள்ளது மீனு உன் சுட்டித்தனத்திற்கும் இதில் யாதுமானவள் மேடத்தின் மனதை கவர்ந்த இடம் எது வென்றால்
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும்
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து
வாவ் இரு அன்பு உள்ளங்களுக்கும் என்றும் நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
ஒரு நாலு வரி வரைவதற்கே எனக்கு திண்டாட்டம் அப்படி இருக்கும் போது நூறு வரி எழுதனும் என்று சொன்னால் ஒன்று தாயாக இருக்கனும் அல்லது காதலி காதலனாக இருக்கணும் அல்லது சிறந்த நட்பாக இருக்கனும்!
மீனுகுட்டி உன் காட்டில் அடை மழையே தோழி சிறப்பாக கவி பாடியுள்ளார் யாதுமானவள் மேடம் உனக்கும் இந்த கவி வரிகளுக்கும் சம்மந்தம் உள்ளது மீனு உன் சுட்டித்தனத்திற்கும் இதில் யாதுமானவள் மேடத்தின் மனதை கவர்ந்த இடம் எது வென்றால்
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும்
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து
வாவ் இரு அன்பு உள்ளங்களுக்கும் என்றும் நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
முனாஸ் சுலைமான் wrote:துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
வாவ் மீனுக்குட்டிக்கு அருமையான வாழ்த்து இப்படி ஒரு வாழ்த்து மீனுக்கு மட்டிலா மகிழ்ச்சியா இருக்குது என்பதும் புரியுது வாழ்த்துக்கள் கவிபடைத்த அன்புக்குரிய புரட்சிக்கவி யாதுமானவள் அக்காவின் கவிக்கும் நன்றி மிகவும் திறமான வரிகள் சந்தோசம் வியப்பு மதிப்பு அங்கலாய்ப்பு இன்னும் என்னவெல்லாம் சேர்த்து நல்லதொரு அல்ல நல்ல பல வரிக்கவிதை கொடுத்திருக்கும் அக்காவுக்கும் மீனுவுக்கும் வாழ்த்துக்கள்.
மீனுவின் புளகாங்கிதம் கண்டு பெருமிதமாக இருக்கிறது மீனுவின் சந்தோசமே எமக்கும் சந்தோசம் எம்மால் முடியாததை அக்கா செய்துவிட்டாங்க
நீங்கள் அருமையாகச் சொன்னீர்கள் நான் அக்கா சொன்னபோது ஆச்சரியப்பட்டேன் கவிதை வரிகளைக் கண்டபோது வியந்தேன் அட்டகாசமான அற்புத வரிகள் @.
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:வந்து வாழ்த்தில் கலந்து கொண்டமைக்கு நன்றி சாதிக் ஏன் நீங்கள் அதிகமாக வருவதில்லை என்னோடு இன்று சந்தோசத்தை கொண்டாட வாருங்கள் சாதிக்சாதிக் wrote:அபாரமான கவிதை இத்தனைவரிகள் மீனுவுக்கா நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஆச்சரியத்தைத் தருகிறது
ஹேட்ஸ் ஒப் அக்கா அற்புதமாக உளள்து![]()
நான் வராததில்தான் மீனு ஜெயிச்சிருக்கிங்க அத முதல்ல ஞாபகம் இருக்கட்டும் ஆரம்பிக்கட்டுமா :,;: :,;:
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு wrote:உங்கள் அன்பும் ஆதரவும் அக்காயாதுமானவள் wrote: துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)சும்மா விளையாட்டாகத்தான் சொன்னீர்கள்அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
என்று நான் நினைத்தேன் அக்காஅச்சொல் நினைவில் இருந்ததுஅச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
நான் நினைக்க வில்லை இது சாத்தியமாகும்
என்று!இப்படி வாழ்த்துக் கிடைக்க பல இரவுகள் விழித்திருக்காலம்இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுதான் சேனையில்பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றித்தே னெல்லாம்நம் மீதுகொட் டிவைத்து
நம்மை யெல்லாம்மகிழ் வித்துமகிழ்கின் றமனம்படைத்த
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இந்த வரிகளில் மிக்க மகிழ்ந்தேன்இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
உங்கள் மனதில் இடம் பிடித்தேன் அது எனக்கு பாக்கியம்இதுவும் பிடித்திருக்கிறது பாசமுள்ள அக்காநாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)இது உண்மைதானா நினைக்கும் போது மகிழ்ச்சியா உள்ளதுமனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)எனக்கும் அனைவரையும் பிடிக்கும் பாசமுள்ள அக்காஇனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அன்பு அக்காஎப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)எனக்கும் ஆச்சர்யம் எனக்கா இப்படி ஒரு வாழ்த்துஎங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
நான் யாரு அக்காவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு
எப்படி இந்த வாழ்த்துக்கு நான் சொந்தக்காரி
அக்கா இது அதுதானே புரிந்தது அக்கரைஎங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டியென்றால்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)நேற்றுத்தான் சொன்னேன் அன்று நடந்ததை உடனேயாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
எழுதி விட்டீர்களே அன்புள்ள அக்கா![]()
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சோ ஸ்வீட் அக்கா இனிக்கும் வரிகள் இவைகள்மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி நன்றி நன்றி சாதிக்கும் இப்படித்தான் சொன்னவர்செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் சாதிக்கும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து ஒருமனதாய் வாழ்த்துகிறோம்! (23)![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
கண்ணீர் சிந்திய வரிகள் இவைகள் இன்னும் வருகிறதுசெல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே !அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (24)
இப்படி ஒரு கவிதைக்கு வாழ்த்து மடலுக்கு நான் தகுதிதானா?
