சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பலத்த பாதுகாப்புடன் சென்னையில் 7 வாக்குசாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு Khan11

பலத்த பாதுகாப்புடன் சென்னையில் 7 வாக்குசாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு

2 posters

Go down

பலத்த பாதுகாப்புடன் சென்னையில் 7 வாக்குசாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு Empty பலத்த பாதுகாப்புடன் சென்னையில் 7 வாக்குசாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு

Post by நண்பன் Thu 20 Oct 2011 - 8:53

சென்னை மாநகராட்சி தேர்தலில் வன்முறை மற்றும் முறைகேடு சம்பவங்கள்
நடந்ததால் 7 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்
ஆணையம் அறிவித்தது.

அதன்படி 103-வது வார்டுக்கு
உட்பட்ட கீழ்ப்பாக்கம் ரிசர்வ் வங்கி ஊழியர் குடியிருப்பு
தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண்கள் 1730 (ஆண்கள்), 1730 (பெண்கள்),
1731 (அனைத்து வாக்காளர்கள்). 104-வது வார்டுக்கு உட்பட்ட புரசைவாக்கம்
சுந்தரம் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி
எண்கள் 1740 (ஆண்கள்), 1743 (ஆண்கள்), 1746 (அனைத்து வாக்காளர்கள்).
107-வது வார்டுக்கு உட்பட்ட சேத்துப்பட்டு மெக்னிகல் ரோட்டில் உள்ள
அவர்லேடி பள்ளியில் வாக்குச்சாவடி எண் 1836 (பெண்கள்) ஆகிய 7
வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

மறு
வாக்குப்பதிவு நடப்பதையொட்டி அந்த பகுதிகளில் நேற்று ஆட்டோக்களில்
ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. கடந்த 17-ந் தேதி இந்த
வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள்
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஏற்கனவே இந்த
பகுதியில் உள்ள வாக்காளர்கள் மீண்டும் வாக்களிப்பதால் இன்று நடுவிரலில்
அழியாத “மை” வைக்கப்பட்டது. மறு ஓட்டுப்பதிவு நடைபெற்ற அனைத்து
வாக்குச்சாவடிகளிலும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு
நடைபெற்ற 7 வாக்குச்சாவடி களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு இன்ஸ்பெக்டர்
தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளார்கள். உதவி கமிஷனர் மற்றும் துணை கமிஷனர்கள் கண்காணிப்பு
பணியில் உள்ளனர்.

தேர்தலை மேற்பார்வையிடுவற்காக மைக்ரோ அப் சர்வராக மத்திய அரசு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பலத்த பாதுகாப்புடன் சென்னையில் 7 வாக்குசாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு Empty Re: பலத்த பாதுகாப்புடன் சென்னையில் 7 வாக்குசாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு

Post by kalainilaa Thu 20 Oct 2011 - 8:59

தேர்தல் பொதுவா அமைதியா நடக்கவில்லை,இதிலிருந்து தெரிகிறது.தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு .........
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» பலத்த பாதுகாப்புடன் இன்று வேட்புமனு
» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; சென்னையில் இடியுடன் பலத்த மழை
» உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது; சில இடங்களில் தாமதம்
» பைல்களை நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய இணைய சேவை
» வட மாநிலங்களில் பலத்த மழை: உ.பி.யில் மழைச்சாவு 158 ஆக உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum