Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவிடம் சி. ஐ. டி. பொலிஸார் விசாரணை
4 posters
Page 1 of 1
நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவிடம் சி. ஐ. டி. பொலிஸார் விசாரணை
நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவிடம் சி. ஐ. டி. பொலிஸார் விசாரணை
சென்னையில் உள்ள சி. பி. சி. ஐ. டி. அலுவலகத்தில் நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தனர். ஒரு மணி நேரம் அவர்களிடம் சி. பி. சி. ஐ. டி. பொலிசார் விசாரித்தார்கள்.
பெங்களூரில் உள்ள நித்யானந்தா சாமியாரின் பிடாதி ஆசிரமத்தின் மனேஜர் ஸ்ரீநித்ய ஆத்ம பிரமானந்தா பொலிஸ் ஆணையாளர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் நித்யானந்த சாமியார் மற்றும் நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்க முதலில் ரூ. 60 கோடி பணம் கேட்டார்கள் என்றும் பின்னர் ரூ. 35 கோடி தரவேண்டும் என்று மிரட்டினார்கள் என்றும், இறுதியாக தியாகராய நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் சிறை வைத்து ரூ. 30 இலட்சம் வரை பணத்தை பிடுங்கிக் கொண்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு மீது சவுந்தர பாண்டியனார் அங்காடி பொலிசார் (பாண்டி பஜார்) 7 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் உட்பட 7 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு சி. பி. சி. ஐ. டி. பொலிஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி. பி. சி. ஐ. டி. பொலிஸார் இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான பேரை சம்மன் அனுப்பி ரகசியமாக அழைத்து விசாரித்தனர். நேற்று நித்யானந்தா சாமியார் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் நேரடியாக ஆஜரானார். பிற்பகல் 2 மணிக்கு அவர் மிகவும் ரகசியமாக சி. பி. சி. ஐ. டி. அலுவலகம் வந்தார்.
அவரிடம் சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்ட் பரணிகுமார் சுமார் ஒரு மணி நேரம் விசாரித்தார். அப்போது நித்யானந்தா சாமியார் பரபரப்பான தகவல்களை வாக்கு மூலமாக கொடுத்ததாக தெரியவந்துள்ளது. விசாரணை முடிந்தபிறகு சி. பி. சி. ஐ. டி. உயர் பொலிஸ் அதிகாரிகளையும் நித்யானந்தா சாமியார் சந்தித்து பேசினார். விசாரணை முடிந்து அவர் சி. பி. சி. ஐ. டி. அலுவலகத்தை விட்டு வெளியேறிய பிறகுதான் பத்திரிகைகளுக்கே தகவல் தெரிந்தது. நித்யானந்தா சாமியார் கொடுத்த வாக்குமூல விவரங்களை சி. பி. சி. ஐ. டி. பொலிசார் வெளியிட மறுத்துவிட்டனர். அவர் விசாரணைக்கு வந்த தகவலைகூட முதலில் உறுதிப்படுத்த வில்லை.
சென்னையில் உள்ள சி. பி. சி. ஐ. டி. அலுவலகத்தில் நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தனர். ஒரு மணி நேரம் அவர்களிடம் சி. பி. சி. ஐ. டி. பொலிசார் விசாரித்தார்கள்.
பெங்களூரில் உள்ள நித்யானந்தா சாமியாரின் பிடாதி ஆசிரமத்தின் மனேஜர் ஸ்ரீநித்ய ஆத்ம பிரமானந்தா பொலிஸ் ஆணையாளர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் நித்யானந்த சாமியார் மற்றும் நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்க முதலில் ரூ. 60 கோடி பணம் கேட்டார்கள் என்றும் பின்னர் ரூ. 35 கோடி தரவேண்டும் என்று மிரட்டினார்கள் என்றும், இறுதியாக தியாகராய நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் சிறை வைத்து ரூ. 30 இலட்சம் வரை பணத்தை பிடுங்கிக் கொண்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு மீது சவுந்தர பாண்டியனார் அங்காடி பொலிசார் (பாண்டி பஜார்) 7 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் உட்பட 7 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு சி. பி. சி. ஐ. டி. பொலிஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி. பி. சி. ஐ. டி. பொலிஸார் இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான பேரை சம்மன் அனுப்பி ரகசியமாக அழைத்து விசாரித்தனர். நேற்று நித்யானந்தா சாமியார் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் நேரடியாக ஆஜரானார். பிற்பகல் 2 மணிக்கு அவர் மிகவும் ரகசியமாக சி. பி. சி. ஐ. டி. அலுவலகம் வந்தார்.
அவரிடம் சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்ட் பரணிகுமார் சுமார் ஒரு மணி நேரம் விசாரித்தார். அப்போது நித்யானந்தா சாமியார் பரபரப்பான தகவல்களை வாக்கு மூலமாக கொடுத்ததாக தெரியவந்துள்ளது. விசாரணை முடிந்தபிறகு சி. பி. சி. ஐ. டி. உயர் பொலிஸ் அதிகாரிகளையும் நித்யானந்தா சாமியார் சந்தித்து பேசினார். விசாரணை முடிந்து அவர் சி. பி. சி. ஐ. டி. அலுவலகத்தை விட்டு வெளியேறிய பிறகுதான் பத்திரிகைகளுக்கே தகவல் தெரிந்தது. நித்யானந்தா சாமியார் கொடுத்த வாக்குமூல விவரங்களை சி. பி. சி. ஐ. டி. பொலிசார் வெளியிட மறுத்துவிட்டனர். அவர் விசாரணைக்கு வந்த தகவலைகூட முதலில் உறுதிப்படுத்த வில்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவிடம் சி. ஐ. டி. பொலிஸார் விசாரணை
kalainilaa wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவிடம் சி. ஐ. டி. பொலிஸார் விசாரணை
யாருக்கோ பிரச்சனையை நிச்சயம்....! எந்த மு.க வுக்கோ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவிடம் சி. ஐ. டி. பொலிஸார் விசாரணை
முதலில் சாமியார் சில்மிஷம் செய்தானா இல்லையா ..மிரட்டலை அப்புறம் பாக்கலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த 14 வயது சிறுமி; பொலிஸார் விசாரணை
» முபாரக் விசாரணை ஆரம்பம் நீதிமன்றத்திற்கு வெளியில் ஆதரவாளர் - பொலிஸார் மோதல்
» சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை
» 30 ஆண்டுகளுக்கு பின் நடிகை மரணம் குறித்து விசாரணை
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
» முபாரக் விசாரணை ஆரம்பம் நீதிமன்றத்திற்கு வெளியில் ஆதரவாளர் - பொலிஸார் மோதல்
» சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை
» 30 ஆண்டுகளுக்கு பின் நடிகை மரணம் குறித்து விசாரணை
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|