எனக்குள் ஒரு கேள்வி அதான் சொன்னேன் என்னை நான் கிள்ளி
இது நிஜம்தானா சோதித்தேன் இன்று என் கண்ணே எனக்கு பட்டு விடும்
போல் இருந்தது சந்தோசத்தில் கண்கள் குளமாகி விட்டது
என்றும் பாசமுள்ள அக்கா உங்கள் அன்புக்கும் பாசத்திற்கும்
என்றும் நான் உங்கள் குழந்தைதான் அன்பு மீனுகா
![]()
![]()
![]()
:+=+: :+=+: :+=+:அன்புடன்
யாதுமானவள்
பதில் கொடுப்பதில் கெட்டிக்காரி பக்காவா இருக்கிறது உன் திறமைக்கு கிடைத்த பரிசு மீனு அசத்தல் தொடரட்டும் வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
என்றும் மேலும் மேலும் அக்காவுக்கு கடமைப்பட்டிருக்கிறோம் ஒரு அருந் தவத்தில் அக்காவினை அடைந்திருக்கிறது சேனைத் தமிழ் உலா எனக்கே பொறாமையாக இருக்கிறது இப்படி ஒரு கவிதை பெற்றிட நாம் எதுவும் செய்யவில்லை அக்காவுக்கென்று இனிமேலாவது முயற்சிப்போம் @. :.”: :];:
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நண்பன் wrote:மீனுகுட்டி எனக்கு தனிமடலிட்டு இந்த கவிதையை படிக்கும் படியாக சொன்னது வாவ் வாவ் என்ன கவிதை இப்பவே கண்ணக்கட்டுதே நூறு வரியா?
ஒரு நாலு வரி வரைவதற்கே எனக்கு திண்டாட்டம் அப்படி இருக்கும் போது நூறு வரி எழுதனும் என்று சொன்னால் ஒன்று தாயாக இருக்கனும் அல்லது காதலி காதலனாக இருக்கணும் அல்லது சிறந்த நட்பாக இருக்கனும்!
மீனுகுட்டி உன் காட்டில் அடை மழையே தோழி சிறப்பாக கவி பாடியுள்ளார் யாதுமானவள் மேடம் உனக்கும் இந்த கவி வரிகளுக்கும் சம்மந்தம் உள்ளது மீனு உன் சுட்டித்தனத்திற்கும் இதில் யாதுமானவள் மேடத்தின் மனதை கவர்ந்த இடம் எது வென்றால்
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும்
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து
வாவ் இரு அன்பு உள்ளங்களுக்கும் என்றும் நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
@. @. சரியாகச் சொன்னிங்க
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அப்பப்பா.................................மூச்சு வாங்குகிறது. தோழி மீனுக்கு இவ்வளவு பெரிய வாழ்த்து எனும் போது என் மனமும் சந்தோஷத்தில் துள்ளுகிறது. மீனுவின் வாழ்த்துக்கவியில் என்னையும் சேர்த்துக்கொண்டதற்க்கு ரொம்ப நன்றி அக்கா.
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே !
:) :) :) :) :) :) :) :) :) :) :) :)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே !
:) :) :) :) :) :) :) :) :) :) :) :)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை - Page 2 X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
புரட்சிக் கவிஞரின் புரட்சியான எழுத்துக்கு என்றும் அவரே நீதிபதி
அட்டகாசமான வரிகளில் அசத்தல் கவிதை மீனுவுக்கும் வாழ்த்துகள்
அட்டகாசமான வரிகளில் அசத்தல் கவிதை மீனுவுக்கும் வாழ்த்துகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நண்பன் wrote:மீனுகுட்டி எனக்கு தனிமடலிட்டு இந்த கவிதையை படிக்கும் படியாக சொன்னது வாவ் வாவ் என்ன கவிதை இப்பவே கண்ணக்கட்டுதே நூறு வரியா?
