Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
சச்சன் 100வது சதத்தை அடித்திருந்தால் இந்தியாவின் தோல்வியை திசை திருப்பியிருப்பார்கள்- நாசர் ஹூசேன்
4 posters
Page 1 of 1
சச்சன் 100வது சதத்தை அடித்திருந்தால் இந்தியாவின் தோல்வியை திசை திருப்பியிருப்பார்கள்- நாசர் ஹூசேன்
லண்டன்: சச்சின் டெண்டுல்கர் மட்டும் 4வது டெஸ்ட் போட்டியின்போது தனது 100வது சதத்தை அடித்திருந்தால் அதை வைத்தே, இந்தியாவின் தோல்வியை அந்த நாட்டினர் திசை திருப்பியிருப்பார்கள் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன்.
சிங்கம் சீறத் தயங்கியதால், இன்று சிறு நரிகள் எல்லாம் நாட்டான்மை பண்ணும் நிலைமைக்குப் போய் விட்டது இந்திய கிரிக்கெட் அணியின் நிலை. யார் யாரோ, கேலி கிண்டல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது இந்திய கிரிக்கெட் அணி.
4வது டெஸ்ட் போட்டியின்போது சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இப்போது இந்த அவுட்டை வேறு மாதிரியான கோணத்தில் பார்த்து கருத்து தெரிவித்துள்ளார் நாசர் ஹூசேன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சச்சின் தனது 100வது சதத்தை தவற விட்டது நல்லதுதான். இல்லாவிட்டால் இதை வைத்து இந்திய அணியின் மோசமான ஆட்டத்தையும், தொடர் தோல்விகளையும் இந்தியாவில் மறைத்திருப்பார்கள். சச்சின் சதமடிக்கத் தவறியதால் இந்திய அணியின் தோல்வி குறித்து சிந்திக்க அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் ஹூசேன்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், சச்சின் சதம் போட்டிருந்தால் ராகுல் டிராவிடன் அபாரமான ஆட்டமும், அவரது சிறப்பான முயற்சிகளும் கூட மறைக்கப்பட்டிருக்கும். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய ஒரே இந்திய வீரர் அவர் மட்டுமே. 3 சதங்களை அவர் போட்டதை, சச்சினின் ஒரு சதம் மறைத்து விட்டிருக்கும்.நல்ல வேளை அப்படி நடைபெறவில்லை.
எனவே சச்சின் சதத்தால் இந்தியாவின் உண்மை நிலை, எப்படி அது மோசமாக ஆடியது, எப்படி ராகுல் மட்டும் சிறப்பாக ஆடினார் என்ற உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கக் கூடும். அது நடைபெறாதது இந்திய அணிக்கு நல்லதுதான் என்றார் ஹூசேன்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இங்கிலாந்துக்கு இதுவரை சுற்றுப்பயணம் செய்த அணிகளிலேயே மிகவு்ம் மோசமாக ஆடிய அணி இந்தியாதான். இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரிதாக உள்ளது என்றும் சாடினார் ஹூசேன்.
சிங்கம் சீறத் தயங்கியதால், இன்று சிறு நரிகள் எல்லாம் நாட்டான்மை பண்ணும் நிலைமைக்குப் போய் விட்டது இந்திய கிரிக்கெட் அணியின் நிலை. யார் யாரோ, கேலி கிண்டல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது இந்திய கிரிக்கெட் அணி.
4வது டெஸ்ட் போட்டியின்போது சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இப்போது இந்த அவுட்டை வேறு மாதிரியான கோணத்தில் பார்த்து கருத்து தெரிவித்துள்ளார் நாசர் ஹூசேன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சச்சின் தனது 100வது சதத்தை தவற விட்டது நல்லதுதான். இல்லாவிட்டால் இதை வைத்து இந்திய அணியின் மோசமான ஆட்டத்தையும், தொடர் தோல்விகளையும் இந்தியாவில் மறைத்திருப்பார்கள். சச்சின் சதமடிக்கத் தவறியதால் இந்திய அணியின் தோல்வி குறித்து சிந்திக்க அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் ஹூசேன்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், சச்சின் சதம் போட்டிருந்தால் ராகுல் டிராவிடன் அபாரமான ஆட்டமும், அவரது சிறப்பான முயற்சிகளும் கூட மறைக்கப்பட்டிருக்கும். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய ஒரே இந்திய வீரர் அவர் மட்டுமே. 3 சதங்களை அவர் போட்டதை, சச்சினின் ஒரு சதம் மறைத்து விட்டிருக்கும்.நல்ல வேளை அப்படி நடைபெறவில்லை.
எனவே சச்சின் சதத்தால் இந்தியாவின் உண்மை நிலை, எப்படி அது மோசமாக ஆடியது, எப்படி ராகுல் மட்டும் சிறப்பாக ஆடினார் என்ற உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கக் கூடும். அது நடைபெறாதது இந்திய அணிக்கு நல்லதுதான் என்றார் ஹூசேன்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இங்கிலாந்துக்கு இதுவரை சுற்றுப்பயணம் செய்த அணிகளிலேயே மிகவு்ம் மோசமாக ஆடிய அணி இந்தியாதான். இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரிதாக உள்ளது என்றும் சாடினார் ஹூசேன்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சச்சன் 100வது சதத்தை அடித்திருந்தால் இந்தியாவின் தோல்வியை திசை திருப்பியிருப்பார்கள்- நாசர் ஹூசேன்
சிங்கம் சீறத் தயங்கியதால், இன்று சிறு நரிகள் எல்லாம் நாட்டான்மை பண்ணும் நிலைமைக்குப் போய் விட்டது இந்திய கிரிக்கெட் அணியின் நிலை. யார் யாரோ, கேலி கிண்டல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது இந்திய கிரிக்கெட் அணி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சச்சன் 100வது சதத்தை அடித்திருந்தால் இந்தியாவின் தோல்வியை திசை திருப்பியிருப்பார்கள்- நாசர் ஹூசேன்
இது பந்து (ball ) வைத்து விளையாடும் விளையாட்டல்ல, பணம் (money ) வைத்து விளையாடும் விளையாட்டு
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: சச்சன் 100வது சதத்தை அடித்திருந்தால் இந்தியாவின் தோல்வியை திசை திருப்பியிருப்பார்கள்- நாசர் ஹூசேன்
@. @.மீனு wrote:சிங்கம் சீறத் தயங்கியதால், இன்று சிறு நரிகள் எல்லாம் நாட்டான்மை பண்ணும் நிலைமைக்குப் போய் விட்டது இந்திய கிரிக்கெட் அணியின் நிலை. யார் யாரோ, கேலி கிண்டல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது இந்திய கிரிக்கெட் அணி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்
» இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை
» மயிரிழையில் சதத்தை இழந்த சச்சின் 91 ரன்களில் வீழ்ந்தார்
» ``வீட்டுக்கு கூப்பிட்ட விஜய், ஜூனியர் நாசர், ஹீரோ வாய்ப்பு!'' - `லொள்ளு சபா' சாமிநாதன் ஷேரிங்ஸ்
» இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
» இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை
» மயிரிழையில் சதத்தை இழந்த சச்சின் 91 ரன்களில் வீழ்ந்தார்
» ``வீட்டுக்கு கூப்பிட்ட விஜய், ஜூனியர் நாசர், ஹீரோ வாய்ப்பு!'' - `லொள்ளு சபா' சாமிநாதன் ஷேரிங்ஸ்
» இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|