ஒரு நாலு வரி வரைவதற்கே எனக்கு திண்டாட்டம் அப்படி இருக்கும் போது நூறு வரி எழுதனும் என்று சொன்னால் ஒன்று தாயாக இருக்கனும் அல்லது காதலி காதலனாக இருக்கணும் அல்லது சிறந்த நட்பாக இருக்கனும்!
மீனுகுட்டி உன் காட்டில் அடை மழையே தோழி சிறப்பாக கவி பாடியுள்ளார் யாதுமானவள் மேடம் உனக்கும் இந்த கவி வரிகளுக்கும் சம்மந்தம் உள்ளது மீனு உன் சுட்டித்தனத்திற்கும் இதில் யாதுமானவள் மேடத்தின் மனதை கவர்ந்த இடம் எது வென்றால்
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும்
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து
வாவ் இரு அன்பு உள்ளங்களுக்கும் என்றும் நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
மீனு குட்டி எல்லொருக்கும் தனிமடல் வேறு அனுப்பி படிக்கச் சொல்கிறாளா? இவள் இவ்வளவு சன்தோஷப் படுவதைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
சாதிக் wrote:முனாஸ் சுலைமான் wrote:
வாவ் மீனுக்குட்டிக்கு அருமையான வாழ்த்து இப்படி ஒரு வாழ்த்து மீனுக்கு மட்டிலா மகிழ்ச்சியா இருக்குது என்பதும் புரியுது வாழ்த்துக்கள் கவிபடைத்த அன்புக்குரிய புரட்சிக்கவி யாதுமானவள் அக்காவின் கவிக்கும் நன்றி மிகவும் திறமான வரிகள் சந்தோசம் வியப்பு மதிப்பு அங்கலாய்ப்பு இன்னும் என்னவெல்லாம் சேர்த்து நல்லதொரு அல்ல நல்ல பல வரிக்கவிதை கொடுத்திருக்கும் அக்காவுக்கும் மீனுவுக்கும் வாழ்த்துக்கள்.
மீனுவின் புளகாங்கிதம் கண்டு பெருமிதமாக இருக்கிறது மீனுவின் சந்தோசமே எமக்கும் சந்தோசம் எம்மால் முடியாததை அக்கா செய்துவிட்டாங்க
நீங்கள் அருமையாகச் சொன்னீர்கள் நான் அக்கா சொன்னபோது ஆச்சரியப்பட்டேன் கவிதை வரிகளைக் கண்டபோது வியந்தேன் அட்டகாசமான அற்புத வரிகள் @.
நன்றி சாதிக்,.. மீனுவின் சந்தோசம் கண்டு இங்கெல்லோரும் சந்தோஷப்படுவதுதான் நான் பெரும் மகிழ்ச்சியே...
ஒரவரின் சந்தோஷத்தை பகிர்ந்து தன்னுடைய சந்தோஷமாகவே பாவிக்கும் நம் சேனை உறவுகளின் அன்பின் மகிமை இது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
சாதிக் wrote:மீனு wrote:வந்து வாழ்த்தில் கலந்து கொண்டமைக்கு நன்றி சாதிக் ஏன் நீங்கள் அதிகமாக வருவதில்லை என்னோடு இன்று சந்தோசத்தை கொண்டாட வாருங்கள் சாதிக்சாதிக் wrote:அபாரமான கவிதை இத்தனைவரிகள் மீனுவுக்கா நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஆச்சரியத்தைத் தருகிறது
ஹேட்ஸ் ஒப் அக்கா அற்புதமாக உளள்து![]()
நான் வராததில்தான் மீனு ஜெயிச்சிருக்கிங்க அத முதல்ல ஞாபகம் இருக்கட்டும் ஆரம்பிக்கட்டுமா :,;: :,;:
அதெல்லாம் இல்லை .... இனி மீனுவை யாரும் ஜெயிக்க முடியாது... நினைத்தாள் என்றால் நாள்முழுதும் உட்கார்ந்து பதிவிட்டு உங்களைத் தொர்கவைத்துவிடுவாள். மீனுகிட்டே சவால் வேணாம்.
(பொறாமை மீனு பொறாமை.... சாதிக்கு உன்னைக்கண்டால் பொறாமை... )
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
[quote="சாதிக்"]
நீங்கள் அனைவரும் என்மீது காட்டும் அன்பு ஒன்றே அளவிலா மகிழ்ச்சியைக் கொடுக்கிறது சாதிக்..
மீனு wrote:யாதுமானவள் wrote:
இப்படி ஒரு கவிதைக்கு வாழ்த்து மடலுக்கு நான் தகுதிதானா?
எனக்குள் ஒரு கேள்வி அதான் சொன்னேன் என்னை நான் கிள்ளி
இது நிஜம்தானா சோதித்தேன் இன்று என் கண்ணே எனக்கு பட்டு விடும்
போல் இருந்தது சந்தோசத்தில் கண்கள் குளமாகி விட்டது
என்றும் பாசமுள்ள அக்கா உங்கள் அன்புக்கும் பாசத்திற்கும்
என்றும் நான் உங்கள் குழந்தைதான் அன்பு மீனுகா
![]()
![]()
![]()
:+=+: :+=+: :+=+:அன்புடன்
யாதுமானவள்
பதில் கொடுப்பதில் கெட்டிக்காரி பக்காவா இருக்கிறது உன் திறமைக்கு கிடைத்த பரிசு மீனு அசத்தல் தொடரட்டும் வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
என்றும் மேலும் மேலும் அக்காவுக்கு கடமைப்பட்டிருக்கிறோம் ஒரு அருந் தவத்தில் அக்காவினை அடைந்திருக்கிறது சேனைத் தமிழ் உலா எனக்கே பொறாமையாக இருக்கிறது இப்படி ஒரு கவிதை பெற்றிட நாம் எதுவும் செய்யவில்லை அக்காவுக்கென்று இனிமேலாவது முயற்சிப்போம் @. :.”: :];:
நீங்கள் அனைவரும் என்மீது காட்டும் அன்பு ஒன்றே அளவிலா மகிழ்ச்சியைக் கொடுக்கிறது சாதிக்..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஹம்னா wrote:அப்பப்பா.................................மூச்சு வாங்குகிறது. தோழி மீனுக்கு இவ்வளவு பெரிய வாழ்த்து எனும் போது என் மனமும் சந்தோஷத்தில் துள்ளுகிறது. மீனுவின் வாழ்த்துக்கவியில் என்னையும் சேர்த்துக்கொண்டதற்க்கு ரொம்ப நன்றி அக்கா.
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே !
:) :) :) :) :) :) :) :) :) :) :) :)
கவிதையைப் பாராட்டி மீனுவின் சந்தோஷத்தால் நீங்களும் துள்ளிக்குதிப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஹாசிம் wrote:புரட்சிக் கவிஞரின் புரட்சியான எழுத்துக்கு என்றும் அவரே நீதிபதி
அட்டகாசமான வரிகளில் அசத்தல் கவிதை மீனுவுக்கும் வாழ்த்துகள்
மிக்க நன்றி ஹாசிம்....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அல்லிமலர் பூத்து நிற்க
ஆம்பலும் அத னருகில்
இணைந்து கரம் கோர்த்து நின்று
ஈகையுடன் வழ்த்துதம்மா
உன்வரவு கண்ட சேனை
ஊற்றெடுக்கும் அறிவுத் தேனை
நீவிர்
எல்லையிலா ஞானம் பெற்று
ஏற்றமுடன் வாழ்வீர் மண்ணில்
ஐயமுண்டோ எந்தன் கூற்றில்...
ஒன்றியே சேனையுடன்
ஓடிவந்து வாழ்த்தும் செய்தி
ஔவை பெற்ற நெல்லிக்கனி
அஃது போன்றதன்றோ
ஆம்பலும் அத னருகில்
இணைந்து கரம் கோர்த்து நின்று
ஈகையுடன் வழ்த்துதம்மா
உன்வரவு கண்ட சேனை
ஊற்றெடுக்கும் அறிவுத் தேனை
நீவிர்
எல்லையிலா ஞானம் பெற்று
ஏற்றமுடன் வாழ்வீர் மண்ணில்
ஐயமுண்டோ எந்தன் கூற்றில்...
ஒன்றியே சேனையுடன்
ஓடிவந்து வாழ்த்தும் செய்தி
ஔவை பெற்ற நெல்லிக்கனி
அஃது போன்றதன்றோ
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அ முதல் அக் வரை அழகு கவிதை தந்த அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள் கதா நாயகி மீனுக்கு சிறப்பு வாழதுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முதலிடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா. (சினி துளிகள்!)
» மீனுவுக்கு யார் அடிச்சாங்க?
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» பிறந்த நாளைக் கொண்டாடும் மீனுவுக்கு வாழ்த்துகள்.
» மீனுவுக்கு யார் அடிச்சாங்க?
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» பிறந்த நாளைக் கொண்டாடும் மீனுவுக்கு வாழ்த்துகள்.
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|